Reading Time: < 1 minuteஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்தியாவின் அமிர்தசரஸைச் சேர்ந்த ஷிவானி (Shivani Sharma, 29), கனடாவில் உயர் கல்வி கற்று, நல்ல ஒரு வேலையில் அமர்ந்து, தன் கணவரையும் குழந்தையையும் கனடாவுக்கு அழைத்துக்கொள்ளும் ஆசையில், கனேடிய கல்லூரி ஒன்றிற்கு விண்ணப்பித்துள்ளார். அவர் விண்ணப்பித்தது Vancouver Community College (VCC) என்னும் கல்லூரிக்கு. ஆனால், Anil Kumar Sharma என்னும் இந்திய ஏஜண்ட், ஷிவானியை வான்கூவரிலுள்ள Granville College என்னும் கல்லூரியில் சேருமாறு அறிவுறுத்தியுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடுகள் தட்டுப்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு சர்வதேச மாணவர்கள் ஒரு முக்கிய காரணம் என்னும் கருத்து கனடாவில் அதிகரித்துவருகிறது. கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஆக, அவர்களால் வீடு தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆகவே, சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுவருகிறது கனடா அரசு. அதாவது, மாணவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுக்கும் நோக்கம் இல்லாமல், தங்கள் லாபத்துக்காக ஏராளமான மாணவர்களை கனடாவுக்கு ஈர்க்கும்Read More →

Reading Time: < 1 minuteநீண்ட நாள் சர்ச்சை ஒன்றை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார் இந்திய நடிகர் அக்‌ஷய் குமார். பிரபல இந்திய நடிகரான அக்‌ஷய் கனேடிய குடியுரிமை வைத்திருப்பது தொடர்பில் நீண்ட காலமாக சர்ச்சை நிலவிவந்தது. அவர் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். இந்த விடயம் நீண்ட நாட்களாகவே சர்ச்சையை உருவாக்கிவந்த நிலையில், அது குறித்து கடந்த ஆகத்து மாதம் முதன்முறையாக மனம் திறந்தார் அக்‌ஷய். நான் இந்தியாவைச் சேர்ந்தவன், நான்Read More →

Reading Time: < 1 minuteகனடா கனவுகளுடன், கனடாவிலுள்ள கல்லூரி ஒன்றில் கல்வி கற்பதற்கு தயாராக இருந்த இந்திய மாணவர்கள் சிலருக்கு ஏமாற்றத்தையளித்துள்ளது கனடாவிலுள்ள கல்லூரி ஒன்று. இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் கனடாவின் Scarboroughவிலுள்ள Northern College எனும் கல்லூரியில் பயில்வதற்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்திருக்கிறார்கள். செப்டம்பரில் வகுப்புகள் துவங்க இருக்கும் நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் கனடாவிலிருக்கலாம் என்ற கனவில் மாணவர்கள் காத்திருக்க, திடீரென அவர்களுடைய விண்ணப்பங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கல்லூரி நிர்வாகம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாழ்ந்துவரும் வயது முதிர்ந்த ஒரு இந்திய தம்பதியர் இந்த வார இறுதியில் நாடுகடத்தப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர்களது ஆதரவாளர்கள் கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சர் அலுவலகம் முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியர்களான Rajvinder Kaurம் Randhir Singhம் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கனடாவில் தங்கியுள்ளார்கள். போராளிக் குழு ஒன்றுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் கூறி இந்திய பொலிசார் Randhir Singhஐக் கைதுRead More →

Reading Time: < 1 minuteஇந்தியாவிலிருந்து சர்வதேச மாணவராக கனடா வந்த இளைஞர் ஒருவரை, ஏமாற்றி கொலை செய்தது ஒரு கூட்டம். பஞ்சாபிலுள்ள Nawanshahr மாவட்டத்தின் Karimpur Chahwala என்னும் கிராமத்திலிருந்து கல்வி கற்பதற்காக கனடா வந்திருந்தார் இந்தியரான குர்விந்தர் நாத் (Gurvinder Nath, 24). குர்விந்தர், விடுமுறையில் பீட்சா டெலிவரி செய்யும் வேலை செய்துவந்துள்ளார். இம்மாதம், அதாவது ஜூலை 9ஆம் திகதி, ஒரு குறிப்பிட்ட இடத்தில் சிலர் பீட்சா ஆர்டர் செய்ய, அங்கு பீட்சாRead More →

Reading Time: < 1 minuteகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா அமைச்சரவையில் மாற்றங்கள் செய்துள்ளார். சில அமைச்சர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், புதிதாக சில அமைச்சர்கள் கேபினட்டுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்த், தற்போது கனடா கருவூல வாரியத்தின் தலைவராக பதவியேற்றுள்ளார். ஏழு அமைச்சர்கள் பதவிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ள நிலையில், முக்கியமான பொறுப்புகள் வகித்த பெரும்பாலானவர்களுக்கு வெவ்வேறு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அனிதா ஆனந்த் தவிர்த்து, இந்திய வம்சாவளியினர்களான HarjitRead More →

Reading Time: 2 minutesகனடாவின் அமைதியான பயணத்தில், ஒரு குழப்பமான கதை வெளிப்படுகிறது. வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கத்துடன் சாலையோரப் பலகைகள் மற்றும் சுவரொட்டிகள் எழுந்துள்ளன.இது நாட்டின் பல்வேறு சமூகங்களின் அமைதியான சகவாழ்வைக் குழப்புகிறது. இந்த அறிகுறிகள்; ஒரு இடத்தை ‘போர் மண்டலம்’ என்று பிரகடனப்படுத்துமளவிற்கு உள்ளது. இந்த தூண்டுதலின் சின்னங்கள், மொல்டன் குர்தாவாராவிற்கு வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில், காணப்படுவதோடு மொல்டன் அல்லது ஒட்டுமொத்த கனடா கூட போர் மண்டலமா? என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றன.Read More →

Reading Time: < 1 minuteஇந்தியாவில் உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்திய மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாடிக்கையாளர் ஒருவருக்கு இத்தனை கிலோ அரிசிதான் விற்கப்படும் என்ற கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது. உலகில் அரிசி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த தடை சர்வதேச அளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய , ஆபிரிக்க கோடிக்கணக்கானRead More →

Reading Time: < 1 minute700 இந்திய மாணவர்களை ஏமாற்றி, அவர்கள் நாடுகடத்தப்படும் நிலைமையை ஏற்படுத்திய ஏஜண்ட், கடந்த மாதம் திருட்டுத்தனமாக கனடாவுக்குள் நுழையமுயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Brijesh Mishra என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக, கல்வி விசாவுக்கு விண்ணப்பித்துள்ளார்கள் 700 மாணவர்கள். அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரிRead More →