Reading Time: < 1 minuteகொறோனா வைரஸ் உலகத்தை உலுக்கிக் கொண்டிருப்பதுநீங்கள் அனைவரும் அறிந்த விடயம். அந்தவகையில் மொன்றியல்திருமுருகன் கோயிலும் அடியவர்களின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு கொறோனா பரவலை தடுக்கும் அரசாங்கத்தின்முயற்சிக்கு ஆதரவளிக்கும் நோக்குடன்மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும். வழமையான பூசைகள், சம்பிரதாயங்கள் தொடர்ந்து கோயிலுக்குஉள்ளே நடைபெறும். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஸ்காபோரோவில் (Scarborough) வில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை Brimley & Sheppard சந்திப்பின்கு அருகில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானவர் 38 வயதான வடமராட்சி கொற்றவத்தையை பிறப்பிடமாக கொண்ட தீபா சீவரட்ணம் ( Theepa Seevaratnam, November 11, 1980 பிறந்தவர்) என அடையாளம் காணப்பட்டுள்ளார். காலை 9:55 மணியளவில் தனது இல்லத்தில் வைத்து இவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவருக்கு நெஞ்சுப் பகுதியில் சுடப்பட்டதில் மரணமடைந்ததாக இன்று (சனிக்கிழமை)Read More →

Reading Time: < 1 minuteஎதிர்வரும் 3 ஆண்டுகளில் 10 லட்சம் புலம்பெயர்ந்தோரை நிரந்தரமாகத் உள்வாங்க கனடா தீர்மானித்துள்ளது. புலம்பெயர்ந்தோரின் தயாகமாக திகழும் கனடா, இவ்வாறான அறிவிப்பு வெளியிடுவது புதிதல்ல என்ற போதிலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிகப்பெரிய மக்கள் தொகையை உள்வாங்கும் சிறப்பான திட்டம் என அனைவராலும் பரவலாக பேசப்படுகின்றது. இதுதொடர்பாக கனடா அகதிகள் குடியேற்றம் மற்றும் குடியுரிமைத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “2020ஆம் ஆண்டுக்குள்ளாக 3.41 லட்சம் பேர், 2021ஆம் ஆண்டில் 3.51Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக கனடாவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு தமிழர்களின் பொதுநிகழ்வுகள் மற்றும் குடும்ப கொண்டாட்டங்கள் பலவும் பிற்போடப்பட்டு வருகின்றன. 250 பேருக்கு மேலாக ஒன்றுகூடுவது அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டிருப்பதோடு, முடிந்தவரை வீடுகளில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிலை ஏற்பட்டுள்ளது. கனடிய வர்த்தக சம்மேளனம் உட்பட பல்வேறு தமிழர் கலை, கலாச்சார நிகழ்வுகள் பிற்போட்டிருப்பதாக அறிவித்திருகின்றது. இதேவேளை திருமணம், பிறந்தநாள் என பல்வேறு குடும்ப நிகழ்வுகளும் ஒத்திவரைக்கப்பட்டுள்ளதாகRead More →

Reading Time: < 1 minuteஉலகையே உலுக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான தற்கால அவசர நிலைமைகளை கையாள்வதில் எமது ஆலயங்களின் பங்களிப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அனைத்து ஆலய குருமார்கள் (Gurus), கோயில்களின் இயக்குநர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் நமது மதத்தின் நிர்வாக உறுப்பினர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்பட்டுள்ளனர். CORONAVIRUS EPIDEMIC – URGNET MEETING All the Temple priests, members of the board of directors of temples and executiveRead More →

Reading Time: < 1 minuteCOVID-19 தொற்று நோயை எதிர்கொள்ளும் வகையில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் நடத்தப்படும் வருடாந்த தொழில் முனைவோர் விருதுகள் விழா பிற்போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 25, 2020 நடைபெறவிருந்த விழா ஜூலை 25, 2020 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: 2 minutesஅன்புள்ள பக்தர்கள், புரவலர்கள்,அர்ச்சகர்கள் மற்றும் கோயிலுக்கு வருபவர்கள் அனைவரும் COVID-19 தொடர்பாக உள்ளூர், மாகாண மற்றும் மத்திய பொது சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களைக் கவனித்து, கோயில் நிர்வாகம் பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்தும். இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும். 1.1 பக்தர்கள் “அர்ச்சனை தட்டை சன்னதிக்கு முன்னால் மேசையில் வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தயவுசெய்துஅர்ச்சனை தட்டை அர்ச்சகரிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டாம்.Read More →

Reading Time: < 1 minuteயாழ் நகர முன்னாள் முதல்வர் ராஜா விசுவநாதன் காலமானார் ! யாழ் நகர முன்னாள் முதல்வரும், பிரபல சட்டத்தரணியும், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய திரு.ராஜா விசுவநாதன் அவர்கள் காலமானார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தந்தையுமாகிய இவர், தனது 94வது வயதில் ஒஸ்றேலியாவின் சிட்னி நகரில் காலமாகினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1979 முதல் 1983 வரை யாழ்பாணத்தின் நகர முதல்வராக இருந்த அமரர் ராஜாRead More →

Reading Time: 2 minutesரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2020) செப்டம்பர் மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் ஆரம்பமாகி திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் கோரப்பட்டுள்ளன. உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன. இந்திய மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்படுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. கனடிய அரசுRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழ்க் கவிஞரான சேரனின் ‘அஞர்’ கவிதைத்தொகுப்புக்கு 2019-ம் ஆண்டுக்கான விகடன் இலக்கிய விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பிரபல ‘ஆனந்தவிகடன்’ வார இதழை வெளியிட்டுவரும் விகடன் குழுமத்தின் சார்பில் தமிழில் வெளியாகும் கதை, கவிதை, கட்டுரை, புதினங்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான இலக்கியப் படைப்புகளுக்கான விருதுகள் இன்று வெளியான ஆனந்தவிகடன் இதழில் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது, சேரன் எழுதியRead More →