Reading Time: < 1 minuteஒஷாவாவை சேர்ந்த 79 வயதான பெர்னார்ட் வைட் என்ற முதியவர் லொட்டோ மெக்ஸ் Lotto Max Jackpotல் 40 மில்லியன் டொலர் வென்றுள்ளார். இந்த விடயத்தை கேட்டதும், மகிழ்ச்சியில் மிதந்ததாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த மகிழ்ச்சியை அறிவித்த தருணம் ஒரு நினைவில் நிலைத்திருக்கும் சம்பவமாக அமைந்தது. பெப்ரவரி 21ஆம் திகதி நடைபெற்ற Lotto Max சீட்டிலுப்பில் வெற்றி பெற்றது குறித்து அவரது மகள் முதலில் தெரியப்படுத்தியபோது, பெர்னார்ட் தன் வெற்றியைRead More →

Reading Time: < 1 minuteஎதிர்வரும் வரும் ஏப்ரல் 10 முதல், கனடியர்கள், பிரேசிலுக்கு செல்ல வீசா கட்டாயமாகிறது. இதுவரை 90 நாட்கள் வரை சுற்றுலா மற்றும் வணிக நோக்கத்தில் வீசா இன்றி பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இப்போது சுற்றுலா பயணிகளுக்கு வீசா தேவைப்படும் என பிரேசில் அரசு அறிவித்துள்ளது. வணிக மற்றும் மாணவர் வீசாவுக்கு, 90 நாட்கள் வரை வீசா தேவையில்லை என அறிவித்துள்ளது. ஆனால் 90 நாட்கள் தாண்டினால், பிரேசிலின் காவல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில், மார்க்ஹாமில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற கொலைவழக்குடன் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 முதல் ஐந்து முறை தாக்குதல் நடத்தப்பட்ட சோலஸ் ரோடில் உள்ள வீட்டில் மார்ச் 7ஆம் திகதி காலை 6:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில், ஒரு ஆண் மற்றும் ஒருRead More →

Reading Time: < 1 minuteகனடா – அமெரிக்க எல்லைப் பகுதியின் ஊடாக கனடாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த கியூபா பிரஜை ஒருவரை கனடிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஒரு கியூபா நாட்டவர், ஃபோர்ட் எரி இன்டர்நேஷனல் ரெயில்வே பாலத்தை கடந்து ஓடிக்கொண்டு கனடாவில் நுழைய முயன்றார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓடிக்கொண்டே நாட்டின் எல்லைக்குள் பிரவேசிக்க முயற்சித்த நபரை அதிகாரிகள் இணைந்து கைது செய்துள்ளனர். கனடாவின் பீஸ் பிரிட்ஜ் எல்லைப் பகுதியில் CBSA (CanadaRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் யோர்க் பிராந்தியதத்தில் மிதமிஞ்சிய அளவில் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒழுங்குபடுத்தப்படாத போதைப்பொருட்கள் (unregulated drugs) மிகவும் ஆபத்தானவை மற்றும் உயிருக்கு கேடு விளைவிக்கும் என்று மக்களை எச்சரித்துள்ளனர். கடந்த மாதம் யோர்க் பிராந்தியத்தில் 44 வயதான பெண், 35 வயதான ஆண் மற்றும் 22 வயதான ஆண் என மூன்று பேர் மிதமிஞ்சிய அளவில் போதை மருந்து உட்கொண்டு உயிரிழந்துள்ளனர். சட்டவிரோதமான முறையில் போதைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் (B.C.) உள்ள ஆய்வாளர்கள் இளம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய சிகிச்சை முறையொன்றை கண்டு பிடித்துள்ளனர். வழக்கத்துக்கு மாறான சிகிச்சைகளை கண்டுபிடிக்க உதவும் புதிய முறையை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த முறையில், நோயாளியின் கட்டிகளை கோழி முட்டைகளில் வளர்த்து, அதிலுள்ள புரதங்களை பகுப்பாய்வு செய்யும் செயல்முறை இடம் பெறுகிறது. “நாங்கள் சிறுவனின் கட்டியிலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து, உருவாக்கும் கோழி முட்டைகளில் நிலைப்படுத்துகிறோம். இதுRead More →

Reading Time: < 1 minute“அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்” என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை அமுலுக்குக் கொண்டுவந்தார். கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு புதிய வர்த்தக வரியை அமெரிக்கா விதிக்கவில்லை என்றாலும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எக்கு, அலுமினியம் மற்றும் வாகனங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பிராம்டன் நகரில் இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம் அப்பகுதியில் வாழும் இந்தியர்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது. நேற்று, ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி, மதியம் 1.09 மணியளவில், பிராம்டன் நகரில், பஞ்சாபைச் சேர்ந்த ஜக்மீத் (Jagmeet (Jack) Mundi) என்னும் இளைஞரை, பிராம்டன் பிளாசாவில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். தகவலறிந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினரால் அவரைக் காப்பாற்றமுடியாமல் போயுள்ளது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்Read More →

