Reading Time: 3 minutesசில வருடங்களுக்கு முன்னர் எனது தாயார் தனது இறுதிக்காலத்தில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருந்தார் . அப்போது யாழ்ப்பாணத்தில் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான வைத்திய நிபுணராக ஒரே ஒருவரே கடமையாற்றிக்கொண்டிருந்தார். அவரே எனது தாயாரையும் கவனித்துவந்தார். ஒருமுறை அம்மாவை அழைத்துக்கொண்டு வழமையான Check up இற்காக அவரிடம் சென்றிருந்தேன். அவுஸ்திரேலியாவிலே மருத்துவத்துறையில் அவரது நிபுணத்துவ மேற்படிப்பை முடித்தவர் அந்த மருத்துவர். பொதுவாக மேற்படிப்பிற்காக மேற்குலகு செல்லும் மருத்துவர்கள் படித்து முடித்ததும் அந்தநாடுகளில் விண்ணப்பித்துRead More →

Reading Time: 2 minutes08 பெப்ரவரி 2024 வியாழக்கிழமை அன்று யாழ் ஈழநாடு பத்திரிகையில் இருந்து.. கனடாவிலிருந்து நண்பர் ஒருவர் ஒரு காணொலி ஒன்றை அனுப்பியிருந்தார். அதனைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. ஏதேனும் முக்கியமாக இருந்தால் மாத்திரமே என்னோடு விடயங்களை பகிர்பவர் அவர். அதனால் அதனைப்பார்க்கத் தொடங்கியபோது தான் அது கனடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பினர் நடத்திய ஊடக சந்திப்பு என்பது புரிந்தது. அண்மைக்காலமாக அந்த அமைப்புக்கு எதிராக தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்க ளின்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகத்துக்கு (CTC) எதிராக கனடாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது நேற்றைய தினம் (Feb 4, 2024) கனேடிய தமிழ் காங்கிரசிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள், கனேடிய தமிழ் காங்கிரசின் தலைமை விலக்கப்பட வேண்டுமென்றும் அதன் கட்டமைப்பு புனரமைக்கப்பட வேண்டுமென்றும் கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் CTC நிர்வாக உறுப்பினர்களின் படங்களுக்கு முட்டைகளால் அடித்து தமது எதிர்ப்பினையும் காட்டியிருந்தனர். அத்தோடு, தமிழருக்கானRead More →

Reading Time: 3 minutes2009 இனவழிப்பு யுத்தத்திற்குப் பின்னரான காலபகுதியில் ரொறொன்ரோவுக்குச் சென்றிருந்த போது, எனது உறவினர் ஒருவரது விட்டில் தெரிந்தவர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அப்போதைய அரசியல் நிலவரம் பற்றி என்னுடன் பேசவிரும்பினார். முன்னர் தமிழ்த் தேசியத் தளத்தில் மிகவும் தீவிரமாகச் செயற்பட்ட அவர் இப்போது விரக்தியடைந்திருப்பது அவரது பேச்சில் தெரிந்தது. எமக்கிடையிலான உரையாடலின்போது, அவர் “வன்னியில் உள்ளவர்களுக்கு படித்தவர்களைப் பிடிக்காது” எனக் கூறினார். விடுதலைப் புலிகளின் தலைமையையே வன்னியில் உள்ளவர்கள்Read More →

Reading Time: 2 minutesகனடாவில் CTCயின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்கள் கனேடிய பிரமருக்கு கடிதம் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்று 2,507 நாளாகும். வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக, ஏ-9 வீதியில் உள்ள இந்த பந்தலில் எமது பயணம்Read More →

Reading Time: < 1 minuteஉலகத் தமிழர் பேரவை மற்றும் கனடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள ஹிமாலய பிரகடனத்தை நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய தமிழ் இளைஞர் அமைப்பினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு அமைப்புக்களும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கனடிய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்சவுடன் குறித்த அமைப்புக்கள் தொடர்பு பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தயாகத்தில் வாழும் தமிழர்கள் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteதமிழீழத் தேசிய மாவீரர் நாளில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களது புதல்வி துவாரகாவின் பெயரில் வெளிவந்த காணொளியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது. கிடைக்கப்பெற்ற உறுதியான தகவல்கள், தரவுகளின் அடிப்படையிலும், எமது அவதானங்களின் வழி நின்றும் இம் முடிவினை நாம் எடுத்துள்ளோம். தமிழீழத் தேசியத் தலைவரையும், அவரது குடும்பத்தினரையும் உலகத் தமிழ் மக்கள் தங்கள் இதயங்களில் அன்போடும், மதிப்போடும் வைத்திருக்கின்றார்கள். எனவேதான் அவரது மகளாக வேறுRead More →

Reading Time: < 1 minute1990ம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவரால் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட தமிழீழ தேசிய கொடியை கடந்த 3 ஆண்டுகளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நவம்பர் 21ஐ தமிழீழ தேசிய கொடிநாளாக கொண்டாடிவருகின்றது. இன்று Nov 21, 2023 கனடா பிராம்ப்டன் நகரசபை தமிழீழ தேசிய கொடிநாளைஅங்கீகரித்து நகரசபை கொடிக்கம்பத்தில் தமிழீழ தேசியக்கொடி நகரபிதா பற்றிக் பிரவுன் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது. இந்நிகழ்வை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களும் பொதுமக்களும் ஏற்ப்பாடு செய்திருந்தனர். தமிழை பிரதிநிதித்துவப்படுத்தRead More →

Reading Time: < 1 minuteகனடிய தேசிய கண்காட்சி (CNE) இம்மாதம் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 4, 2023 வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்களுடன், CNE கண்காட்சி இடம்பெறுகின்றது. கனடாவின் மிகப்பெரிய வருடாந்திர கண்காட்சி இதுவாகும். முதல் கனடிய தேசிய கண்காட்சி 1879 இல் இடம்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் இந்த கண்காட்சி பெரும்பாலும் கனடாவில் விவசாயம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெறுகின்றது. இதன் ஆரம்ப நிகழ்வுRead More →