Reading Time: < 1 minuteநாகப்பட்டினம் – காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பலானது எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக நேற்றையதினம் 12 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteதன்னை கனடாவுக்கு வரவழைத்த தன் மனைவியையே கொடூரமாக கொலை செய்தார் இந்தியர் ஒருவர். அவரால் குடும்பமே குலைந்துபோனதாக கருத்து தெரிவித்துள்ளார் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி. 1999ஆம் ஆண்டு, இந்தியாவில் கமல்ஜீத் சிங் என்ற பெண்ணுக்கும், இந்தர்ஜீத் சிங் சந்து என்பவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. கமல்ஜீத் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Abbotsford நகரில் வாழ்ந்துவந்த நிலையில், இந்தர்ஜீத் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு ஸ்பான்சர் செய்தார் அவர். தம்பதியருக்கு முறையே 23 மற்றும் 18Read More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு இந்திய தம்பதி, சமீபத்தில் ஆல்பர்ட்டாவிலுள்ள ஜாஸ்பர் நகரில் குடியேறினார்கள். எப்படியும் கனடாவில் குடியுரிமை பெற்றுவிடலாம் என் நம்பியிருந்த அவர்களுடைய எதிர்காலம் காட்டுத்தீயால் கேள்விக்குறியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு, இந்தியர்களான ரமன்தீப் சிங்கும் (28) அவரது மனைவியான சிம்ரன் சத்வாலும் (28) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள ஜாஸ்பர் நகருக்கு குடிபெயர்ந்தார்கள். 2108ஆம் ஆண்டு ஒரு மாணவராக கனடாவுக்கு வந்த ரமன்தீப், 2021ஆம் ஆண்டு படித்து முடித்து பணி உரிமம்Read More →

Reading Time: < 1 minuteசமீபத்தில் இந்தியாவில் திருமண நிச்சயதார்த்தம் முடித்து கனடா சென்ற இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் பலியானார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பட்டியாலா என்னும் இடத்தைச் சேர்ந்த Rashamdeep Kaur (23) என்னும் பெண்ணுக்கு, நான்கு மாதங்களுக்கு முன் தான் இந்தியாவில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கல்வி கற்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன் கனடா வந்த Rashamdeep, படிப்பை முடித்து பணி அனுமதி பெற்று பணி செய்துவந்தார். இந்நிலையில், Rashamdeep,Read More →

Reading Time: < 1 minuteகனேடிய நகரமொன்றில், காரில் பயணித்த இருவர் சுடப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. வெள்ளிக்கிழமை இரவு, கனடாவின் வான்கூவர் நகரில் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர்கள் பயணித்த வாகனம் வேறு இரண்டு வாகனங்கள் மீது மோதி விபத்து நடந்துள்ளதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், துப்பாக்கியால் சுடப்பட்ட இருவரில் ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதேRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் எட்மன்டன் நகரில் அமைந்துள்ள இந்து ஆலய வளாகத்தின் அறிவிப்பு பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருப்பதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் கனடா பிரிவு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கனடா பிரிவு தனது டிவிட்டர் தளத்தில், முரணான வாசகங்கள்எட்மன்டன் நகரில் உள்ள பி ஏ பி எஸ் ( BAPS) சுவாமி நாராயணன் கோயிலில் இந்த செயல் நடைபெற்றுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கல்வி கற்க வாய்ப்புக் கிடைத்தால், கல்வி கற்றபின் எப்படியாவது கனடாவில் குடியுரிமை பெறவேண்டும் என்ற நோக்கத்தில்தான் கனடாவுக்கு கல்வி கற்க பல நாட்டவர்கள் வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம். சொல்லப்போனால், கனடாவுக்கு கல்வி கற்க வந்தால், எக்ஸ்பிரஸ் நுழைவு மூலமாக நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறலாம் என்றே கனடா அரசு விளம்பரம் செய்துவருகிறது. ஆனால், கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சர் இப்போது வேறு மாதிரியாக பேசுகிறார். சர்வதேசRead More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு படிக்க வந்தால், படித்துமுடித்துவிட்டு உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போங்கள் என்று கூறியுள்ளார் கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சர். கனடாவில் நிலவும் வீடுகள் தட்டுப்பாடு முதலான சில பிரச்சினைகள், கனடா பிரதமரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன. ஆகவே, கனடாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ளது. இந்நிலையில், சர்வதேச மாணவர்கள் தொடர்பில் மேலும் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவர கனடா அரசுRead More →

Reading Time: < 1 minuteபிரபல இந்திய பாடகர் குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த ஒரு கருத்து இணையத்தில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, ரொரன்றோவிலுள்ள Rogers Centreஇல் நடைபெற்ற பிரபல இந்திய பாடகரான Diljit Dosanjhஇன் இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு சர்ப்ரைஸாக வருகைதந்தார். அவரை பாராட்டவும் செய்தார் ட்ரூடோ. ஆனால், அதற்குப் பின் Diljit Dosanjhஐக் குறித்து சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்ட ஒரு செய்தி சர்ச்சையைRead More →

Reading Time: < 1 minuteகனடா செல்லும் ஆசையிலிருந்த இந்தியர் ஒருவர், முன்பின் தெரியாத பெண்ணொருவரின் வார்த்தைகளில் மயங்கி பணம் அனுப்பி ஏமாந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள ஃபரிதாபாத் நகரைச் சேர்ந்தவர் கல்யாண் குமார் குப்தா. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் குப்தாவுக்கு கனடா செல்ல விருப்பம் உள்ளது. ஃபேஸ்புக்கில் கனடா செல்வது தொடர்பான விளம்பரம் ஒன்றைப் பார்த்த குப்தா, அதில் கொடுக்கப்பட்டிருந்த வாட்ஸ் அப் எண்ணை தொடர்புகொள்ள, ஏஞ்சல் ஆண்டர்சன்Read More →