Reading Time: < 1 minuteஇந்தியாவுடனான மோதலால், வர்த்தக ரீதியில் இழப்பு கனடாவுக்குத்தான், இந்தியாவுக்கு அல்ல என்று கனடா முன்னாள் பிரீமியர் ஒருவர் வெளிப்படையாக கூறியுள்ள நிலையிலும், முதலில் விசாரணை, பிறகுதான் வர்த்தகம் என இந்தியா விவகாரத்தில் கனடா பிடிவாதம் பிடித்து வருகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் பிரீமியரான Christy Clark என்பவர், இந்தியாவுடனான மோதலால் கனடாவுக்குத்தான் இழப்பு என்று கூறியுள்ளார். இந்தியாவுக்கும் கனடாவுக்குமிடையில் வர்த்தக ஒப்பந்தம் ஒன்று குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. இப்படிப்பட்டRead More →

Reading Time: < 1 minuteஇலங்கை துறைமுக அதிகாரசபை சட்டத்தின் கீழ் மன்னார் துறைமுகம் தனியான துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வர்த்தமானி அறிவித்தல் அமுலாகின்றது. மன்னார் மற்றும் இந்தியாவிற்குள இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதை நோக்கமாகக் கொண்டே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என இந்திய தூதர் முகமது ஹுசைன் வலியுறுத்தினார். ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. சபை மனித உரிமைகள் ஆணையத்தின் மதிப்பாய்வு கூட்டத்தில் கல்லந்துகொண்டபோதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும்பேச்சு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை தூண்டும் இயக்கங்களின் நடவடிக்கைகளை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும் எனRead More →

Reading Time: < 1 minuteஇந்தியா, கனடாவுக்கிடையிலான தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் முடிந்தபாடில்லை போல் தோன்றுகிறது. இரு நாடுகளின் தூதர்களும் அமைதியாக பரஸ்பரம் பேசித் தீர்க்கவேண்டிய விடயங்களை வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் பேசி பிரச்சினையை பெரிதாக்கினார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. தூதரக உறவுகள் பாதிக்கப்பட்ட பின்னரும், இந்தியா வியன்னா ஒப்பந்தத்தை மீறி கனேடிய தூதர்களை வெளியேற்றியதாக இந்தியா மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார் ட்ரூடோ. இந்நிலையில், மனித உரிமைகள் தொடர்பில் கனடா இன்னும் என்னென்னRead More →

Reading Time: < 1 minuteஏர் இந்தியா விமானத்துக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து காலிஸ்தான் செயல்பாட்டாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் வெளியிட்ட வீடியோ இந்தியாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக கனடா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்துக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து காலிஸ்தான் செயல்பாட்டாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள, சீக்கியர்களுக்கான நீதி என்ற (எஸ்எஃப்ஜெ)Read More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு லட்சக்கணக்கில் வருவாயை உருவாக்கும் சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்கமுடியாது என்று கூறியுள்ளது கனேடிய உணவு வங்கி ஒன்று. கனடாவின் பிராம்ப்டனிலுள்ள Ste. Louise Outreach Centre of Peel என்னும் உணவு வங்கி, சர்வதேச மாணவர்களுக்கு உணவு வழங்க முடியாது என்று அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்துள்ளது. உணவு வங்கி நிர்வாகக் குழுவின் தலைவரான கேத்தரின் (Catherine Rivera) என்பவர், செப்டம்பர் மாதத்திலிருந்து ஏராளமான சர்வதேச மாணவர்கள் உணவுRead More →

Reading Time: < 1 minuteஎயார் இந்தியா விமான சேவைக்கு விடுக்கப்பட்டதாக கூறப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. கனடிய போக்குவரத்து அமைச்சர் பாப்லு ரொட்ரிகோஸ் மற்றும் கனடிய போலீசார் ஆகிய தரப்புகள் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எதிர்வரும் 19 ஆம் தேதி எயார் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் என ஓர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. வான் போக்குவரத்து தொடர்பிலான எந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய தபால் முத்திரை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 12-ம் தேதி உலகம் முழுவதும் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட தரப்பினர் தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளனர். இவ்வாறான ஒரு பின்னணியில் கனடிய தபால் திணைக்களம் தீபாவளிக்காக ஓர் தபால் முத்திரையை வெளியிட்டுள்ளது. இந்த தபால் முத்திரைகளை இணையவழியிலும் தபால் நிலையங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மரபினையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில்Read More →

Reading Time: < 1 minuteமூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது யாழில் நடைபெற்ற புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வர்த்தக கண்காட்சியை பார்வையிட்ட அவர் அதன் பின்னர் யாழ். நூலகம் மற்றும் நல்லூர் ஆலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார். அத்துடன் இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) யாழ்ப்பாண கிளையின் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர்Read More →

Reading Time: < 1 minuteஇந்தியாவிடம் இருந்து சுதந்திரம் கோரி கனடிய வாழ் சீக்கியர்கள் பொது வாக்கெடுப்பு ஒன்றில் பங்கேற்றுள்ளனர். நேற்றைய தினம் இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாங்கூவாரில் சர்ரே பகுதியில் இந்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் வாக்களித்தனர் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ஹார்திப் சிங் நிஜார் தலைமை தாங்கிய சீக்கிய ஆலயத்தில் இந்த பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு வெளியே நடத்தப்படும் எந்தRead More →