Reading Time: < 1 minuteபொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சொந்தக் கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கிடையே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ. அதைத்தொடர்ந்து, கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன. விடயம் என்னவென்றால், அடுத்த பிரதமர் யார் என்பதை விட, அடுத்து கனடாவை ஆளப்போவது எந்தக் கட்சி என கேட்கலாம் காரணம், ஜக்மீத் சிங்கின் New Democratic Party அதாவது, NDP கட்சி, ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு இதுவரைRead More →

Reading Time: < 1 minuteசர்வதேச மாணவர்கள், கனடா ஊடாக அமெரிக்காவிற்கு கடத்தப்படுவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் இந்திய அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மாணவர் வீசாவைப் பயன்படுத்தி இந்த சட்டவிரோத செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையானது சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சமீபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலியான நிலையில், அவை பயங்கரமான துயர சம்பவங்கள் என இந்தியா விமர்சித்துள்ளது. கனடாவில் சமீபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலியான நிலையில், அவை பயங்கரமான துயர சம்பவங்கள் என விமர்சித்துள்ள இந்தியா, அந்த சம்பவங்களின் பின்னணி குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளவேண்டும் என கனடா அரசை வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளரான Randhir Jaiswal, கடந்த சில வாரங்களில் மூன்று இந்திய மாணவர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பீல் பிராந்தியத்தில் கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரம்டன் மற்றும் மிசிசாக பகுதியில் தென் ஆசிய நாடுகளைச் சேர்ந்த நபர்களை இலக்கு வைத்து இந்த கப்பம் கோரல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இதுவரையில் மொத்தமாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 154 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கப்பம்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய நகரான எட்மண்டனில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 20 வயதான இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, முதல் நிலை கொலைக் குற்றம் சாட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் வேறு எவருக்கும் தொடர்பு இருப்பதாக தாம் நம்பவில்லை என விசாரணை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். சந்தேக நபர்களை கைதுசெய்த போது, அவர்களிடம் ஆயுதங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றுRead More →

Gurasis Singh - Lambton College international student killed in stabbing

Reading Time: < 1 minuteகனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Sarnia நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு ஞாயிற்றுக்கிழமையன்று பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கு ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது. செவ்வாயன்று அந்த இளைஞரின் உடற்கூறு ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், அவரது பெயர் குராசிஸ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அரசியல் தலையீடுகளில் ஈடுபட்டதாக இந்தியா மீது மீண்டும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கனடிய கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைத்துவ போட்டியின் போது இவ்வாறு அரசியல் தலையீடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய முகவர்கள் இந்த விவகாரத்தில் தலையீடு செய்தனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை பதவிக்காக பற்றிக் பிரவுன் போட்டியிட்டபோது இவ்வாறு அவரது தலைமையை மலினப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டது என தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteராமேஸ்வரம்- தலைமன்னார் ஆகியவற்றுக்கிடையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் முதற் கட்டமாக 150 பயணிகள் செல்லும் வகையில் கப்பல் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டிணம் முதல் காங்கேசன்துறை வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தினை முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இறங்கு தளம், பயணிகள் தங்குமிடம், சுங்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடுங்குளிரில், உறைபனியில், நடந்தே நுழைய முயன்று, ஒரு குடும்பமே பனியில் உறைந்து இறந்துகிடந்த சம்பவம் மூன்று நாடுகளை அதிரவைத்த விடயம் நினைவிருக்கலாம். இந்நிலையில், அந்தக் குடும்பம் உட்பட புலம்பெயர்வோர் பலரை அமெரிக்காவுக்குள் கடத்த உதவிய இருவர் வழக்கில் இரண்டுபேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. 2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39),Read More →

Reading Time: < 1 minuteஇந்த வார தொடக்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தியாவிற்கு பயணிப்பவர்களுக்கான கூடுதல் பாதுகாப்பு திரையிடல் நடவடிக்கைகளை கனேடிய அரசாங்கம் நீக்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரகப் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தடைசெய்யப்பட்ட விமான நிலையப் பகுதிகளுக்குள் நுழைவதற்கு முன், பயணிகள் மற்றும் அவர்களது பொருட்கள் மேம்படுத்திய திரையிடல் பரிசோதனைகளை நடத்துவதற்கு கனடிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் (CATSA) பணித்தது. கடந்த மாதம் புது டெல்லியில் இருந்துRead More →