Reading Time: < 1 minuteஎட்டோபிகோவில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 60 வயது முதியவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று மாலை 7 மணியளவில் கிப்லிங் மற்றும் ஜென்தோர்ன் அவென்யூ அருகே, ரெக்ஸ்டேல் அவென்யூ வடபகுதியில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் 60 வயதான ஒருவர் படுகாயமடைந்து அருகிலுள்ள அவசர நிலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக டொரண்டோ போலீசார் தெரிவித்தனர். விபத்தில் ஈடுபட்ட மற்றொரு வாகனத்தின் 35 வயது ஓட்டுநர்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவா லோட்டவுன் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 24 வயது இளைஞர் மீது கொலைக்குற்றம் (Second-degree murder) பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டாவா போலீசார் இதை பெண்கொலை என அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் மாலை 4:38 மணியளவில் 20 ஹேனி தெரு (Heney St.) முகவரியில், MacDonald Gardens Park அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கத்தி குத்து தாக்குதலில் பெண் ஒருவர்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கனடா மீதான வரிகளை கைவிட்டால், கனடாவும் அமெரிக்கா மீதான வரிகளை நீக்க தயாராக இருக்கிறது என்று ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு தெரிவித்துள்ளார். அமெரிக்க வரிகளுக்கு பதிலடியாக கனடா சுமார் 60 பில்லியன் டொலர் பெறுமதியான வரிகளை விதித்துள்ளது. நாங்கள் நாளையே இந்த வரிகளை நீக்க தயாராக இருக்கிறோம், ஆனால் அவர் (ட்ரம்ப்) முதலில் தன்னுடைய வரிகளை அகற்ற வேண்டும் என ஃபோர்டுRead More →

Reading Time: < 1 minuteரொரொண்டோவைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு வாடகை மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவரை டொரொண்டோ பொலிஸார் தேடி வருகின்றார். வாடகை வீடுகளைத் தேடிய சுமார் 30 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் பலரை ஏமாற்றி பணம் திரட்டியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்செயலுடன் தொடர்புடைய 50 வயது பெண்ணை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் 2024 ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மத்திய அரசு சிறைகளில் முதன்முறையாக கைதிகளுக்கு இணைய சேவையை அறிமுகப்படுத்துகின்றன. கல்விக்கான வாய்ப்புகளை வழங்குதல் மெய்நிகர் அனுபவங்களை (Virtual Reality) உருவாக்குதல் உள்ளிட்ட நோக்கங்களின் அடிப்படையில் இந்த சேவை அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாற்றம் நீண்ட கால தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு நவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைய உதவியாக அமைகிறது. ஆனால், ஆபத்துகளை தவிர்த்து பயன்களை அதிகரிக்க திருத்தச்சேவை (Correctional Service Canada) போராடி வருகிறது. ஓன்டாரியோவிற்கு அருகிலுள்ளRead More →

Reading Time: < 1 minuteடொரண்டோ தென் பகுதியில் அமைந்துள்ள தடுப்பு முகாமில் கடந்த வாரம் ஒரு கைதி மற்றொரு கைதியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். கடந்த 24 ஆம் திகதி மாலை 6 மணியளவில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பொலிசார் சிறைச்சாலைக்கு அழைக்கப்பட்டனர். தாக்குதலில் கடுமையான காயமடைந்த 27 வயது மங்கோக் அகோல் (Mangok Akol) என்பவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், மூன்று நாட்கள் கழித்து உயிரிழந்தார் என பொலிசார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் குறுஞ்செய்திகள் மூலம் இடம்பெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டாயமாக செலுத்த வேண்டிய அரசாங்கப் பயன்கள், அபராதங்கள் அல்லது மின்சாரக் கட்டணங்கள் போன்ற காரணங்களை கூறி, நபர்களின் பணத்தையும், அடையாளத்தையும் திருட, மோசடிக்காரர்கள் ‘Smishing’ (SMS Phishing) முறையை பயன்படுத்துகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 2025-ல் அடையாளத் திருட்டு (Identity Theft) குறித்து 64% கனேடியர்கள் தங்களது கரிசனையை வெளியிட்டுள்ளனர். உங்கள் அரசு நலன்பெறுதல் கிடைக்கிறது செலுத்தப்படாத கட்டணம் உள்ளதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கால்கரிக்கு புறப்பட இருந்த வெஸ்ட்ஜெட் விமானம் திடீரென இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. மனிதப் பிழைகள் அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, விமானி, விமானத்தை பறத்தல் முறையில் இருந்து பின்வாங்க முடிவு செய்துள்ளார். அவசர நிலையையை கருத்தில் கொண்டு, மீட்புக்குழுக்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். விமானம் புறப்படவிருந்த நிலையில் இறுதி நேரத்தில் விமானப் பயணம் ரத்து செய்யப்பட்ட போதிலும், எந்த பயணிகளுக்கும்Read More →

Reading Time: < 1 minuteஒன்டாரியோ அரசு, மாகாணத்தின் குறைந்தபட்ச சம்பளத்தை அக்டோபர் மாதம் முதல் 17.60 டொலர்களாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுச் சம்பள உயர்வு ஒன்டாரியோ நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI) 2.4% அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றம், தற்போதைய 17.20 டொலர் குறைந்தபட்ச சம்பளத்தில் 40 சதத்தினால் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்டாரியோவின் குறைந்தபட்ச ஊதியம், நாடில் உயர்ந்த விகிதங்களில் ஒன்றாக உள்ளது. தற்போது, தொழிலாளர்களும்,Read More →

Reading Time: < 1 minuteடொரோண்டோவைச் சேர்ந்த ஒரு நபர், டர்ஹாம் பகுதியில் போலி பணம் பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 8ம் திகதி முதல் மார்ச் 14ம் திகதி வரையில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனவரி 8 முதல் மார்ச் 14 வரை, அந்த நபர் பல மின்னணு சாதனங்கள் மற்றும் உடை விற்பனை கடைகளில் போலி 100 டொலர் நாணயத் தாள்களை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவுRead More →