Reading Time: < 1 minuteசினோபார்ம் (Sinopharm) தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்ட நிலையில் அனைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு பிரித்தானியா வழியாக கனடா பயணம் செய்த திருகோணமலையைச் சேர்ந்த பெண்மணி, லண்டன் ஹித்ரோ விமான நிலையத்தில் வைத்து மீண்டும் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்ட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடை பெற்றது. சீனத் தயாரிப்பான சினோபார்ம்(sinopharm) தடுப்பூசியை கனடா அங்கிகரிக்காததே அதற்குக் காரணம். கனடாவுக்கு நுழையும் பயணிகள் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பதுடன், கனடியRead More →

Reading Time: < 1 minuteகேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்குச் சொந்தமான படகு ஒன்று இலங்கைத் தமிழர்களை கனடாவுக்கு கடத்த முயன்றபோது அமெரிக்க கடற்படையிடம் சிக்கியது. இந்தியப் பெருங்கடலில், மாலத்தீவுகளுக்கும் மொரீஷியஸ் தீவுக்கும் இடையில், அந்தப் படகை அமெரிக்க கப்பற்படை வழிமறித்துள்ளது. அதில் 59 இலங்கைத் தமிழர்கள் இருந்துள்ளார்கள். அவர்கள் சட்டவிரோதமாக கனடாவுக்கு கடத்தப்படுவது தெரியவந்ததையடுத்து அமெரிக்க கடற்படை அந்த படகை பறிமுதல் செய்து மாலத்தீவு கடற்படையிடம் ஒப்படைக்க, அவர்கள் இந்திய அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்கள்.Read More →

Reading Time: < 1 minuteதிருமண நிகழ்வில் புகைப்பட கலைஞருக்கு உணவு , நீராகாரம் கொடுக்காததால் , தான் எடுத்த அத்தனை புகைப்படங்களையும் மணமக்கள் கண் முன்னாடியே அழித்து விட்டு, நிகழ்வை விட்டே புகைப்பட கலைஞர் சென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள பெண் புகைப்பட கலைஞர் ஒருவர் தனது நண்பனின் திருமண நிகழ்வினை புகைப்படங்கள் எடுத்து கொடுக்க சம்மதித்துள்ளார். அதன் பிரகாரம் திருமண நிகழ்வினை புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இருந்த போது , அவருக்கு மணமக்கள் குடும்பம் உபசரிப்புக்களைRead More →

Reading Time: 3 minutesபாடகர் வர்ண ராமேஸ்வரன்: இசை அத்தியாயம் சரிந்ததுவே! (செப்டம்பர் 25, 2021 அன்று கொடிய கொரோனா காரணமாக கனடாவில் இறப்பை தழுவிக்கொண்டார்) இவர் குரலில் அமைந்த பாடல்கள் – அது சாஸ்திரிய சங்கீதப் பாடலாக இருக்கட்டும், மெல்லிசைப் பாடல்களாக இருக்கட்டும், ஏன் இவர் குரலில் வந்த தாயகப் பாடல்களாக இருக்கட்டும் கேட்பவரைத் தம் வசப்படுத்தும் வல்லமை இவர் குரலுக்கு உண்டு. ஈழத்து இசையில் இசைக் குடும்பப் பின்னணியுடன் உள் நுழைந்திருந்தாலும்,Read More →

Reading Time: 2 minutesதென்மராட்சி நிறுவனம் – கனடாவின் நிர்வாகிகளிற்கான ஒன்று கூடல் யூலை 24, 2021 அன்று புதிய தலைவர் திரு.தேவதாஸ் சண்முகலிங்கம் தலைமையில் ஸ்ரோவிலில் (Stouffville, Ontario, Canada) நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள், ரொறோன்ரோவின் முன்னணி ஊடகங்களை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிறுவனம் 1993 ஆண்டு முதல் தென்மராட்சி மக்களிற்கு சேவையை ஆற்றிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக தொடர்புகளுக்கு தலைவர்S. தேவதாஸ் (தாஸ்)416-817-1114 தென்மாட்சி நிறுவனம்Read More →

Reading Time: < 1 minuteதற்கொலை செய்துகொள்ளப்போகிறவர்கள் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் என உங்களிடம் நேரடியாகச் சொல்வதில்லை இந்த அறையில் எனக்கு மூச்சுத்திணறுகிறது என்று சொல்கிறார்கள் கண்ணுக்குத் தெரியாத இரும்புக்கரம் ஒன்று இதயத்தைப் பிசைகிறது என்று சொல்கிறார்கள் மறக்க வேண்டியதை மறக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள் அவமானங்கள் முன் மிகவும் கூச்சமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள் எனக்குப் பசிக்கவேயில்லை என்று சொல்கிறார்கள் யாரையும் காணப்பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள் யாருமில்லாத அறையில் குரல்கள் கேட்கின்றன என்று சொல்கிறார்கள் எனக்குRead More →

Reading Time: < 1 minuteதமிழீழ வரலாற்றை தமிழர் பக்க நியாயங்களை கூறும் படங்கள் வருவது மிகவும் அரிது. பல தடைகளை தாண்டி நேர்மையாகவும் முன்னுதாரணமாகவும் மேதகு திரைப்படத்தை வெளியிட்டமைக்கு எமது நன்றிகள். தமிழீழ வரலாற்றில் தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் ஆரம்பகால வாழ்க்கை பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் ஒன்றை உங்கள் கடின உழைப்பினால் வெளிக்கொண்டு வந்ததை வாழ்த்துகிறோம். மிகவும் நேர்த்தியாக தலைவரின் இளமை கால காட்சிகளையும் தமிழர்கள் ஏன்Read More →

Reading Time: 3 minutesபுஷ்பலதா மதனலிங்கம் இருபது வருடங்களுக்கு முன்பு கனடாவிற்கு வந்தவர். ஒரு War refugee ஆக பல மக்கள் Srilanka வில் உயிருடன் புதைப்பதை, எரிப்பதை கண்கூடாக பார்த்த ஒரு பெண் பல போராட்டங்களுக்கு மத்தியில் கனடாவில் இரண்டு குழந்தைகளுடன் Sole support parent ஆக தனது கல்வியை தொடர்ந்து சாதனைகள் பல படைத்துள்ளார். இது ஒரு அசுர முயற்சி. எதிரே வந்த தடைகளை எல்லாம் தனக்கு இடப்பட்ட படிக்கட்டுக்களாக மாற்றிRead More →

Reading Time: 2 minutesஆர்மேனிய இனவழிப்பை அங்கீகரித்த அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தினை பாராட்டுவதாக  தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழர்களாகிய நாம் ஆர்மேனியர்களுடன் தோழமை கொண்டு நிற்கிறோம் எனத் தெரிவித்துள்ளது. 1915ம் ஆண்டு இளவேனிற்காலம் தொடங்கி 1916 இலையுதிர் காலம் வரையிலும் ஆர்மேனியர்கள் மீது படுகொலைகள், புலப்பெயர்ச்சி, பட்டினி, மோசமான நடத்துமுறை ஆகிய வழிகளில் 1.5 மில்லியன் ஆர்மேனியர்கள் மூர்க்கமான விதத்தில் நேரடியாகவே அழித்தொழிக்கப்பட்டார்கள். மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனதுRead More →

Reading Time: < 1 minuteபோலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முற்பட்ட இளைஞன் இலங்கை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய் ஊடாக கனடாவுக்குச் செல்ல முற்பட்ட மட்டக்களப்பு – ஆரையம்பதி பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 3.15 மணிக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நோக்கி பயணிக்கவிருந்த எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் பயணிப்பதற்காக இவர் விமானRead More →