Reading Time: < 1 minuteகனடாவில் வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஹமில்டன் பகுதியில் நோய்த் தொற்றுக்கு இலக்கான ஒருவர் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஹமில்டன் பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் பதிவான முதல் வௌவால் ரேபிஸ் தொற்று இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது. வௌவால்கள் மற்றும் ஏனைய விலங்குகளின் அருகாமைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சில விலங்குகளின் ஊடாக இந்த ரேபீஸ் வைரஸ் தொற்று ஏற்படக்கூடியRead More →

Reading Time: < 1 minuteஇணையத்தில் புதியதாக உருவாகும் மோசடிகள், நபர்களின் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை களவாடும் ஒரு பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி காரணமாக, ஓன்டாரியோவில் ஓக்வில் (Oakville) பகுதியில் வசிக்கும் 82 வயது வால்டர் யாம்கா (Walter Yamka), தன் வாழ்நாள் சேமிப்பில் பெரும்பகுதியை இழந்தார். வாழ் நாள் சேமிப்பினை முதலீடு செய்திருந்த நிலையில், அந்த முதலீடு முதிர்வு காலத்தை எட்டியதைத் தொடர்ந்து அவர் அதிக வட்டிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் திங்கட்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. வான்கூவர் தீவுக்கும், வாஷிங்டன் மாநிலத்திற்கும் இடையில் அதிகாலை 5:02 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது முதலில் 4.6 ரிக்டர் அளவிலாக பதிவு செய்யப்பட்டது, பின்னர் 4.1 ஆக திருத்தப்பட்டது. விக்டோரியா, வாங்கூவர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர். இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை எனவும், சுனாமிRead More →

Reading Time: < 1 minuteஉக்ரைனில் தொடரும் ரஷ்யத் தாக்குதலால், கனடாவில் தற்காலிகத் தங்குமிட ஆவணங்கள் கொண்ட 100,000க்கும் மேற்பட்ட உக்ரைனியர்களின் வீசாக்கள் இந்த ஆண்டுக்குள் காலாவதியாக உள்ளன. ஆனால், நிர்வாகத்திலான தடைகள் மற்றும் நீண்ட கால செயல்பாட்டு நேரம் காரணமாக, உக்ரைன் அமைப்புகள் கனடிய அரசாங்கத்திற்கு வீசாக்களை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த 2022 பெப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைனை கடுமையாக தாக்கிய பிறகு, “Canada-Ukraine Authorization for EmergencyRead More →

Reading Time: < 1 minuteமன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடா நாட்டை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து மன்னர் சார்லசிடமே பேசுவது என ட்ரூடோ முடிவு செய்துள்ளார். மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, Grenada, ஜமைக்கா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா உட்பட மொத்தம் 15 நாடுகள் உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும். What is the point of having King Charles asRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் நோபில்டனில் (Nobleton) தீ வைத்து எரிக்கப்பட்டது எனக் கூறப்படும் உணவகத்திற்குள் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பிப்ரவரி 16 காலை 3 மணிக்கு முன்பு ஹைவே 27 மற்றும் கிங் ரோடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. யோர்க் பிராந்திய பொலிஸாருக்கு (YRP) தீ பற்றிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவசர சேவைகள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளன. தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தியபோது, உணவகத்திற்குள் ஒருRead More →

Reading Time: < 1 minuteமிசிசாகாவில் (Mississauga) வெள்ளிக்கிழமை மாலை வாகனமொன்று மோதி 70 வயதிற்கும் மேற்பட்ட மூதாட்டி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். லேக்ஷோர் ரோடு வெஸ்ட் மற்றும் வால்டன் சர்கிள் (Lakeshore Road West & Walden Circle) சந்திப்பில், சவுத் டவுன் வீதிக்கு (Southdown Road) கிழக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் இருவர் மோதி காயமடைந்த நிலையில், காயமடைந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். மற்றொரு பெண்மணி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில்Read More →

Reading Time: < 1 minuteகனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று (03) பிரித்தானிய மன்னர் சார்லஸை சந்தித்து “கனடா மற்றும் கனேடியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்” பற்றி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக இணைக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்கள் குறித்து கனடாவின் அரச தலைவர் சார்லஸ் மன்னர் ஏன் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம்Read More →

