Reading Time: < 1 minuteகனடாவின் வேலையின்மை விகிதம் எதிர்பாராத விதமாக மீண்டும் சரிவடைந்துள்ளதுடன், நாட்டின் பொருளாதாரம் உறுதியான வேலைவாய்ப்புகளைப் பதிவு செய்துள்ளதாக வெளியான தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஜனவரியில் வேலையின்மை விகிதம் 6.6 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. இது முந்தைய மாதத்தில் 6.7 சதவிகிதம் என பதிவாகியிருந்தது. மட்டுமின்றி, ஜனவரி மாதத்தில் மட்டும் 76,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் இந்த எண்ணிக்கை 91,000 என இருந்தாலும், தற்போதைய நெருக்கடியான சூழலில்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மற்றும் மெக்ஸிகோவை குறிவைத்து புதிய வரிகளை விதிக்க மிரட்டிய நிலையில், கனடா தனது வர்த்தக உறவுகளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக கனடாவின் வர்த்தக அமைச்சர் மேரி என் (Mary Ng), ஜெனீவாவில் உலக வர்த்தக அமைப்பு (WTO) தலைவர் ந்கோஸி ஒகோஞ்சோ-இவேலா (Ngozi Okonjo-Iweala) உடன் சந்தித்து பேசியுள்ளார். பின்னர், ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக பிரதிநிதிRead More →

Reading Time: < 1 minuteகனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பில் டிரம்ப் உண்மையாகவே முயற்சிக்கின்றார் என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடிய – அமெரிக்க பொருளாதார மாநாட்டில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ரொறன்ரோவில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது. வர்த்தக தலைவர்களுடன் நடைபெற்ற இந்த மாநாட்டின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாட்டின் முக்கியமான கனிம வளங்களை கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் டொனால் ட்ரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ள முயற்சிப்பதாக ட்ரூடோRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகின்றது. குறிப்பாக எல்லை மற்றும் குற்ற அமுலாக்கத்தில் சலுகைகளுக்கு ஈடாக கனேடிய ஏற்றுமதிகள் மீது அதிகபடியான வரி விதிக்கப்படும் என  ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் அதனை  30 நாட்களுக்கு தாமதப்படுத்துவதாக  கடந்த   திங்களன்று  தெரிவித்தார். எவ்வாறு இருப்பினும்  கனடாவின் 75% ஏற்றுமதிகளும் அமெரிக்காவைச் சார்ந்துள்ளது என்பதால் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காகவும், அமெரிக்கா விதிக்கும் வரிகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் இலத்திரனியல் வாகனங்களுக்கு வரி அறவீடு செய்யப்பட உள்ளது. சுமார் 200 டாலர்கள் வரியாக அளவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை முதல் இந்த வரி அறவீட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலத்திரனியல் வாகனங்களை பதிவு செய்தவர்கள் வருடாந்தம் கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு மாகாண வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில் இந்த வரி அறவீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வங்கி கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர். மெரிகொரப்ட் பகுதியில் ஆயுத முனையில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட நபரே இவ்வாறு தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வங்கிக் கொள்ளையை மேற்கொண்ட சந்தேக நபர் கால்நடையாகவே தப்பிச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் எவ்வளவு தொகை பணம் கொள்ளையிடப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சந்தேக நபர் சுமார் 40 வயதுRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவினால் வெளிநாட்டு உதவிகளை இடையில் நிறுத்தும் தீர்மானத்திற்கு கனடா தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு வழங்கி வந்த உதவிகளை புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாங்கம் இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இவ்வாறு வெளிநாடுகளுக்கான உதவி நிறுத்தப்படுவது ஆபத்தானது என கனடா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிறுவன பணியாளர்கள் நாட்டுக்கு மீள அழைக்கப்பட்டு உள்ளனர். உதவிகள் வழங்கப்படுவது இடைநிறுத்துவது அறக்கட்டளைகள் மற்றும் உதவி திட்டங்களை வெகுவாக பாதிக்கும் எனRead More →

Reading Time: < 1 minuteகனடா மற்றும் அமெரிக்க எல்லை பகுதியில் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் போலீஸ் அதிகாரிகள் பெரும் எண்ணிக்கையில் எல்லை பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று வார கால பகுதியில் போலீசாரின் பிரசன்னம் சுமார் 35% அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா வரி விதிப்பதாக அறிவித்த நிலையில் இவ்வாறு எல்லை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் குடியேறிகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதாகவும் பாரிய அளவிலானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாகன விபத்து சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபருக்கு, நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிராம்டன் பகுதியில் இந்த வாகன விபத்து இடம்பெற்றிருந்தது. இந்த வாகன விபத்தில் ஒரு இளம் பெண் கொல்லப்பட்டதுடன் மூன்று பேர் படுகாயம் அடைந்திருந்தனர். இந்த சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்று இருந்தது. கிங் மற்றும் எய்த் கன்சசன் வீதிகளுக்கு அருகாமையில் இந்தRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து நாசமாகிவிட்ட நிலையில், வீடுகளை மீண்டும் கட்டி எழுப்ப அங்குள்ள கட்டுமானப் பணியாளர்களுக்கு மரம் தேவைப்படுகிறது. ஆனால், ட்ரம்ப் வரிவிதிப்பால் அவர்கள் இக்கட்டான ஒரு நிலைமையில் உள்ளார்கள். அதாவது, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், தனது மரக்கட்டைகளில் 70 சதவிகிதத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துவந்தது. ஆனால், ட்ரம்பின் வரிவிதிப்பு அச்சத்தால், வேறு நாடுகளுக்கு மரக்கட்டைகளை ஏற்றுமதி செய்ய அம்மாகாணம்Read More →