Reading Time: < 1 minuteநேற்று இரவு ஸ்காபரோவில் உள்ள வீடு ஒன்றின் மீது கார் ஒன்று மோதி வீட்டின் சுவரில் பாரிய துளையினை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மோதுண்ட வாகனத்தை செலுத்திய 17 வயது தமிழ் இளையர் காயங்கள் இன்றி தப்பினார். Steeles Avenue மற்றும் Staines வீதிப் பகுதியில், நேற்று இரவு 7.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது வீட்டின்Read More →

Reading Time: < 1 minuteடொரோண்டோ கல்விச் சபையின் (TDSB) கீழ் வரும் பாடசாலைகளில் பல்கலைக்கழக புகுமுக (ஆண்டு 12) வகுப்பு தேர்வுகளில் 99%க்கும் மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கவும், அறிமுகப் படுத்தவும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று Toronto கல்விச் சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது. டொரோண்டோ கல்விச் சபையின் (TDSB) கீழ் வரும் பாடசாலைகளில் பல்கலைக்கழக புகுமுக(ஆண்டு 12) வகுப்பு தேர்வுகளில் நான்கு மாணவர்கள் மட்டும் 99%க்கும் மேல் புள்ளிகளைப் பெற்று சாதனைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் அனைத்து பகுதிகளிலும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மன், சுவிஸ் அதேபோன்று கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் கடும் வெப்பம் நிலவி வருகின்றது. அத்துடன், குறித்த பகுதிகளில் அனல் காற்றும் வீசி வருகின்றது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பெரும் இன்னல்களுக்கு முங்கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில் கடும் வெப்பம் காரணமாக இரவு நேரங்களில் மக்கள் வீடுகளின்Read More →

Reading Time: < 1 minuteசாஸ்கடூனில் மிக முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளது. James Smith Cree Nation, Tesla Energy Institute and AECOM Canada Ltd ஆகியவை நேற்று(வியாழக்கிழமை) இந்த ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளன. சஸ்காட்செவனில் நீர் மின்சக்தியை உற்பத்தி செய்யும் வசதியை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆலோசனை சேவைகளை வழங்கும் நோக்கிலேயே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு சஸ்காட்செவன் ஆறுகளை ஒன்றிணைக்கும் ‘ஃபோர்க்ஸ்’ இற்கு கிழக்கே 200-250 மெகாவாட்Read More →

Reading Time: < 1 minuteடொரோண்டோ பெரும்பாகத்தில், பாரவூர்திகளை இலக்குவைத்து விசேட போக்குவரத்து பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் காவல்துறையினரால் இன்று முன்னெடுக்கப்படுகின்றன. டொரோண்டோ, யோர்க், பீல், ஹோல்ட்டன் ஆகிய பிராந்தியங்களின் காவல்துறையினருடன், ஒண்டாரியோ மாகாண காவல்துறை, மாகாண போக்குவரத்து அமைச்சு ஆகியன இணைந்து இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இன்று காலை மிசிசாகாவில் ஆரம்பித்த இந்த கண்காணிப்புக்களில், அனைத்து வகையான வர்த்தக வாகனங்களும் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. பாரவூர்திகள் பாதுகாப்பானவையா என்பதுடன், அவற்றில், பாதுகாப்பான அளவில் எடைRead More →

Reading Time: < 1 minuteகியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையிலான முன்பகை காரணமாகவே நேற்றிரவு(புதன்கிழமை) இந்தக் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், குறித்த தாக்குதல் தொடர்பாக இதுவரையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ShareTweetPin0Read More →

Reading Time: < 1 minuteஎட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே நேற்றிரவு(புதன்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் 26 மற்றும் 25 வயதான இருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்த குறித்த இருவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteமிகவும் திட்டமிட்ட முறையில் செயற்பட்டு வந்த கார் திருட்டு கும்பல் ஒன்றை கைது செய்துள்ளதாக, பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது. சுமார் 620,000 டொலர்கள் பெறுமதியிலான விலையுயர்ந்த கார்கள், மிசிசாகாவில் உள்ள சேமிப்பு கட்டடமொன்றில் கண்டறியப்பட்டதை அடுத்து, இதுகுறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. முதல்கட்டமாக, மாணவர் விசாவில் தங்கியிருந்த சீனாவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து, ஒண்டாரியோ, கியூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களிலிருந்து, 2.2 மில்லியன் டொலர்கள் பெறுமதியிலானRead More →

Reading Time: < 1 minute1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை படுகொலையின்போது உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களையும் இடம்பெயர்ந்தவர்களையும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைவுகூர்ந்தார். ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட மிலேச்ச தனமான கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் மக்களால் நினைவு கூரப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கனேடிய பிரதமர் வெளியிட்டுள்ளRead More →

Reading Time: < 1 minuteமொன்றியலின் வட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரண்டு பாடசாலை பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் பாதிக்கப்பட்ட 25 மாணவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறித்த அந்த பேரூந்துகளில் 5 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 50 மாணவர்கள் பயணித்த நிலையில், அவர்களில் எவருக்கும் பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லை எனவும், சிறிய காயங்களுக்கு உள்ளானவர்கள் முற்பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர மருத்துவப் பிரிவினரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும்Read More →