Reading Time: < 1 minuteஸ்கார்பரோவில் அமைந்துள்ள கடைத்தொகுதியயொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை, போலீசார் தற்போது தேடி வருகின்றனர். சவுத் சீடர்பிரே பகுதியில், பெல்லமி ரோடு மற்றும் நேல்சன் தெரு அருகே, எக்லிங்டன் அவென்யூ ஈஸ்ட் வடக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சனிக்கிழமை மாலை 5 மணியளவில் குறித்த இடத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த அழைப்பின்அடிப்படையில் சம்பவRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று காலை லண்டனுக்குப் விஜயம் செய்துள்ளார். நாளைய தினம் நடைபெறும் ஐரோப்பிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார். உக்ரைனில் நிலையான சமாதானத்தை உருவாக்குவதற்கான அடிப்படை நிலைமைகளை அமைப்பதற்கான முயற்சிகளில் ட்ரூடோ ஈடுபடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த உச்சி மாநாடு ஆரம்பத்தில் ஐரோப்பிய தலைவர்களை உள்ளடக்கியதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அதன் முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி இந்த மாநாட்டில்Read More →

Reading Time: < 1 minuteஒண்டாரியோ லிபரல் கட்சியின் தலைமைப் பதவியில், போனி கிராம்பி தொடர வேண்டும் என்று ஏகமனதாக ஆதரவு வெளியிடப்பட்டுள்ளது. ஒண்டாரியோ லிபரல் கட்சியின் நிர்வாகக் குழு இந்த ஆதரவினை வெளியிட்டுள்ளது. அவர் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் கிராம்பி தோல்வியைத் தழுவியிருந்தார். எனினும், அவரது தலைமையின் கீழ் கட்சி மீண்டும் அதிகாரப்பூர்வ கட்சி அந்தஸ்தை பெற்றதைக் கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் லிபரல் கட்சி 14 ஆசனங்களைRead More →

Reading Time: < 1 minuteஎட்டோபிக்கோவில் இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய வழக்கில், டொராண்டோவைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 கேப்ரி வீதி, ஈஸ்ட் மால் மற்றும் ரத்பர்ன் வீதி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த டொராண்டோ பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரண்டு ஆண்களை மீட்டு, உடனடியாக அவசர முதலுதவிகளை வழங்கினர். இருவரும் மருத்துவமனைக்குRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா அரசியலில் தலையிடும் வகையில் புதிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா – கனடா வர்த்தக உறவுகளில் மிகப்பெரிய 25% இறக்குமதி வரியை விதிப்பதற்கான இறுதி திகதி மீண்டும் நெருங்கி வரும் நிலையில், கனடாவின் முன்னாள் நிதியமைச்சர் க்ரிஸ்டியா ஃப்ரீலாண்டை கடுமையாக விமர்சித்துள்ளார். “க்ரிஸ்டியா ஃப்ரீலாண்டு மிக மோசமானவர், என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், கனடாவின் லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவிலிருந்து கனடாவில் குடிபெயர்ந்தவர்கள், தங்களது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்ய அதிக நாட்டம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குடியேற்ற சட்டத்தரணிகள் இது தொடர்பிலான விடயங்களை தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களில் இதற்கான விண்ணப்பங்கள் 50% உயர்வு கண்டுள்ளன. அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்து செய்ய முயற்சி செய்யும் பலர் போல அமெரிக்காவின் தற்போதைய நிலைக்கு வெட்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வாழ்வது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டப்படுவது போல இல்லையென்று சிலர் தெரிவித்துள்ளனர். 2025 அமெரிக்கRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கா, பிரித்தானியாவின் நட்பு நாடு என பிரித்தானிய பிரதமர் கூறிய விடயம் கனடா தரப்புக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. ட்ரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரிகள் விதிக்க இருப்பதாக் கூறிவரும் நிலையில், ட்ரம்பின் வரிவிதிப்பிலிருந்து தப்புவதற்காக ட்ரம்பை சந்திக்க அமெரிக்கா சென்றார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர். அவர் எதிர்பார்த்ததுபோலவே பிரித்தானியா வரிவிதிப்பிலிருந்து தப்பலாம் என்னும் நிலையும் உருவாகியுள்ளது. ஆனால், ட்ரம்ப் அமெரிக்காவுக்கு லாபம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்.Read More →