Reading Time: < 1 minuteகனடாவில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடா மொத்தம் 500,000 மனித பறவை காய்ச்சல் (Bird Flu) தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது. எதிர்ப்பாராத நிலைமைகளுக்கு தயாராக இருப்பது முக்கியம் என கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் மருந்துப் பொருள் நிறுவனம் GSK தயாரித்த இந்த தடுப்பூசிகள், அவசியமான தருணங்களில் பயன்படுத்த முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கையாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்படும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் விபத்துக்குள்ளான விமானம் ஓடு பாதையிலிருந்து அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த திங்கட்கிழமை ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் டெல்டா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று விபத்துக்குள்ளானது. சீரற்ற காலநிலை காரணமாக விமானம் ஓடு பாதையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. விமான விபத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக விபத்துக்குள்ளான விமானம் ஓடுபாதையில் அதே நிலையில் காணப்பட்டது. விசாரணை அதிகாரிகளின் ஆய்வின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவை மீண்டும் அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்று கூறி வம்புக்கிழுத்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். கனடாவை அவ்வப்போது அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்று கூறி வம்புக்கிழுத்துவந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். இந்நிலையில், மீண்டும் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என்றும், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை கனடா ஆளுநர் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப். இம்முறை சற்று சீரியஸாகவே அவர் இடுகை ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளதுபோல் தெரிகிறது. 🚨 BREAKING: TrumpRead More →

Reading Time: < 1 minuteமிசிசாகாவில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த 20 வயது இளம்பெண் உயிரிழந்ததாக பீல் பிராந்திய போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் ஊடகமொன்றினால் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பெண் சாலையை கடக்கும்போது, வேகமாக வந்த SUV வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தை மேற்கோண்ட நபர் வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளார். விபத்துக்குள்ளான இளம்பெண் படுகாயங்களுடன் அவசர மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். சில காலம் சிகிச்சைRead More →

Reading Time: < 1 minute4 நாடுகளின் நேருக்கு நேர் சாம்பியன்ஷிப் போட்டியில் கனடா அணி 3-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து சம்பியன்ஷிப் பட்டம் வென்றது. கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புகழ்பெற்ற ஹொக்கி போட்டியானது பதட்டமான சர்வதேச உறவுகளின் விரிசல்களுக்கு மத்தியில் தூண்டப்பட்ட நிலையில் நடைபெற்றது. அதனால், இந்தப் போட்டியானது விளையாட்டின் பெருமைக்கு அப்பாற்பட்ட முக்கியத்துவத்தைப் பெற்றதாகத் தோன்றியது. இரு நாடுகளின் ரசிகர்களும் ஆர்வத்துடனும், மிகுந்த தேசப்பற்றுடனும் போட்டியை கண்டு உணர்ச்சிவசப்பட்டனர். போட்டியானதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் நோர்த் பே தெற்கே உள்ள போர்ட் லோரிங் பகுதியில் திங்கள் காலை ஏற்பட்ட வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார். மேலும் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்கைல் தீயணைப்புத் துறை, நோர்த் பே அவசர மருத்துவ சேவை, மற்றும் ஒன்டாரியோ மாகாண போலீசார் கடந்த திங்கள் காலை 7:15 மணியளவில் லவெர்ஸ் லேன் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். “போர்ட்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் அல்பர்ட்டா குரோ லேக் ப்ரொவின்ஷியல் பூங்காவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அவசர சேவை படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். பனியில் மீன்பிடிக்கும் கூடத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். கூடத்தில் கார்பன் மோனாக்ஸைடு விஷவாயு தாக்த்தனால் இந்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால், ஒருவர் 45 வயதானRead More →

Reading Time: < 1 minuteகடந்த இரண்டு வாரங்களாக பாரிய பனிப்பொழிவு காரணமாக நகரம் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சுமார் 50 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாக TTC போக்குவரத்து சேவையில் ஏற்பட்ட தாமதங்களை சரிசெய்வதற்கு “சில காலம் தேவைப்படும்” என டொரோண்டோ மேயர் ஒலிவியா சௌ, தெரிவித்துள்ளார். “இந்த தாமதங்களுக்காக மேயர் சௌ பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பிப்போர் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளது. 2023ஆம் ஆண்டில், கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 1.8 மில்லியன். அதுவே, 2024இல் கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 1.5 மில்லியன் ஆக குறைந்துவிட்டதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 19,821. அதுவே, இந்த ஜனவரில் கனடாவில்Read More →

Reading Time: < 1 minuteடொரோண்டோ நகரின் 27,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மார்ச் 8 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நிர்வாகம் அவர்களை பணிநீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தலாம் என குறிப்பிடப்படுகின்றது. ஒன்றாரியோ தொழில் அமைச்சிற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான முரண்பாட்டினால் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட உள்ளது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கோரப்பட்டுள்ளது. எனினும், இந்த கோரிக்கைகளுக்கு நிர்வாகத் தரப்பிலிருந்து இதுவரையில் சாதக பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதன்படிRead More →