Reading Time: < 1 minuteஎட்டோபிக்கோவில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாட்டின் குரோவ் மற்றும் ஆல்பியன் சாலை பகுதியில் இரவு 9 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த ஆணை கண்டுபிடித்தனர். பின்னர் அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை. சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 416-808-2222Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வாகன வரிகள் அவரது நாட்டின் மீதான நேரடி தாக்குதல் என்றும், வர்த்தகப் போர் அமெரிக்கர்களைப் பாதிக்கிறது என்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி கூறினார். அமெரிக்க நுகர்வோர் நம்பிக்கை பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். அடுத்த மாதம் முதல் ஆட்டோ இறக்குமதிகள் மீது 25% வரிகளை விதிப்பதாகக் டிரம்ப் அறிவித்துள்ளார். எங்கள் நிறுவனங்களைப் பாதுகாப்போம் இந்நிலையில் இது மிகவும் நேரடியானRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் பாதிக்கப்பட்ட கனடா இந்திய உறவுகள் மேம்பட, ட்ரம்ப் மறைமுகமாக உதவியுள்ளார். கனடாவின் முந்தைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்காமல், வெளிப்படையாக இந்தியா மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இரு நாடுகளும் மற்ற நாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேற்றின. ஆனால், கனடாவின் பிரதமராக மார்க்Read More →

Reading Time: < 1 minuteசஸ்காடூனில், பேன்டனில் போதைப்பொருள் அதிகளவு பயன்படுத்தியதனால் இதுவரை 9 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சஸ்காடூன் நகர மன்றம், சுகாதாரத்துறை, காவல் துறை, தீயணைப்பு சேவை, மற்றும் பராமெடிக் குழுக்கள் இந்த பேரழிவை கட்டுப்படுத்த ஒன்றுகூடி உரையாடினர். நாள் தோறும் மித மிஞ்சிய போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பிலான 19 அவசர அழைப்புக்கள் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சஸ்காடூன் தீயணைப்பு துறையினர் ஒவ்வொரு நாளும் சுமார் 19 போதைப்பொருள்Read More →

Reading Time: < 1 minuteவர்த்தக மோதல்கள், மதிப்பிழந்த கனேடிய டாலர் மற்றும் அரசியல் விவாதங்கள் ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு அமெரிக்கா செல்லும் கனேடிய பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் இரு நாடுகளின் சுற்றுலா துறைகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அமெரிக்கா செல்ல மக்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே பிரபலமான தனது நியூயார்க் பயணங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஒட்டாவாவில் செயல்படும் Travac Tours நிறுவனத்தின் உரிமையாளர் கார்ல் கிள்ட்னர் தெரிவித்துள்ளார். “மக்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடா முழுவதும் விற்கப்படும் பல அங்கீகரிக்கப்படாத பாலியல் மேம்பாட்டு பொருட்கள் தீவிரமான ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என கனடா சுகாதாரத்துறை (Health Canada) எச்சரித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பெர்டா, ஒன்டாரியோ, குய்பெக், மனிட்டோபா, நியூ பிரன்சுவிக் ஆகிய மாகாணங்களில் உள்ள கடைகளில் இப்பொருட்கள் விற்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை இந்த விடயம் தொடர்பில் கனடிய சுகாதார நிறுவனம் ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களுக்கு 25 சதவீத புதிய வரியை அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி இந்த புதிய வரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் அமுலுக்கு வருமெனத் தெரிவிக்கப்படுகிறது. உலகளாவிய வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் புதிய வரிகள் கார் துறையின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும் வகையிலான முதலீடுகளை ஊக்குவிக்கும் எனவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் தனக்கு நாட்டமில்லை என சீனா, தெரிவித்துள்ளது. கனடாவில் அடுத்த மாதம் 28ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறும் என பிரதமர் மார்க் கார்னி, தெரிவித்த நிலையில் கனடாவின் பொதுத் தேர்தலில் அந்நியத் தலையீடுகள் இருக்கக்கூடும் என கனடா கூறியிருந்தது. அதோடு சீனா, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தேர்தலில் தலையிடும் சாத்தியம் அதிகம் என்று கனடிய பாதுகாப்பு உளவு சேவைப் பிரிவு ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒரு பாரிய பனிச்சரிவால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஏரியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஆல்பைன் பகுதியில் குறித்த வீரர்கள் இழுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு போக்குவரத்து ஹெலிகாப்டர் குழுவை நெருங்கிக்கொண்டிருந்தபோது, ​​விமானி ஒரு பனிச்சரிவைக் கவனித்து சைரனை ஒலித்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த வீரர்களை மீட்பதற்கான துரித நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அவர்கள் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பலியானவர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிக்ரிங் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மாதம் ஆரம்பத்தில் மார்கம் நகரைச் சேர்ந்த கோகிலன் பலமுரளி மற்றும் டொரொண்டோவைச் சேர்ந்த பிரன்னன் பலசேகர் (வயது 24) ஆகியோர், கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிக்கிடையே ஒரு சதி திட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். முதலில், அவர்கள் இருவரும் மார்ச் 8 ஆம் திகதி ஒரு கொலைRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ராணுவ ரகசியம் ஒன்று, சமீபத்தில் தவறுதலாக ஊடகவியலாளர் ஒருவருக்கு அனுப்பிவைக்கப்பட்ட விடயம் உலகைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற நாள்முதல், ட்ரம்ப் மற்ற நாடுகளை கதிகலங்கவைத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அமெரிக்க ராணுவ ரகசியம் ஒன்று வெளியே கசிய, ட்ரம்ப் கேலிக்குள்ளாகியிருக்கிறார். கனடாவை தொடர்ந்து ட்ரம்ப் வம்புக்கிழுத்துவந்த நிலையில், கசிந்த ராணுவ ரகசியங்களால் தர்மசங்கடமான நிலைக்கு ட்ரம்ப் தள்ளப்பட, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கனடா பிரதமரான மார்க் கார்னியும், நம்மைRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ ஜிடிஏ (GTA) பகுதியில் பணியாற்றும் ஐந்து சக பணியாளர்கள் இணைந்து லூனர் வருடப்பிறப்பை (Lunar New Year) முன்னிட்டு கொள்வனவு செய்த லாட்டரி சீட்டின் மூலம் $60 மில்லியன் ஜாக்க்பாட் வென்றுள்ளனர். இந்த குழு ஜனவரி 21 அன்று நடைபெற்ற லாட்டோ மேக்ஸ் (Lotto Max) பரிசிலுப்பில் இந்த பரிசை வென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிசிசாகாவை சேர்ந்த ட்ராங் ஃபாம் (Trang Pham) குழுவின் சார்பாக இந்த சீட்டினை கொள்வனவுRead More →