Reading Time: < 1 minuteஅமெரிக்க வரி விதிப்பு தொடர்பில் ஒன்றாரியோ மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஒன்றாரியோவைச் சேர்ந்த 76 வீதமானவர்கள் அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பில் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நனோஸ் ஆய்வு நிறுவனம் இது தொடர்பிலான கருத்துக் கணிப்பினை முன்னெடுத்துள்ளது. சுமார் ஆயிரம் ஒன்றாரியோ பிரஜைகளிடம் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்திகளுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோவில் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நோர்த் யோர்க்கின் பர்த் ட்ரஸ்ட் மற்றும் லோரன்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரும் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், இந்த சம்பவ சம்பவம்Read More →

Reading Time: < 1 minuteசீனா எள்ளி நகையாடக்கூடிய வகையில் கூடிய வகையில் செயல்பட வேண்டாம் என ஒன்றாறியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சீனாவிற்கு இதைவிட சிறந்த பரிசு ஒன்றை எவராலும் வழங்க முடியாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகரீதியில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையானது உலக நாடுகள் எள்ளி நகையாடக்கூடிய வகையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரம்டன் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற கடத்தல் முயற்சி ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சந்தேக நபரின் வரைபடம் ஒன்றையும் பீல் பிராந்திய போலீசார் வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வில்லியம்ஸ் பார்க் மற்றும் மரே வீதிகளுக்கு அருகாமையில் இந்த கடத்தல் முயற்சி இடம் பெற்றுள்ளது. ஆயுதமுனையில் பெண் ஒருவரை கடத்த முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கருப்புRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க கட்டண அச்சுறுத்தல்களால் தேசபக்தியின் எழுச்சிக்கு மத்தியில் அதிகமான கனேடியர்கள் தங்கள் அமெரிக்க பயணங்களை இரத்து செய்துவிட்டு வேறு நாடுகளுக்கு விடுமுறைக்கு செல்வதாக கனடாவின் பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனேடிய இறக்குமதிகள் மீது 25 சதவீத சுங்க வரிகளை விதிக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளார். அதே போல் கனடாவை 51 ஆவது மாநிலமாக உள்வாங்குவதற்கு “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவது குறித்தும் யோசனை வெளியிட்டுள்ளார். திங்களன்று (10),Read More →

Reading Time: < 1 minuteமிஸிஸாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மிஸிஸாகாவின் 410ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 52 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சில வாகனங்கள் மோதிக் கொண்டதாகவும் இதில் பாதிக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்திற்கு முன்னதாக குறித்த நபருக்கு நோய் நிலைமைகள் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இந்தியக் குடும்பம் ஒன்று ஆற்றில் மூழ்கி பலியான வழக்கில் ஆதாரம் கிடைக்காததால் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியாமல் கனேடிய பொலிசார் திணறிவருகிறார்கள். ஒரு லட்சம் டொலர்கள் கொடுத்து கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றது இந்தியக் குடும்பம் ஒன்று. பிரவீன்பாய் சௌத்ரி (49), அவரது மனைவியான தக்‌ஷாபென் (45), தம்பதியரின் மகளான விதிபென் (23) மற்றும் மகன்Read More →

Reading Time: < 1 minuteகனடா Whitby பகுதியில் சுமார் ஐந்து கிலோ கிராம் எடையுடைய போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த போதை பொருட்களுடன் பயணம் செய்த இரண்டு பேரை டர்ஹம் பிராந்திய போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் ஐந்து கிலோ கிரர்ம எடையுடைய கிரிஸ்டல் மெத் எனப்படுகின்ற போதைப் பொருள் சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. போலீசார் மேற்கொண்ட சோதனைகளின் போது இந்த போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மது போதையில் வாகனம் செலுத்துவோரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பறவை காய்ச்சல் நோய் தொடர்பில் எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கனடிய பறவைகளுக்கு பறவை காய்ச்சல் நோய் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த விடயம் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில தேசிய பூங்காக்களில் பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பறவைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ரக் பூங்காவில் சடலமாக மீட்கப்பட்ட பறவை ஒன்றை பரிசோதனை செய்தபோது அந்தப் பறவைக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டு இருந்தமைRead More →

Reading Time: < 1 minuteகனடா ஒன்ராறியோவில் ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச சம்பளம் 17.82 கனேடிய டொலர்களாக அதிகரித்துள்ளது. ஒக்டோபர் 1, 2024 நிலவரப்படி, ஒன்ராறியோவின் ஒரு மணி நேரத்திற்க்கான குறைந்தபட்ச ஊழியர் சம்பளம் 17.20 ஆக இருந்தது. கனடாவில் நிலவும் பணவீக்கம் மற்றும் பொருளாதாரப் போக்குகளுக்கு ஏற்ப ஊழியர் சம்பளத்தை மாற்றியமைக்கும் நோக்குடன் இந்த சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்இதேவேளை, ஒன்ராறியோவில் உள்ள மதுபானசாலை ஊழியர்களின் சம்பளம் வேறுப்பட்டதாக அமையும்Read More →