ஓட்டாவாவில் பாரிய தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு
Reading Time: < 1 minuteஓட்டாவா, குடியிறுப்பொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி, ஒருவர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 251 டொனால்ட் செயின்ட் பகுதியில் உள்ள குடியிறுப்பொன்றின் 14 மாடியிலேயே நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 63 வயதான ஆணொருவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், இந்த தீ விபத்தின் போது 20 பேர் இடமாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தீ விபத்தின் போது குறித்த பகுதியேRead More →