Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த முன்னாள் மாணவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள அதே நேரத்தில், ஏற்கனவே சில மாணவர்கள் நாடுகடத்தப்பட்டுவிட்டதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. சர்வதேச மாணவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் நிலை கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்கள் சுமார் 700 பேருடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள். இந்திய தரப்பிலிருந்தும் கனடா தரப்பிலிருந்தும்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் South Okanagan என்ற இடத்தில் வாழ்ந்துவரும் ஹர்தீப் சிங் சஹால், கமல்தீப் கௌர் தம்பதியர் இம்மாதம் 13ஆம் திகதி கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்தனர். பின்னர், நாடுகடத்தல் ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. திடீரென கிடைத்த மகிழ்ச்சியான செய்தி இந்நிலையில், செவ்வாயன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி ஒன்று ஹர்தீப் குடும்பத்துக்கு கிடைத்துள்ளது. ஆம், நாடுகடத்தல் காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அரசு அவர்களுக்குத் தெரிவித்துள்ளது. மேலும், அவர்கள் ரத்து செய்யப்பட்ட பணி அனுமதிகளைRead More →

Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த முன்னாள் மாணவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கனடாவில் கல்வி கற்பதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த இந்திய மாணவர்கள் பலருடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் கனடாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்திற்குள்ளானார்கள். இந்திய தரப்பிலிருந்தும் கனடா தரப்பிலிருந்தும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து, கனடா அரசு அந்த விடயத்தை சட்டப்பூர்வமாக அணுகிவருகிறது. இந்நிலையில், அந்த முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவருடைய வழக்கும் தனிப்பட்ட முறையில் பரிசீலிக்கப்பட்டுRead More →

Reading Time: 2 minutesகடந்த வாரம் (June 04, 2023) கனடாவில் இருந்து இயங்கும் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது விழா நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் வலியை எள்ளி நகையாடி கவிபுனைந்த எழுத்தாளர் சாம்ராஜுக்கு இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டுக்கான கனடா தமிழ் இலக்கிய விருது விழாவில் புனைவு விருது எழுத்தாளர் சாம்ராஜுக்கு வழங்கப்பட்டது. யார் இந்த சாம்ராஜ்? 2015 ஆண்டு ஆசிரியர் கோணங்கி- க் கொண்டு “கல் குதிரை”Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரபல இசை நிகழ்ச்சி ஒன்றில் நிராகரிக்கப்பட்ட இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர், இன்று இந்தியாவில் இசையில் கலக்கிக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் டில்லியில் பஞ்சாபிக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஜோனிட்டா காந்தி (33). அவர் ஒன்பது மாதக் குழந்தையாக இருக்கும்போது அவரது குடும்பம் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. கனடாவில்தான் கல்வி கற்றார், வளர்ந்தார் ஜோனிட்டா. முறைப்படி ஹிந்துஸ்தானி மற்றும் மேற்கத்திய இசை கற்ற ஜோனிட்டா, 16 வயதில் கனடாவில் பிரபல இசை நிகழ்ச்சியானRead More →

Reading Time: < 1 minuteபோலியான கல்லூரி சேர்க்கை தொடர்பில் ஏமாற்றப்பட்ட 700 இந்திய மாணவர்கள் கனடாவில் இருந்து வெளியேற்றப்படும் சூழலில் சுமூக தீர்வு உறுதி என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் வழக்குகள் தீர்க்கப்படும் போது மாணவர்களுக்கு எதிரான நாடு கடத்தல் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுமா என்பது தொடர்பில் குடிவரவு அமைச்சர் Sean Fraser தெளிவு படுத்தவில்லை. கல்லூரி சேர்க்கை தொடர்பான போலியன கடிதம் அனுப்பப்பட்ட விவகாரத்தில் ஒரு தீர்வுக்காக தாங்கள் தீவிரமாக முயன்று வருவதாகRead More →

Reading Time: 2 minutesசென்னை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையேயானஇயக்கப்படும் 100 வது விமானசேவை இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விமானசேவை மூலம் இதுவரை 10,500 இற்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. கொரோனாத் தொற்று இடர்காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த விமானசேவைகள் பின்னர் 12 டிசம்பர் 2022 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்த வழித்தடத்திற்கு இடையேயான இருவழிப் பயணிகள் போக்குவரத்துச் சேவையானது டிசம்பர் 12 இல் இருந்து இன்றுவரை மொத்தம் 10,500 க்கும் அதிகமான பயணிகளைக்Read More →

Reading Time: < 1 minuteஇந்தியாவின் அமிர்தசரஸைச் சேர்ந்த ஒரு தம்பதியரை கனடாவுக்கு அனுப்புவதாக லூதியானாவைச் சேர்ந்த ஒரு ஏஜண்ட் ஏமாற்றிவிட்டதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அமிர்தசரஸைச் சேர்ந்த தியான் சிங் (Dhyan Singh) தன் மனைவியாகிய ஜக்ரூப் கௌர் (Jagroop Kaur) உடன் கனடாவுக்குச் செல்ல விரும்பியிருக்கிறார். அதற்காக, லூதியானாவில், நீரஜ் குமார் (Neeraj Kumar) மற்றும் அவரது மனைவியான பர்வீன் கௌர் (Parveen Kaur) ஆகியோர் நடத்திவந்த பயண ஏஜன்சியை அவர் அணுகியுள்ளார். 2019ஆம்Read More →

Reading Time: < 1 minuteதன்னை கனடாவுக்கு அழைத்துச் செல்வாள் என நம்பி, 20 லட்ச ரூபாய் செலவு செய்து, இளம்பெண் ஒருவரை கனடாவுக்கு அனுப்பிவைத்தார் இளைஞர் ஒருவர். ஆனால், அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியுள்ளது. இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கனடா செல்லும் ஆசையில் இருந்துள்ளார். அப்போது, குடும்ப நண்பர் ஒருவர், தனக்குத் IELTS தேர்வெழுதி வெற்றி பெற்ற பெண் ஒருவரைத் தெரியும் என்றும், ஆனால், அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு, அவரை கனடாவுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடா நாட்டிற்கு படிப்புக்கான விசாவில் சென்ற பஞ்சாப்பை சேர்ந்த கல்லூரி மாணவி நண்பர்களுடன் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார். கனடாவில் படிப்புக்கான விசாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் லோகியான் காஸ் நகரில் குட்டுவால் என்ற கிராமத்தை சேர்ந்த 21 வயதான பெண் படித்து வந்துள்ளார். இவரது தந்தை பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலா நகரில் வேலைக்காக சென்றுள்ளார். பல ஆண்டுகளாக அந்நாட்டிலேயே அவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில்,Read More →