Reading Time: < 1 minuteஇந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு நேற்று புறப்பட்ட கப்பல், இன்று நாகப்பட்டினத்தை வந்தடைந்தது. இந்த நிலையில், குறித்த கப்பலானது நாளைய தினம் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைக்கான போக்குவரத்தை சோதனை முறையில் ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், துறைமுகத்திற்கான அனைத்து நிர்மாணப்பணிகளும் நிறைவுப்பெற்று ஜனவரி மாதம்Read More →

Reading Time: < 1 minuteகனடிய ராஜதந்திரிகளை மீள அழைத்துக் கொள்ளுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கடமையாற்றி வரும் சுமார் 41 ராஜதந்திரிகளை எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னதாக மீளவுமு; அழைத்துக் கொள்ளுமாறு இந்திய அரசாங்கம் கோரியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது . இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலைமை நீடித்து வருகின்றது. அண்மையில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 45 வயதான ஹார்தீப் சிங் நிஜார் என்ற மத தலைவர்Read More →

Reading Time: < 1 minuteவாஷிங்டன்,-“கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது,” என நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். கனடாவில் கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் செயல்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக, கனடா பார்லி.,யில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதனால், இந்தியா – கனடா உறவில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மீது இந்திய ஹாக்கர் குழு ஒன்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் முக்கிய நிறுவனங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த குழு ஒன்று இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படும் சில நிறுவனங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் இந்த தாக்குதலினால் பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடிய ராணுவத்தின் இணையதளம் அலைபேசி பயனர்களினால் பார்வையிடRead More →

Reading Time: < 1 minuteகனடா இந்திய தூதரக உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உயர் கல்விக்கு ஆலோசனை வழங்கும் இணைய தளங்கள், கனடாவுக்குச் செல்வதற்கு பதிலாக, அமெரிக்கா அல்லது பிரித்தானியாவுக்குச் செல்லுமாறு மாணவ மாணவியருக்கு ஆலோசனை வழங்கத் துவங்கியுள்ளன. கனடா இந்திய மோதல், கனடாவிலிருக்கும், மற்றும் கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் திட்டத்திலிருக்கும் இந்திய மாணவ மாணவிகளை பெரிதும் கவலையடையச் செய்துள்ளது. இந்தியா கனேடியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, கனடா அதற்கு எப்படிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜார் கொலை குறித்த விசாரணைகளிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என இந்தியாவை தனிப்பட்ட ரீதியிலும் பகிரங்கமாகவும் கேட்டுக்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனை அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் மத்தியு மில்லர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். கனடாவின் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், கனடா பிரதமர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்தRead More →

Reading Time: < 1 minuteவெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் தீவிரவாதிகள் 19 பேரின் சொத்துகளை முடக்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் தீவிரவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்துக்கு இந்தியாவுக்கு தொடர்பிருபதாக கனடா குற்றம் சுமத்தியதால் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஹர்தீப் சிங் நிஜாருக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் Condo King என பரவலாக அறியப்படும் பில் மல்ஹோத்ரா, தமது 22வது வயதில் வேலை வாய்ப்பு தேடி கனடாவில் குடிபெயர்ந்துள்ளார். இவர் இந்தியாவின் புகழ்பெற்ற BITS Pilani-ல் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் தனது 22 வயதில் கனடாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். தற்போது பில் மல்ஹோத்ராவுக்கு 74 வயதாகிறது. இன்றைய நாளில் கனடாவில் ஒட்டாவாவில் உள்ள மிகப்பெரிய ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் ஒருவரான கிளாரிட்ஜ் ஹோம்ஸின் நிறுவனர் மற்றும் தலைமைRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணத்திற்கு பயணித்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தனது பாரியாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள சந்தோஷ் நாராயணன் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த கலைஞர்களையும சந்தித்துள்ளார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஇந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்ட நிலையில் கனடாவில் நிகழ்ந்த இந்தக் கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என கனடா குற்றம் சுமத்திய்தால் இரு நாடுகளுக்கும் இடையில் முறுகை நிலை உருவானது. இதனையது தனது தூதரை வெளியேற்றிய கனடாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற இந்திய மத்திய அரசு உத்தரவிட்டது. கனடா மக்களின் விசாவை நிறுத்திய இந்தியாஅதுமட்டுமல்லாது கனடாRead More →