Reading Time: 2 minutesகனடாவில் CTCயின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்கள் கனேடிய பிரமருக்கு கடிதம் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்று 2,507 நாளாகும். வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக, ஏ-9 வீதியில் உள்ள இந்த பந்தலில் எமது பயணம்Read More →

Reading Time: < 1 minuteஉலகத் தமிழர் பேரவை மற்றும் கனடிய தமிழ் காங்கிரஸ் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள ஹிமாலய பிரகடனத்தை நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய தமிழ் இளைஞர் அமைப்பினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு அமைப்புக்களும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது. இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கனடிய அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்சவுடன் குறித்த அமைப்புக்கள் தொடர்பு பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தயாகத்தில் வாழும் தமிழர்கள் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteதமிழீழத் தேசிய மாவீரர் நாளில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களது புதல்வி துவாரகாவின் பெயரில் வெளிவந்த காணொளியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது. கிடைக்கப்பெற்ற உறுதியான தகவல்கள், தரவுகளின் அடிப்படையிலும், எமது அவதானங்களின் வழி நின்றும் இம் முடிவினை நாம் எடுத்துள்ளோம். தமிழீழத் தேசியத் தலைவரையும், அவரது குடும்பத்தினரையும் உலகத் தமிழ் மக்கள் தங்கள் இதயங்களில் அன்போடும், மதிப்போடும் வைத்திருக்கின்றார்கள். எனவேதான் அவரது மகளாக வேறுRead More →

Reading Time: < 1 minute1990ம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவரால் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட தமிழீழ தேசிய கொடியை கடந்த 3 ஆண்டுகளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நவம்பர் 21ஐ தமிழீழ தேசிய கொடிநாளாக கொண்டாடிவருகின்றது. இன்று Nov 21, 2023 கனடா பிராம்ப்டன் நகரசபை தமிழீழ தேசிய கொடிநாளைஅங்கீகரித்து நகரசபை கொடிக்கம்பத்தில் தமிழீழ தேசியக்கொடி நகரபிதா பற்றிக் பிரவுன் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது. இந்நிகழ்வை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களும் பொதுமக்களும் ஏற்ப்பாடு செய்திருந்தனர். தமிழை பிரதிநிதித்துவப்படுத்தRead More →

Reading Time: < 1 minuteகனடிய தேசிய கண்காட்சி (CNE) இம்மாதம் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 4, 2023 வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்களுடன், CNE கண்காட்சி இடம்பெறுகின்றது. கனடாவின் மிகப்பெரிய வருடாந்திர கண்காட்சி இதுவாகும். முதல் கனடிய தேசிய கண்காட்சி 1879 இல் இடம்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் இந்த கண்காட்சி பெரும்பாலும் கனடாவில் விவசாயம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெறுகின்றது. இதன் ஆரம்ப நிகழ்வுRead More →

Reading Time: < 1 minuteஸ்காப்ரோ ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெரி ஆனந்தசங்கரி, கனடாவின் அமைச்சரவையில் முடியரசு – பழங்குடியினர் உறவுகள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழர் ஒருவர் கனடிய அமைச்சரவை அமைச்சராக முதல் தடவையாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளும் லிபர கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராக ஆனந்தசங்கரி கடமையாற்றி வருகின்றார். கனடாவின் அரசு பழங்குடியின உறவுகளுக்கான அமைச்சராக கெரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்காப்ரோ ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றி வரும் கெரிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோவில் இலங்கை பெண்மணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில், அவர் கணவன் உட்பட மூவர் குற்றவாளி என ரொறன்ரோ நடுவர் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. தொடர்புடைய சம்பவம் ஸ்கார்பரோ பகுதியில் கடந்த 2020 மார்ச் மாதம் நடந்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில் 38 வயதான தீபா சீவரத்தினம் கொலையில் மூவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான தீபா சீவரத்தினம் துப்பாக்கியால்Read More →

Reading Time: 2 minutesகடந்த வாரம் (June 04, 2023) கனடாவில் இருந்து இயங்கும் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது விழா நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் வலியை எள்ளி நகையாடி கவிபுனைந்த எழுத்தாளர் சாம்ராஜுக்கு இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டுக்கான கனடா தமிழ் இலக்கிய விருது விழாவில் புனைவு விருது எழுத்தாளர் சாம்ராஜுக்கு வழங்கப்பட்டது. யார் இந்த சாம்ராஜ்? 2015 ஆண்டு ஆசிரியர் கோணங்கி- க் கொண்டு “கல் குதிரை”Read More →

Reading Time: 2 minutesகனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் தமிழ் தொழில் முனைவோர் Startup Pitch இறுதி சுற்றை நேற்று கனடிய வர்த்தக சம்மேளன மண்டபத்தில் வெகு வெற்றிகரமாக நடத்திமுடித்திருக்கின்றது. இறுதி சுற்றுக்கு தெரிவான 10 தமிழ் தொழில் முனைவோர்கள், புதிய சிந்தனைகளை முன்னெடுப்பவர்கள் என தங்களது புதிய தொழில் முயத்திகளையும், அவர்களின் புதுமையான யோசனையையும் கூடியிருந்தவர்களுக்கும், நடுவர்களுக்கும் வெளிப்படுத்தினர். மூன்று முயட்சியாளர்கள் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டு அவர்களுடைய முயட்சியை ஊக்குவிக்குமுகமாக தலா $5000,Read More →

Reading Time: < 1 minute“இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின்போது ஏற்பட்ட துயர்நிறைந்த உயிரிழப்புகள் குறித்து இன்று நாம் ஆழ்ந்து சிந்திக்கிறோம். முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட்ட சம்பவங்களில் பல பத்தாயிரம் தமிழர்கள் உயிரிழந்து, மேலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள், காயமடைந்தார்கள் அல்லது இடம்பெயர்க்கப்பட்டார்கள். அர்த்தமற்ற இந்த வன்முறையால் ஏற்பட்ட வேதனையுடன் வாழும் போரால் பாதிக்கப்பட்டவர்கள், தப்பிப்பிழைத்தோர் மற்றும் அவர்களது அன்புக்குரியோர் ஆகியோரை நாம் இன்று நினைவில் கொள்கிறோம். “நாடு முழுவதிலும்Read More →

Reading Time: < 1 minuteஎட்டோபிகோவில் பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்களை திரையிட்ட அல்பியான் சினிமா (Albion Cinema) இரண்டு மில்லியன் டொலர் செலவில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் நேற்று மாலை (ஏப்ரல் 28, 2023) திறந்துவைக்கப்பட்டது. இதில் மாகாணசபை உறுப்பினர் லோகன் கணபதி, விஜய் தணிகாசலம் உட்பட திரைத்துறையினர், தொழிலதிபர்கள், திரைப்பட ரசிகர்கள் என பலர் கலந்துகொண்டனர். மிகப்பெரும்திரை, டால்பி அட்மாஸ் ஆடியோ (dolby atmos audio) மற்றும் வசதியான இருக்கைகளுடன் கூடியRead More →