Reading Time: < 1 minuteகனடாவை உலுக்கிய இந்திய வம்சாவளி இளம்பெண் கொலை வழக்கு ஒன்று கடந்த ஆண்டு தொலைக்காட்சித் தொடராக வெளியானது. இந்நிலையில், அந்த இளம்பெண்ணைக் கொலை செய்த பெண் ஜாமீனில் வெளியிலிருந்த நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 1997ஆம் ஆண்டு, இந்திய வம்சாவளியினரான ரீனா விர்க் (Reena Virk) என்னும் இளம்பெண், ஒரு கூட்டம் பதின்மவயதுப் பெண்கள் மற்றும் ஒரு பையனால் கொல்லப்பட்டார். ரீனாவின் தந்தையான Manjit Virk இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு கல்வி கற்க வந்த இந்திய இளம்பெண் ஒருவர் கடற்கரைக்குச் சென்றபோது மாயமானார். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அவரது பெற்றோர் இந்தியாவில் தவித்துவருகிறார்கள். இந்தியாவின் பஞ்சாபிலிருந்து கல்வி கற்பதற்காக 2022ஆம் ஆண்டு கனடா வந்தவர் சந்தீப் கௌர் (22). வறுமையிலிருக்கும் தன் குடும்பத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்துவந்த சந்தீப் கௌர், தான் சொன்னபடியே சுற்றுலாத்துறையில் பட்டயப்படிப்பை முடித்து வேலையிலும் சேர்ந்துள்ளார், நிரந்தரக் குடியிருப்பு அனுமதியும்Read More →

Reading Time: < 1 minuteகனடா பிரதமர் போட்டியில் புலம்பெயர்தல் பின்னணி கொண்ட ஒரு பெண் களமிறங்கியுள்ள நிலையில், கனடாவிலிருந்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் அனைவரையும் நாடுகடத்துவேன் என உறுதியளித்துள்ளார் அவர். இந்தியாவின் பஞ்சாபிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர் ரூபி தல்லா (Ruby Dhalla, 50). ரூபி, நடிகை, இயற்கை வைத்தியர், தொழிலதிபர், மொடல், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் ஆவார். ரூபி, கனடாவின் பெண் ட்ரம்ப் என விமர்சிக்கப்படுகிறார். அதற்குக் காரணம், புலம்பெயர்தல் குறித்த அவரதுRead More →

Reading Time: < 1 minuteபிரம்டனில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றும் ஒரு நபருக்கு போலீசார் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். கடந்த 17ஆம் திகதி இரண்டு ஆண்கள் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை கொள்ளையிட்டுள்ளனர். ஹுரான்டாரியோ மற்றும் போகியார் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. போலியான துப்பாக்கிRead More →

Reading Time: < 1 minuteகனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண் ஒருவரை 10 நாட்களாக காணவில்லை. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் கௌர் என்னும் இளம்பெண், கல்வி கற்பதற்காக கனடாவுக்கு சென்றார். பல பெற்றோர்களைப்போலவே, நிலத்தை விற்று சந்தீப் கௌரை கனடாவுக்குக் கல்வி கற்பதற்காக அனுப்பி வைத்தார்கள் அவளது பெற்றோர். சந்தீப் கௌரும் நல்லபடியாக தனது படிப்பை முடித்துவிட்டார். ஒரு நல்ல வேலையில் சேர்ந்து பெற்றோரின் கடனை அடைத்து, குடும்பத்தை ஒருRead More →

Reading Time: < 1 minuteகனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இந்திய வம்சாவளியினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அந்த இந்திய வம்சாவளி நாடாளும்னற உறுப்பினரின் பெயர், சந்திரா ஆர்யா. ஆர்யா, இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்Read More →

Reading Time: < 1 minuteகல்வி கற்பதற்காக கனடாவுக்குச் சென்ற 50,000 மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லவில்லை என்னும் அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 2024ஆம் ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், கனடாவிலுள்ள கல்லுரிகளில் சேர்வதற்காக கல்வி அனுமதி பெற்றவர்களில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகளில் சேரவில்லை என அந்தக் கல்லூரிகள் கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடம் தெரிவித்துள்ளன. கல்வி கற்பதற்காக அனுமதி பெற்றுவிட்டு கல்லூரிகளுக்கு வராத அந்த மாணவர்கள் எங்கே சென்றிருக்கக்கூடும்Read More →

Reading Time: < 1 minuteகனடா பிரதமர் பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ விலகுவதாக அறிவித்த நிலையில் அடுத்த பிரதமருக்கான போட்டியில் அமைச்சர் அனிதா ஆனந் உள்பட 9 பேர் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்த தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந், தான் பிரதமர் போட்டியில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அனிதா ஆனந் கூறும்போது, பிரதமர் பதவிப் போட்டியிலிருந்து விலகியுள்ளேன். மேலும் நாடாளுமன்றத்திற்கும் மீண்டும் போட்டியிடப்போவதில்லை. தனக்கு முக்கியRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் மூன்று வயது சிறுவனை இந்தியாவிற்கு கடத்தியதாக அவரது தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 48 வயதான கப்பில் சுனக் என்ற நபரை தேடி வருவதாக கனடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூன்று வயதான சிறுவனை குறித்த நபர் இந்தியாவிற்கு அழைத்துச் சென்று மீண்டும் கனடா திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தந்தையும் மகனும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவின் டெல்லிக்கு சென்றுள்ளனர். இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட்Read More →

Reading Time: < 1 minuteகாலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்தியப் பிரஜைகளுக்கு கனேடிய நீதிமன்றம் பிணை வழங்கியது. கரன் பிரார், அமந்தீப் சிங், கமல்ப்ரீத் சிங் மற்றும் கரன்ப்ரீத் சிங் ஆகிய நான்கு இந்தியர்களுகம் முதல் நிலை கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். வழக்கு மீதான விசாரணை சர்ரே மாகாண நீதிமன்றிடமிருந்து பிரிட்டிஷ் கொலம்பியா உயர்Read More →