Reading Time: < 1 minuteதற்காலிக குடியிருப்பாளர்களுக்கு பொலிஸ் சான்றிதழ்கள் தேவை என நான் சொல்லவேயில்லை என்று கூறியுள்ளார் கனடா புலம்பெயர்தல் அமைச்சர். கனடாவில், ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பில் கனடா பிரதமர் வெளிப்படையாக இந்தியாவை விமர்சிக்க, இரு நாடுகளுக்கிமிடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, இந்திய மாணவர்களைக் குறிவைத்து பல நடவடிக்கைகளை எடுத்தது கனடா அரசு. இந்திய மாணவர்கள் என்று மட்டும் சொன்னால் அது பிரச்சினையாகலாம் என்பதற்காக,Read More →

Reading Time: < 1 minuteகடந்த 2018ம் ஆண்டு இடம்பெற்ற விபத்தில் ஹாக்கி வீரர்கள் 16 பேர் உயிரிழந்த நிலையில் இந்திய நபரான, கனடா பிரஜை பெற்ற குற்றவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 6ம் திககதி, கனடா சட்கட்சவன் மாகாணம் திஷ்டெலி பகுதியில் பஸ் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த ஹாக்கி வீரர்கள் 16 பேர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இந்திய மாணவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களத்தின் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் வெளிக்குணறப்பட்டுள்ளது. கனடாவில் கல்வி கற்கும் இந்திய மாணவர்கள் பொருத்தமற்ற வீடுகளில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும் எண்ணிகையிலான மாணவர்கள் இவ்வாறு மோசமான குடியிருப்புக்களில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 25 முதல் 63 வீதம் வரையிலான வெளிநாட்டு மாணவர்கள் தங்குமிட பிரச்சனைகளை எதிர் நோக்கி வருவதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வரும் நிலையில், பிரின்ஸ் எட்வர்ட் ஐலேண்ட் (Prince Edward Island) மாகாணம் திடீரென குடியேற்ற விதிகளை மாற்றியுள்ளது. இதன் காரணமாக இங்கு படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், இந்தியாவுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி கூறுகையில்,Read More →

Reading Time: < 1 minuteகனடா அரசின் ஒரு நடைமுறை, புலம்பெயர் பணியாளர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரை, அவர்களுடைய வயது, கல்வி, ஆங்கிலப் புலமை மற்றும் பணி அனுபவம் போன்ற காரணிகளை வைத்து தரவரிசைப்படுத்தும் நடைமுறையே CRS என்னும் நடைமுறை. இரண்டு வாரங்களுக்கொருமுறை, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, CRS தரவரிசையை வெளியிடுகிறது. அது வெளியிட்டுள்ள புள்ளிகள் அல்லது அதற்கு அதிகமான புள்ளிகளைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் நிரந்தரக்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பிரபல சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக 4 வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையால் இந்தியா கனடா உறவும் கூட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டையும் இந்தியா மொத்தமாக நிராகரித்தது. இதற்கிடையே ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங் (28) ஆகிய மூன்று பேரை கனடா போலீசார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தன் கணவருடன் வாழ்ந்துவந்த கேரளப் பெண்ணொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த படிகலா சாஜன் மற்றும் புளோரா தம்பதியின் மகள் டோனா சாஜா (34). தன் கணவரான லால் கே. பவுலஸுடன் கனடாவில் வாழ்ந்துவந்த டோனா, நேற்று முன்தினம் தன் வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர்கள் இருவரும் எட்டு வருடங்களாக கனடாவில் கணக்காளர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. நேற்று முன்தினம்,Read More →

Reading Time: < 1 minuteகனடா குற்றவாளிகளை வரவேற்பதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். சீக்கிய ஆன்மீகத் தலைவர் ஹார்டிப் சிங் நிஜார் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் பின்னணியில் கனடா குற்றவாளிகளுக்கு அடைக்கலம் வழங்குவதாக இந்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டை பிளவுபடுத்தும் சீக்கியர்களின் முயற்சிகளுக்குRead More →

Reading Time: < 1 minuteஇந்திய அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் செயல்பாட்டாளர் 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சுட்டுகொல்லப்பட்டார். கனேடிய குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவத்தினால் இந்தியா – கனடா உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் தற்போது, ஹர்தீப்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சந்தோஷ் ஜா இன்று காலை மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சந்தோஷ் ஜாRead More →