Reading Time: < 1 minuteஷியாம் செல்வதுரையின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘Funny Boy’ திரைப்படத்தை போட்டிக்குத் தகுதியற்றது எனக்கூறி ஒஸ்கார் நிராகரித்திருக்கிறது. தீபா மேத்தாவின் இயக்கத்தில் உருவான Telefilm Canada வின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட இப்படம் கனடாவின் சிறந்த பிறமொழிப் படம் என்ற வகையில் ஒஸ்கார் திரைப்ப்டவிழாவில் பங்குபெறுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தற்போது, இப்படம் பிறமொழி வகைக்குள் அடங்குவதற்குப் போதுமான அளவுக்கு பிறமொழி அதில் இல்லை, அங்கில மொழிப் பிரயோகமே அதில் அதிகமாகவிருக்கிறது எனக்கூறிRead More →

Reading Time: 3 minutesகடந்த 17ம் திகதி (November 2020) டொரோண்டோ Rolling Pictures அரங்கில் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி தீபா மேத்தா இயக்கிய FUNNY BOY திரைப்பட சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு முன் 1994ம் ஆண்டில் கனடாவில் இலங்கை, கனடா எழுத்தாளர் ஷியாம் செல்வதுரை எழுத்தில் வெளியாகி, Lambda Literary Awards வென்ற நாவல் ‘Funny Boy’. தமிழ்-சிங்கள இன முறுகல் காலத்தில் வளர்ந்த ஒரு தமிழ் ஓரினச்சேர்க்கையாளரானRead More →

Reading Time: < 1 minuteபொய்யா விளக்கு திரைப்படத்தில் இடம்பெற்று பார்த்தவர்களால் மிகவும் வரவேற்கப்பட்ட ‘மண்ணை இழந்தோம்‘ என்ற பாடல் இணையத்தில் இன்று வெளியிடப்பட்டிருக்கின்றது. இந்த பாடலை கீழுள்ள இணைய இணைப்பில் பார்க்கலாம். தமிழ் இன அழிப்பின் பின்னர் பதினொரு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அந்த யுத்தபூமியில் மக்களோடு மக்களாக நின்று சேவையாற்றிய வைத்தியர்களை நாம் மறந்து விடலாகாது. அப்படி ஈழத்தின் இனப்படுகொலையின் வாழும் சாட்சியான வைத்தியர் வரதராஜா அவர்களின் உண்மைக் கதை பொய்யாRead More →

Reading Time: 2 minutesகனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் தேசிய செயல்பாட்டாளர் சுரேஸ் பலி. இன்று மாலை (May 15, 2020, 5:30 PM) கனடா ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே (Smiths Falls) மின் கம்பம் ஒன்றுடன் மோதிய மற்றொரு ஓட்டுநருக்கு உதவ தனது வாகனத்தை நிறுத்திய சுரேஷ் அவர்கள், உதவி செய்துகொண்டிருந்தவேளை 3வது வாகனம் விழுந்திருந்த மின் கம்பியின் மீது ஏறி உயரழுத்த மின்சாரம் தாக்கிRead More →

Reading Time: < 1 minuteஉலககெங்கும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ள இவ்வேளையில், தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிமுகாமில் உறவுகள் அடிப்படை உணவு வசதிகூட இன்றி அல்லல்ப்பட்டுவருகின்றனர். அகதிமுகாமிக்கு அரசின் எவ்வித உதவியும் இதுவரை வழங்கப்படாத நிலையில், கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்கள் (Carleton Tamil Alumni) உதவியுள்ளார்கள் . மே 11ம் திகதியன்று, கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்களின் நிதியுதவியுடன், தமிழ்Read More →

Reading Time: < 1 minuteஸ்கார்பாரோவில் ஒரு நீண்ட கால பராமரிப்பு நிலையத்தில் வாழ்ந்த முதிய தம்பதியினர் கொடிய கொரோனா (Covid19) தொற்றில் பலியாகியுள்ளனர். யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த திரு ஜவர்ஹர்லால்நேரு குமாரசாமி அவர்கள் நேற்றும் (செவ்வாய்கிழமை) இவரது துணைவியார் ராஜேஸ்வரி இன்றும் (புதன்கிழமை) மரணமடைந்துள்ளனர். இருவரும் ஸ்கார்பாரோவில் நீண்ட கால பராமரிப்பு நிலையத்தில் (Long term care homes) பாராமரிக்கப்பட்டு வந்தவர்கள். இவர்கள் தங்கியிருந்த நீண்ட கால பராமரிப்பு இல்லம் மிக பாரிய அளவில்Read More →

Reading Time: < 1 minuteகனடா தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை சேர்ந்த திரு நாகராஜா தேசிங்குராஜா (சோதி) அவர்கள் இன்று கொரொனா நோய் காரணமாக காலமாகிவிட்டார். கனடா உதயன் பத்திரிகையின் பிரதிகளை பிரம்டன், மிசிசாகா, நோர்த்யோர்க் மற்றும் ஈற்றோபிக்கோ ஆகிய பகுதிகளுக்கு கடந்த பல வருடங்களாக விநியோகம் செய்யும் பணியை திரு சோதி (நாகராஜா தேசிங்குராஜா) அவர்கள் மேற்கொண்டுவந்தார். இவரின் துணைவியார் திருமதி சோதி (புஸ்பராணி) ,கொடிய ‘கொரோனா’வின்Read More →

Reading Time: < 1 minuteநெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலும் வசித்துவந்த திருமதி புஸ்பராணி நாகராஜா (வயது 56) அவர்கள் ரொறன்ரோவில் COVID 19 தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயாரான இவருக்கும் கணவர் நாகராஜாவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மூச்சுத்திணறலால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர் (13.04.2020) திங்கட்கிழமை உயிரிழந்தார். இவருடைய கணவர் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.Read More →

Reading Time: < 1 minuteஒன்ராரியோவில் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு மார்ச் 17, 2020 பின் விலை உயர்த்தப்பட்டிருந்தால் நீங்கள் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு அறிவிக்கவும். அங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை அதிகரிக்கப்பட்டிருந்தால் 1 வருடம் சிறை, $100, 000 வரை அபராதம். ஒண்டாரியோ முதல்வர் அறிவிப்பு. இணைய இணைப்பு: https://www.ontario.ca/form/report-price-gouging-related-covid-19 தொலைபேசி இலக்கம்: 1-800-889-9768 ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகுடியுரிமை / நிரந்தர வதிவிடவுரிமை இல்லாத வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் நுழைய கனடா தடை விதிக்கிறது. இந்த பயண தடையிலிருந்து, ராஜதந்திரிகள், விமான பணியாளர்கள், ஐக்கிய அமெரிக்க பிரஜைகள் ஆகியோருக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறி இருப்பவர்களும் நாட்டுக்குள் நுழைய முடியாது. கனடாவுக்கு வெளியிலுள்ள கனேடியர்கள் நாடு திரும்ப உரிய வசதிகள் செய்யப்படும். பணஉதவியும் செய்யப்படும். ஏற்றுமதி இறக்குமதி தவிர்ந்து, பயணிகள் விமான சேவைகள் மட்டுப்படுத்தப்படும். நாட்டில் 4 விமான நிலையங்கள் மட்டும்Read More →