Reading Time: 2 minutesநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் பலம் நிறைந்த அமைப்பு 2010ம் நிறுவப்பெற்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் வீழ்ச்சிக்குப் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது தாயக உறவுகளுக்காகா குரல் கொடுக்கும் வகையில் தோற்றுவிக்கப்பெற்ற அற்புதமான ‘கருப்பொருளை’ தங்கள் கைகளில் எடுத்து செயற்படும் வகையில் உலகின் பல நாடுகளில் வாழும் பலரும் இயங்கி வருகின்றார்கள். நாடு கடந்த அரசாங்கத்தின் 4வது நாடாளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் எதிர்வரும் மே மாதம்Read More →

Reading Time: < 1 minuteகடந்த ஆண்டு கனடாவை உலுக்கிய 24 மில்லியன் டொலர் கொள்ளைச் சம்பவத்துடன் தமிழர் ஒருவருக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படகின்றது. ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 400 கிலோ கிராம் எடையுடை தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயம் கொள்ளையிடப்பட்டது. சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தங்கம் விமான நிலைய களஞ்சியச் சாலையிலிருந்து மாயமானது. இந்த சம்பவம் கனடாவை மட்டுமன்றி உலக அளவில் பெரும் அதிர்வலைகளைRead More →

Reading Time: < 1 minuteதேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் வருகிற மே 18ஆம் தேதி நினைவேந்தல் நடத்தப் போவதாக டென்மார்க்கில் வசிக்கும் தேசியத்தலைவரின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் அறிவித்துள்ளார். அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் மக்களே, 18.05.2024 (சனிக்கிழமை) நடைபெறவிருக்கும் எனது தம்பி குடும்பத்திற்கான வணக்க நிகழ்வில் “நேரடியாக” கலந்து கொள்ள விரும்புவோர் கீழ்க்காணும் Whatsapp Groupல் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். https://chat.whatsapp.com/KQ2lOeIbd2NH5AnmansJXX(நேரடியாக” கலந்துகொள்பவர்கள் மட்டும் இணைந்து கொள்ளுங்கள்)Read More →

Reading Time: 2 minutesTGTE இன் தலைமை தேர்தல் ஆணையாளரின் நான்காவது பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு! நான்காவது பாராளுமன்ற தேர்தல் பற்றிய விவரங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (நா.க.த.அ) தலைமை தேர்தல் ஆணையாளர் திரு. ரஞ்சன் மனோரஞ்சன் அறிவித்துள்ளார். நான்காவது பாராளுமன்றத்தேர்தல் மூலம் 12 நாடுகளில் இருந்து 115 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். நா.க.த.அ அதன் முதல் தேர்தலை மே 2010 இல் நடத்தியது, அதன் முதல் பாராளுமன்றம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் முதலாம் ஆண்டுRead More →

Reading Time: 2 minutesUPDATED: உயிரிழந்தவர்களில் 5 பேர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். கணவன் தனுஷ்கா விக்கிரமசிங்க (மதுரங்கா) உயிர் தப்பியிருந்தும் கை விரல்கள் மற்றும் ஒரு கண்ணில் காயங்களுண்டாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அறியப்படுகிறது.  குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரக்கூன் முபியயான்செல (40-year-old Amarakoonmubiayansela Ge Gamini Amarakoon) (காமினி) என்பவரும் இச்சமபவத்தின்போது கத்திக்குத்துக்கு உள்ளாகி மரணமடைந்திருக்கிறார். 19 வயதான ஃபெப்ரியோ டி-சோய்சாRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற 65 வயதான புலம்பெயர் தமிழர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கனடாவாழ் நபர் சுகயீனடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிற்சை பலனின்றி திங்கட்கிழமை (26) உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் மாதகலில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுRead More →

Reading Time: < 1 minuteமார்க்கம் தோர்ன்ஹில் (Markham – Thornhill) தொகுதியில் கொன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் தமிழரான லயனல் லோகநாதன் போட்டியிடுகின்றார். கனடிய நாடாளுமன்றத் தேர்தலில், கொன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான நியமனத் தேர்தலில் லயனல் லோகநாதன் போட்டியிட முன்வந்துள்ளார். இவர் Markham – Thornhill தொகுதியில் Conservative கட்சியின் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் அறிவித்தலை வெளியிடும் அறிமுக நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (Feb 15, 2024) நடைபெற்றது. மார்க்கம் – தோர்ன்ஹில்Read More →

Reading Time: 2 minutesOn February 16, 2024, Bright Vision Financial Corp and Bright Vision Realty Inc dazzled attendees with their annual Award Gala and Appreciation Night. The event, held at a prestigious venue, served as a platform to honor outstanding achievements within the financial and real estate sectors. Guests were treated to anRead More →

Reading Time: 2 minutesகனேடியத் தமிழர் பேரவை (CTC) யின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும், அவசரக் கலந்துரையாடல் ஒன்று தமிழ்ச் சமூகக் கரிசனையாளர்களால் Toronto வில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது. போருக்குப் பின்னரான காலத்தில், ஈழத்தமிழர் விவகாரம் சார்ந்த கனேடியத் தமிழ்ச் சமூகத்தின் கரிசனைகளை வெளிப்படுத்தும் முகமாக, கரிசனையுள்ள சமூக உறுப்பினர்கள் ஒன்றுகூடி, ஆக்கபூர்வமான கருத்துக்களை உள்வாங்கும் முதலாவது கூட்டமாக இக்கூட்டம் அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்பிரகாரம், உலகத் தமிழர் பேரவையின் (GTF) முன்னெடுப்பிலும்,Read More →