Reading Time: < 1 minuteகனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா செல்லும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு கனடா அரசாங்கம் கூறியுள்ளது. அதேபோல், கனடாவுக்கு செல்லும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியா தரப்பிலும் எச்சரிக்கப்பட்டனர். இந்நிலையில், கனடா நாட்டவருக்கு இந்தியா வருவதற்கான, விசா வழங்கும் பணியை இந்தியா தூதரகம் இன்று( செப்.,21) முதல் அடுத்த உத்தரவுRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கியச் சமயத் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து பின்வாங்கப்போவதில்லை எனக் கனடா கூறியுள்ளது. இதனை இந்தியா கவனிக்கவேண்டும் என்றும் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தால் கனடா – இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டுமென அஞ்சப்படுகின்றது. அதேசமயம் கனடாவின் தம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இந்தியா, அவை அபத்தமானவை என கூறியது. ஹர்தீப் சிங் நிஜாரை பயங்கரவாதிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்டமைக்கு இந்திய அரசாங்கமே காரணம் என்ற கனடாவின் குற்றசாட்டுக்கு அவுஸ்திரேலியா ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இதனை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங்கின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து உயர்மட்டத்தில் கரிசனைகளை பரிமாறிக்கொண்டதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு பெரும் தலைவலியாக மாறக்கூடும்அதேவேளை அவுஸ்திரேலியா கனடாவும் பைவ்ஐஸ் உடன்படிக்கை மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன. எனினும் கனடாவின் சந்தேகம் குறித்து ஜி20 மாநாட்டிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் சென்றவேளை அவுஸ்திரேலியாவிற்குRead More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக வருகை தந்துள்ள பிரபல தென்னிந்திய பாடகியும் நடிகையுமான அண்ட்ரியா இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கு சென்றிருந்த அவர் அங்கு இறைவழிபாட்டிலும் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அவர் நல்லூரில் எடுத்த புகைப்படங்களை தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில் அவை, வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகடனாவில் இருந்து இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவுக்கான கனடாவின் தூததை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கூறியுள்ளது. இதன் காரணமாக இந்தியா- கனடா ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்படலாம் என கூறப்படுகின்றது. கனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்டார். காலிஸ்தான் தலைவர் கொலைஇந்த கொலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடா வர்த்தகத்துறை மந்திரி மேரி எங், அடுத்த மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அவரது பயணம் ஒத்திவைக்கபப்ட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து மந்திரியின் செய்தி தொடர்பாளர் சாந்தி கோசென்டினோ கூறுகையில், “இந்தியாவுக்கு வரவிருக்கும் வர்த்தக பணியை நாங்கள் ஒத்தி வைக்கிறோம்” என்றார். இரு நாட்டின் இடையேயான நட்புறவில் விரிசல்ஆனால் ஒத்தி வைப்பதற்கான காரணம் குறித்து அவர் தெரிவிக்கவில்லை. நான்கு மாதங்களுக்கு முன்பு இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்யRead More →

Reading Time: < 1 minuteஆண்டுக்கு இத்தனை ஆயிரம் புலம்பெயர்ந்தோரை வரவேற்கிறோம், இத்தனை சர்வதேச மாணவர்களை வரவேற்கிறோம் என ஒருபக்கம் பெருமையடித்துக்கொள்கிறது கனடா. அதை நம்பி பல்லாயிரக்கணக்கானோர் கனடாவுக்குச் செல்கிறார்கள். ஆனால், வரவேற்பதுடன் தனது வேலை முடிந்துவிடுகிறது என்பதுபோல இருக்கிறது கனடாவின் நடவடிக்கைகள். கனடாவில் இவ்வளவு சம்பளம் கிடைத்தால், நம் நாட்டுப் பணத்தில் இவ்வளவு வருகிறதே என்று கணக்குப்போட்டு ஆசையுடன் கனடாவுக்குச் சென்றால், அங்கு வீடு கிடைப்பதும் கஷ்டம், வீட்டு வாடகையும் எக்கச்சக்கம் என்பது தெரியவருகிறது.Read More →

Reading Time: < 1 minuteஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ Justin trudeau இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டிற்கான ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. இந்த மாநாடு டெல்லியில், வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. ஜி-20 உச்சி மாநாடு இந்த நிலையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுக்கு வருகை தருகிறார் என அதுபற்றியRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தன் பேத்தியை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்ற இந்தியர் ஒருவர் 17 முறை கத்தியால் குத்தப்பட்ட விடயம், அங்கு வாழும் இந்தியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. கனடாவின் கிரேட்டர் ரொரன்றோ ஏரியாவில் வாழ்ந்துவந்த தனது மகன் குடும்பத்தைக் காண்பதற்காக இந்தியாவிலிருந்து வந்துள்ளார் திலீப் குமார் ( Dilip Kumar Dholani, 66). அஹமதாபாதைச் சேர்ந்த திலீப் குமார், தன் மகனுடைய குழந்தையான தனது ஒன்றரை வயது பேத்தியுடன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற இந்தியர் ஒருவர் இந்தியா வந்த நிலையில், அவரை ட்ராக் செய்த பொலிசார் டெல்லியில் அவர் தங்கியிருந்த இடத்தில் வைத்து அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த நபரின் பெயர் ராகுல் (Rahul Gangal). ராகுல், 2019ஆம் ஆண்டு கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றுள்ளார். அவரது மனைவியும் பிள்ளைகளும் கனேடிய குடிமக்கள். ரொரன்றோவில் வாழ்ந்து வரும் ராகுல், ஜேர்மன் நிறுவனம் ஒன்றில்Read More →