Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு கனடிய மக்கள் பல்வேறு வழிகளில் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக உள்வாங்க போவதாக ட்ரம்ப் கருத்து வெளியிட்டிருந்தார். கனடாவிற்கு எதிராக டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில் கனடிய மக்கள் பல்வேறு வழிகளில் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். சிறிய அளவிலும் பெரியRead More →

Reading Time: < 1 minuteகனடா ரொறன்ரோவில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவின் வெஸ்ட் டொன் லேன்ட்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு ஆண்கள் மோதிக்கொள்வதாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 20 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தினால்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒரு மில்லியன் டாலர் பெறுமதியான ஒலிவ் எண்ணெய் களவாடப்பட்டுள்ளது. கனடாவின் போக்குவரத்து நிறுவனங்கள் இரண்டிலிருந்து சுமார் ஒரு மில்லியன் டாலர் பெறுமதியான ஒலிவ் எண்ணெய் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மொன்றியல் போலீசார் இந்த சம்பவம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். க்யூ டிரான்ஸ் என்ற போக்குவரத்து நிறுவனம் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஒலிவ் எண்ணெய் விநியோகம் செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது. எனினும் குறித்த வாடிக்கையாளருக்கு ஒலிவ் எண்ணெய் விநியோகம்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உலோகப் பொருட்கள் மீது வரி விதிக்க தீர்மானித்துள்ளார். நேற்றைய தினம் இது தொடர்பில் அவர் அறிவித்துள்ளார். அமெரிக்கா உலோக பொருட்களுக்கு புதிதாக 25 வீத வரி விதிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இன்றைய தினம் இது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். எனவே அமெரிக்காவிற்கு உலோகப்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 80 வயதான ஆண் ஒருவரும், 77 வயதான பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் ஒன்றாரியோவின் மிட்லாண்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த இருவரும் உறவினர்களா என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஓட்டாவாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் வீடற்றவர்களின் எண்ணிக்கை 2952 ஆக காணப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இது 2021 ஆம் ஆண்டில் 2612 ஆகவும் 2018 ஆம் ஆண்டில் 1654 ஆகவும் காணப்பட்டது. அதிக எண்ணிக்கையிலானவர்கள் 25 முதல் 49 வயது வரையிலானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. வீடற்றவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் குடியேறிகள் மற்றும் ஏதிலிகள் என தெரிவிக்கப்படுகிறது. அநேகமான வீடற்றவர்கள் வீதிகளில் உறங்குவதாகவும் இதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சளி காய்ச்சல் நோய் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 2023-2024 ஆம் ஆண்டில் காணப்பட்டதை விடவும் இந்த ஆண்டில் சளிக் –காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் சளிக் காய்ச்சல் நோய் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 21 வீதமானவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 18 வீதமாக காணப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. 65 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு அதிக அளவில் இருந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றவேண்டும் என்பது குறித்து தான் தீவிர ஆர்வம் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கனடாவை அமெரிக்காவை இணைப்பது குறித்து அவர் தெரிவித்துவரும் விடயங்கள் உண்மையா என்ற பொக்ஸ் நியுஸ் செய்தியாளரின் கேள்விக்கே ஆம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். வருடாந்தம் 200 பில்லியன்டொலரை இழக்கின்றோம் நாங்கள் வருடாந்தம் 200 பில்லியன்டொலரை கனடாவிடம் இழக்கின்றோம் என தெரிவித்துள்ள டிரம்ப் அது தொடர்வதற்கு அனுமதிக்கப்போவதில்லை எனRead More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரான்சிக்கு விஜயம் செய்துள்ளார். செயற்கை நுண்ணறிவு குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் பிரான்சிற்கு விஜயம் செய்துள்ளார். சர்வதேச செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாடு பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெறுகின்றது. அமெரிக்க அரசாங்கம் கனடாவின் உலோக உற்பத்திகள் மீது 25 வீத வரி விதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் இந்த விஜயம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் யோர்க் பிராந்தியத்தில் பாரியளவு மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதியவர்களை ஏமாற்றி பண மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையில் இந்த மோசடிகளினால் 19000 டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளன. தொலைபேசி வழியாகவே அதிகளவான மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேரப்பிள்ளைகள் போன்று பேசி தங்களுக்கு ஆபத்து எனக் கூறி முதியவர்கள் ஏமாற்றப்படுவதாகRead More →