Reading Time: < 1 minuteபடிப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்ற இந்திய மாணவர்களில் 408 இந்திய மாணவர்கள் கடந்த 2018-ல் இருந்து மரணம் அடைந்துள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இந்திய மத்திய மந்திரி வி. முரளீதரன் மக்களவையில் வெளிப்படுத்தி இருந்தார். இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர். கனடாவில் 91 மாணவர்கள் உயிரிழப்பு உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியபோதுதான், இந்திய மாணவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் வெளிநாடுகளில் படித்து வருகிறார்களா என்பது தெரியRead More →

Reading Time: < 1 minuteஇனியும் கனடாவில் வாழ விருப்பமில்லை, இந்தியாவுக்கே வந்துவிடலாம் என்று நினைக்கிறேன் என்று கூறிய கனடாவாழ் இந்தியர் ஒருவருக்கு பிரபல இந்திய நடிகர் ஷாருக்கான் கூறிய ஆலோசனை குறித்த செய்தி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பிரபல நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள Dunki என்னும் திரைப்படம், இம்மாத இறுதிவாக்கில் திரைக்கு வர உள்ளது. அது தொடர்பான தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு எக்ஸில் சர்ப்ரைஸாக பதிலளித்தார் ஷாருக்கான். Dunki, புலம்பெயர்ந்தோர் வெளிநாடுகளில் சந்திக்கும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கல்வி கற்பதை கனவாக கொண்டிருந்த இந்திய மாணவ மாணவியரின் எண்ணங்களில் மாற்றங்கள் உருவாகியுள்ளதைக் கண்கூடாக காணமுடிகிறது. 2023ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில், கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள மாணவ மாணவியரின் எண்ணிக்கை 40 சதவிகிதம் குறைந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இருநாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் பாதிப்பு ஏற்பட்டது. ஏனென்றால், கடந்தRead More →

Reading Time: < 1 minuteகொழும்பு மற்றும் மும்பை றகரங்களுக்கிடையே இடையே தினசரி இரட்டை விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு மற்றும் மும்பை இடையே தினசரி இரட்டை விமான சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி கொழும்பு மற்றும் மும்பைக்கு இடையில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 50 வீதமாக அதிகரிக்கும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மும்பையிலிருந்து வரும் பயணிகள் கொழும்பில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், பாங்கொக், லண்டன், பிராங்பேர்ட்,Read More →

Reading Time: < 1 minuteகனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக, கனேடிய பிரதமர் காரணமில்லாமல் குற்றம் சாட்டவில்லை என கனேடிய முன்னாள் உளவுத்துறை தலைவர் ஒருவர் கூறியுள்ளார். அமெரிக்காவில் வாழும், கனேடிய அமெரிக்க இரட்டைக் குடியுரிமை கொண்ட இந்திய வம்சாவளியினர் ஒருவரைக் கொல்ல, கூலிப்படையினர் ஒருவரை அணுகியதாக இந்தியர் ஒருவர் செக் குடியரசில் கைது செய்யப்பட்டுள்ளார். குர்பத்வந்த் சிங் பன்னும் என்னும் அந்த சீக்கிய பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த நபரைக் கொல்ல,Read More →

Reading Time: < 1 minuteதமிழீழத் தேசிய மாவீரர் நாளில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களது புதல்வி துவாரகாவின் பெயரில் வெளிவந்த காணொளியினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது. கிடைக்கப்பெற்ற உறுதியான தகவல்கள், தரவுகளின் அடிப்படையிலும், எமது அவதானங்களின் வழி நின்றும் இம் முடிவினை நாம் எடுத்துள்ளோம். தமிழீழத் தேசியத் தலைவரையும், அவரது குடும்பத்தினரையும் உலகத் தமிழ் மக்கள் தங்கள் இதயங்களில் அன்போடும், மதிப்போடும் வைத்திருக்கின்றார்கள். எனவேதான் அவரது மகளாக வேறுRead More →

Reading Time: < 1 minuteஇந்தியா மற்றும் இலங்கைக்கிடையேயான படகு சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்ட அதிகாரிகள் காங்கேசன்துறை மற்றும் தலைமன்னாருக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்தனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடிய பிரஜைகளுக்கு மீண்டும் ஈ வீசா வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலை ஏற்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக இரு நாடுளும் ராஜதந்திரிகளை வாபஸ் பெற்றுக்கொண்டதுடன், வீசா சேவைகளும் பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களாக கனடியர்களுக்கு ஈ வீசா வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈ வீசா வழங்கும் நடைமுறை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சீக்கியRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கல்வி கற்பதற்காக இந்தியாவிலிருந்து வந்த இளம்பெண் ஒருவர், விலைவாசி உயர்வால் அவதிப்படுவதுடன், பேசாமல் வேறொரு நாட்டுக்குச் சென்றுவிடலாமா என யோசித்துக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் கொல்கொத்தாவைச் சேர்ந்தவர் ஷ்ரமானா சர்க்கார் (Shramana Sarkar 24). நிலவியலில் முனைவர் பட்டம் பெறும் இலக்குடன் 2018ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்தார் அவர். மாதம் 350 டொலர்கள் வாடகையில் அறை ஒன்றில் தங்கி இளங்கலை படிப்பைத் துவக்கினார் ஷ்ரமானா. ஆனால், ஆண்டுகள் செல்லச் செல்ல, அறைRead More →

Reading Time: < 1 minuteபெரும்பாலான சர்வதேச மாணவர்களைப்போலவே, கனடாவில் கல்வி கற்கும் கனவுடன் புறப்பட்டார் இந்திய இளம்பெண் ஒருவர். ஆனால், அங்கு நிலவும் மோசமாக சூழலைக் கண்டு, படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார் அவர். மருத்துவ மேலாண்மையில் முதுகலை பட்டயப்படிப்பு படிப்பதற்காக, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், கனடாவிலுள்ள Cape Breton பல்கலையில் இணைந்தார் விருந்தா (Vrinda Kathore). அவர் ஏப்ரலில் பல்கலையில் சேரும்போது அவருடன் 500 மாணவர்கள் இருந்த நிலையில், அந்தRead More →