Reading Time: < 1 minuteகனடாவின் ரொறென்றோபகுதியில் தமிழ்ப்பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை ரொறென்றோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சமூகவலைதளமான டுவிட்டரில் பொலிஸார் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீ சக்தி குமாரசாமி (Srisakthi Coomaraswamy) என்ற 53 வயது பெண் கடந்த 15 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 15 ஆம் திகதி மதியம் 12.30 மணிக்கு கடைசியாக Finch Av + Tapscott Rd பகுதியில் காணப்பட்டதாக பொலிஸார்Read More →

Reading Time: 2 minutesகனடாவில் கனடிய தமிழரின் குரல் என தம்மை சொல்லிக்கொள்ளும் ஒரு அமைப்பு, தமிழ் சமூக ஆர்வலரான ஒரு வீடு விற்பனை முகவர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது. 2001ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் கனடிய அரசியல் செயல்பாடுகளுக்கென வன்னி தலைமையால் உருவாக்கப்பட்ட அமைப்பே இன்று வழிமாறி, திசைமாறி தான் போனபோக்கில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த அமைப்பு சில வருடங்களிற்கு முன்னர் இலங்கை அரசு சார்ந்த ஒருவருக்கு எதிரான வழக்கில் (CTCRead More →

Reading Time: 2 minutesலைக்கா புரொடக்ஷன் நிறுவனத் தலைவர் திரு. அல்லிராஜா சுபாஸ்கரனின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக எடுக்க பிரபல இயக்குனர்கள் இருவர் விருப்பம் வெளியிட்டுள்ளனர். லைக்கா புரொடக்ஷன் மற்றும் லைகா மொபைல்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் நிறுவனராக லைக்கா குழுமத்தின் தலைவர் திரு. அல்லிராஜா சுபாஸ்கரன் விளங்குகிறார். இந்தநிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை – 06.12.19) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ்கோரமெண்டல் சொகுசு விடுதியில் சுபாஸ்கரன் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தRead More →

Reading Time: 2 minutesதவறாக எண்ண வேண்டாம்: கௌரவ குறைவாக நினைக்க வேண்டாம். புலம்பெயர் தேசத்தில் வசிப்பவர்களுக்கு தேவையான ஒன்று. தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்! குடும்ப உறுப்பினர் ஒருவர் திடீரென இறந்து போகையில் கையில் காசு இல்லாமல் திணரும் அந்த குடும்பத்தின் முக்கிய நபரை கவனித்தது உண்டா? உண்மையில் பிச்சை எடுக்காத குறையாக அந்த நாள் மாறி விடும். எளிமையாக பார்த்தாலும்: ப்ரீசர் பாக்ஸ், ஆம்புலன்ஸ், ரெண்டு மாலை, போட்டுRead More →

Reading Time: < 1 minuteகனடா: தமிழர் பாரம்பரியத்தின் பின்னணி கொண்ட முதலாவது அமைச்சர் கனடாவில் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (புதன்) பதவியேற்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் ஓக்வில் (Oakville) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனிதா ஆனந்த் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள இவர், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராக கடமையாற்றியவராவார். வைத்தியர் சுந்தரம் விவேகானந்த் ஐயரின் புதல்வியான இவர்Read More →

Reading Time: 2 minutesஇலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்தவர்களாவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள் இவர்களே எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கானRead More →

Reading Time: < 1 minuteகனடா Scarboroughவில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பெண்ணான தர்ஷிகா ஜெகநாதனின் இறுதிக் கிரிகைகள் இலங்கையில் நடைபெற்றுள்ளன. இவரது உடல் கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் குடும்பத்தினரால் இறுதிக் கிரிகைகள் நடத்தப்பட்டுள்ளது. தர்ஷிகா ஜெகநாதனின் உடலை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கும் அவரது குடும்பத்தினருக்கு உதவுவதற்குமென ISEE INITIATIVE அமைப்பினரால் ஆரம்பிக்கப்பட்ட GoFundMe நிதிச் சேகரிப்பின் மூலம் 32,913 டொலர்கள் திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து உடலை மீண்டும் இலங்கைக்கு அனுப்பியRead More →

Reading Time: < 1 minuteஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் மீட்கப்பட்டது..! துளையிடும் பணி நிறுத்தப்பட்டது??? குழந்தை சுர்ஜித் உயிரிழந்ததாக அறிவிப்பு! ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு . குழந்தை சுஜித் வில்சன் உடல் சிதைந்து காணப்படுவதாக பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்! ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்ததாக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஆழ்துளை கிணற்றுக்குள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 62.3 வீத வாக்குகளுடன் அமோக வெற்றிபெற்றுள்ளார். 2015 தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியிலேயே லிபரல் கட்சி சார்பில் மீண்டும் ஹரி ஆனந்தசங்கரி போட்டியிட்ட அவர் 21 ஆயிரத்து 241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேற்றிவ் கட்சியின் பொப்பி சிங் 20.1 வீத வாக்குகளையேRead More →

Reading Time: 2 minutesதியடோர் அன்ரனி (Theodore Antony)அவர்கள் யாழ் மண்ணை பிறப்பிடமாக கொண்டு 1970 களின் நடுப்பகுதியில் உயிரியல் ஆய்வில் பட்ட படிப்பை இங்கிலாந்தில் மேற்கொண்டு 15 வருடகாலம் அங்கு வாழ்ந்த இவர். அமெரிக்காவில் வணிக மேலாண்மை பட்ட படிப்பை முடித்துக் கொண்டு கனடாவிற்க்கு 1989 ல் குடி பெயர்ந்தார். கனடிய மண்ணில் புலமைப்பரிசில் திட்ட முகாமையாளராகி பல்லின மக்களை உள்ளடக்கிய முகவர் நிறுவனத்தை வெற்றிகரமாக நடாத்தியவர் திரு தியடோர் அன்ரனி அவர்கள்.Read More →