Reading Time: < 1 minute23 வருட சிறைவாசத்தின் பின்னர் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலையான ஒரு வாரத்திற்குள் தனது நீண்டகால காதலியை மணந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சக்திவேல் இலங்கேஸ்வரன், ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். இந்த விழாவில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஏராளமானோர் திரண்டிருந்தனர். இளங்கேஸ்வரனின் காதலி 23 ஆண்டுகளாக இலங்கேஸ்வரன் சிறையில் இருந்து விடுதலையாகும் வரை காத்திருந்தார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் பேருந்து பயண கட்டணம் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 12.09 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 4 ரூபாயால் குறைக்கப்படுகிறது. இதற்கமைய 34 ரூபாய் என்ற ஆகக்குறைந்த பேருந்து பயண கட்டணம் 30 ரூபாயாக குறைவடைந்துள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் பல பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று(30) பிற்பகல் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, களுத்துறை, பேருவளை, பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சமூக ஊடகப் பயனாளர்கள் தங்களது பகுதிகளிலும் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாகRead More →

Reading Time: < 1 minuteமின்சாரப் பாவனை சுமார் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டண உயர்வை அடுத்தே மின்சாரப் பாவனை சுமார் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஇலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (28) பிற்பகல் முதல் நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டுள்ளன. இதேவேளை, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் கையிருப்பு தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வராவிட்டால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சிக்கல் ஏற்படலாம் என இரவோடு இரவாக, பல எரிபொருள்Read More →