Reading Time: < 1 minuteகனடாவின் சில பகுதிகளில் தபால் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஒன்றாரியோ மற்றும் கியுபெக் ஆகிய மாகாணங்களில் இவ்வாறு தபால் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கனடிய தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. பனிப்பொழிவு மற்றும் கடும் பனிப்புயல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தபால் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தபால்களை சேகரிப்பது மற்றும் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் காலநிலை காரணமாக சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஒருRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா மீது 25 சதவிகித கூடுதல் வரிகள் விதிப்பது மற்றும் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்குவது குறித்து அறிக்கை விடுத்துக்கொண்டே இருக்கிறார். இந்நிலையில், புதன்கிழமையன்று, கனடாவின் 13 மாகாண பிரீமியர்களும் வெள்ளை மாளிகை அதிகாரிகளை சந்தித்து இந்த விடயம் குறித்த தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்த முரண்பட்ட தகவல்களை இருதரப்பினரும் வெளியிட்டுள்ளனர். அதாவது, கனடா தரப்பில் வெள்ளை மாளிகைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெண் ஒருவரை தாக்கி கார் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை போலீசார தேடி வருகின்றனர். பிரம்டன் பகுதியில் பெண் ஒருவர் பயணம் செய்த வாகனத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயுத முனையில் இந்த பெண் அச்சுறுத்தப்பட்டதாகவும் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பேர்சிடிஸ் பென்ஸ் ரக வாகனமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவத்தின் போது குறித்த பெண் சிறு காயங்களுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடா மற்றும் மெக்சிகோ மீது வரிகள் விதிக்கப்படுவதால், அமெரிக்கர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ஜனநாயக கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவிகித வரி விதிப்பதாக கூறியுள்ள விடயம் இரு நாடுகளிலும் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில், கனடா மற்றும் மெக்சிகோ மீது வரிகள் விதிக்கப்படுவதால், அமெரிக்கர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ஜோ பைடன்Read More →

Reading Time: < 1 minuteபனிப்புயல் காரணமாக ரொறன்ரோ பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியின் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் என்பன இவ்வாறு மூடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ, பீல், ஹால்டன், யோர்க், டர்ஹம், ஹமில்டன் நயகரா, மோன் அவனியர், மற்றும் சிம்கோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களும் மூடப்படுவதாகவும் பாடசாலை போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பிராந்தியத்தில் பாரியளவு பனிப்பொழிவும் பனிப்புயல் நிலைமையும்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக கனடாவின் சில நகரங்கள் பாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவின் சில ஏற்றுமதிகள் மீது வரி விதித்துள்ளார். பின்வரும் கனடிய நகரங்கள் வரி விதிப்பு காரணமாக கூடுதல் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது. St. ஜான், NB – 131.1 சதவீதம்கால்கரி, அல்டா – 81.6 சதவீதம்விண்ட்சர், ஒன்ட் – 61.7 சதவீதம்கிச்சனர்-கேம்பிரிட்ஜ்-வாட்டர்லூ, ஒன்ட் – 43 சதவீதம்பிராண்ட்ஃபோர்ட்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாகனத்தை நிறுத்தி சோதனையிட முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இடோபிகொக் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் காயமடைந்தவர்களுக்கு உயிராபத்து கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்குதல் சம்பவமொன்றில் காயமடைந்திருந்த நிலையில் இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் இட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்தில் சில வாகனங்கள் மோதிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டிக்ஸ்ன் வீதியில் இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. பயணிகள் போக்குவரத்து வாகனம் ஒன்றின் சாரதியே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து தடைபட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் தேசியக்கொடி விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மைய நாட்களாக உலக அரங்கில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் காரணமாக இவ்வாறு கனடாவின் தேசியக்கொடிகளின் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கல்கரியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஒன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்கா, கனடா மீது பிரயோகித்து வரும் அழுத்தங்கள் காரணமாக இந்த தேசப்பற்று உந்துதல் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப், கனடாவை அமெரிக்க மாநிலமாக இணைத்துக்கொள்ளRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் வரி அச்சுறுத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விதமாக கனடாவில் புதிய fentanyl tsar நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மீது வரி (Tariffs) விதிக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதிய Fentanyl Tsar நியமித்துள்ளார். இந்த பொறுப்பில், Royal Canadian Mounted Police முன்னாள் உறுப்பினர் மற்றும் பிரதமரின் உளவுத்துறை ஆலோசகராக இருந்த கெவின் ப்ரோசோ (Kevin Brosseau) உடனடியாக பணியாற்றRead More →