Reading Time: < 1 minuteகனடாவில் தங்கி வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில அந்த நாட்டு அரசாங்கம் விசாக்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாக கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிகளவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களுக்கு தங்குவதற்கு இடம் கிடைக்காமல் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை சமாளிக்க வெளிநாட்டு மாணவர்களின் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி எதிர்வரும் 2Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடுமையான வீடுகள் பற்றாக்குறை நிலவுவதால், அதற்கு வெளிநாட்டவர்கள், குறிப்பாக சர்வதேச மாணவர்கள் அதிக அளவில் கனடாவுக்கு வருவதும் ஒரு காரணம் என கனடா அரசு மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருந்தது. ஏற்கனவே, கனடா இந்திய தூதரக உறவுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு விடயத்தைச் செய்துள்ளது கனடா அரசு. கனடாவில் நிலவும் வீடுகள் பற்றாக்குறைக்கு சர்வதேச மாணவர்கள் காரணம் என்றும், ஆகவே, சர்வதேச மாணவர்களின்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களை, வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் , அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. மேலும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி செய்யும் என தெரிவித்த உயர்ஸ்தானிகர், விசேடமாக வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தமைRead More →

Reading Time: < 1 minute40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சமடைந்து அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கையின் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் இந்த கடவுச்சீட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட அசாதாரண யுத்த சூழ்நிலைகளின்போது தமிழகத்தில் தஞ்சமடைந்த வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறுRead More →

Reading Time: < 1 minuteகணவனுடைய செலவில் கனடா சென்ற இந்தியப் பெண் ஒருவர், கனடாவில் படிப்பு முடிந்ததும், கணவனுடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டுள்ளார். இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்தவர் அம்ரிக் சிங். 2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், தனது மகனான ஜக்ரூப் சிங்கிற்கு, ஜாஸ்மின் கௌர் என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்துள்ளார். டிசம்பரில் ஜாஸ்மின் கனடா செல்ல, இரண்டு ஆண்டுகள் அவருடைய படிப்பிற்காக ஜக்ரூப் குடும்பத்தினர் பணம் அனுப்பிவைத்துள்ளார்கள். படிப்பு முடிந்ததும், கணவர் குடும்பத்துடனான உறவைத்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. கனடா பிரதமர் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்டாலும், கனடாவைப் பொருத்தவரை, சர்வதேச மாணவர்களால் கனடாவுக்கு பெரும் வருவாய் உள்ளது. அதுவும், இந்திய மாணவர்கள் ஏராளமானோர் கனடாவில் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆக, இரு நாடுகளுக்குமிடையிலான உறவு பாதிக்கப்பட்டதால், கனடாவுக்கு செல்லRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய தம்பதியருக்கு பிராம்ப்டனில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய தம்பதியரின் மகன், தன் பெற்றோரின் கொலையைத் தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார். ஒன்ராறியோவில் தங்கிப் படிக்கும் தங்கள் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக ஜக்தார் சிங் (Jagtar Singh, 57) மற்றும் அவரது மனைவியான ஹர்பஜன் கௌர் (Harbhajan Kaur, 55) ஆகிய இருவரும் இந்தியாவிலிருந்து கனடா வந்திருந்தார்கள். நவம்பர் மாதம் 20ஆம் திகதி, நள்ளிரவில் வாகனம் ஒன்றில்Read More →

Reading Time: < 1 minuteஇந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன (Kshenuka Dhireni Senewiratne) நியமிக்கப்பட்டுள்ளார். சேனுகா திரேனி செனவிரத்ன தனது நற்சான்றிதழை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் நேற்று (05.01.24) கையளித்துள்ளார். இது தொடர்பாக, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய ஜனாதிபதி , மிலிந்த மொரகொட முன்னதாக அந்தப் பதவியை வகித்தார் எனவும் அவர் தனது பதவி விலகியதனை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார். சேனுகா திரேனிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில், கடந்த மாதம் விபத்தொன்றில் உயிரிழந்த இந்தியர் ஒருவரைக் குறித்த புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 19ஆம் திகதி, இரவுப்பணி முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஜஸ்விந்தர் சிங் (38) பயணித்த கார், பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பேருந்து ஒன்றுடன் மோதியது. அந்த விபத்தில், காரில் பயணித்த சிங்கும், கார் சாரதியும் உயிரிழந்தனர். அவர்களுடன் காரில் பயணித்த மூன்று பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்தியாவிலுள்ள பஞ்சாபைச் சேர்ந்த சிங், அவரதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவுகள் பாதிக்கப்படுவதற்கு என்ன காரணம் என்பதைக் குறித்து இந்திய தரப்பின் கருத்தை முன்வைத்துள்ளார் இந்திய வெளியுறவு அமைச்சர். கனடா அரசியல், காலிஸ்தான் அமைப்பினருக்கு இடமளித்துள்ளது என்றும், கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சரான S.ஜெய்ஷங்கர் கூறியுள்ளார். இப்படி அரசியலில் காலிஸ்தான் அமைப்பினருக்கு இடமளிக்கப்பட்டுள்ளதுதான் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட காரணம் என தான் கருதுவதாக தெரிவித்தRead More →