Reading Time: < 1 minuteகனடாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கனடா (Elections Canada) இரண்டு லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்கப்பட உள்ளது. இப்பதவிகளுக்கான குறைந்தபட்ச ஊதியம் மணித்தியாலம் ஒன்றுக்கு 20 டொலர்களாகும். தற்போதைய கடினமான வேலை சந்தையில், இந்த வாய்ப்புகள் பொருளாதார நிலைமையை மேம்படுத்த விரும்பும் நபர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது. லிபரல் கட்சியின் தலைவர் மார்க் கார்னி, கனடாவின் 24வது பிரதமராகRead More →

Reading Time: < 1 minuteட்ரம்பால் வறுத்தெடுக்கப்படும் கனடாவுக்கு ஆதரவாக ஜேர்மனியிலிருந்து ஒருவர் குரல் கொடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டிவரும் நிலையில், ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், கனடாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். கனடா எந்த நாட்டின் மாகாணமும் அல்ல என்று கூறியுள்ள ஷோல்ஸ், கனடா பெருமை மிக்க ஒரு சுதந்திர நாடு என்றும் கூறியுள்ளார். கனடாவுக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளRead More →

Reading Time: < 1 minuteடொரொண்டோ நகர மத்திய பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற குத்து தாக்குதலில் 20 வயது இளைஞர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இரவு 10:50 மணியளவில் யோங் தெரு மற்றும் கிங் தெரு மேற்கு பகுதியில் இடம்பெற்றதாக டோரொண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த இளைஞர் கடுமையான காயங்களுடன் உள்ளூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்றுRead More →

Reading Time: < 1 minuteடொரொண்டோ நகரில் பிரிச்மவுன்ட் வீதி Birchmount Road மற்றும் ஷெப்பர்ட் அவன்யூ Sheppard Avenue East பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை துப்பாக்கி சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட ஒரு பதிவில், இந்த சம்பவம் அதிகாலை 2 மணிக்கு முன்னதாக நடைபெற்றதாகவும், அந்த பகுதியில் ஒரு துப்பாக்கிச் சூடு நடந்தது உறுதிசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் மேற்கொண்ட விசாரணையின் போது, அதிகாரிகள் ஒரு துப்பாக்கிRead More →

Reading Time: < 1 minuteகடந்த ஆண்டு ஒண்டாரியோ மாகாணாத்தின் மூன்று நகரங்களில் மூவரை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட சப்ரினா கால்தார் (30), தற்போது வழக்கு எதிர்கொள்ளுவதற்காக மனநிலையுடன் இல்லை என டொரண்டோ நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதனால், அவர் 60 நாட்கள் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட கால்தார் மீது, மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த பெண் தற்போது வழக்கை எதிர்கொள்ள தகுதியற்றவர் எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வோகன் நகரில் மூன்று வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்து குறித்து யோர்க் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சனிக்கிழமை மாலை, ரதர்போர்டு (Rutherford) மற்றும் வெஸ்டன் (Weston) வீதிகள், வாகன் மில்ஸ் (Vaughan Mills) வணிக வளாகத்திற்கு அருகில் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக முடக்கப்பட்டதாக யோர்க் பொலிஸார் சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டிருந்தனர். மூன்று வாகனங்கள் மோதியதால் ஒரு நபர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவரின்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவுக்கான கல்விசார் பயணங்களை மேற்கொள்வோருக்காக மொன்ரியல் பல்கலைக்கழகம் Université de Montréal புதிய பயண வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக சமூகத்தினர் அமெரிக்க எல்லையில் தடுத்து நிறுத்தப்படுதல் மற்றும் நுழைவு மறுக்கப்படுதல் தொடர்பான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக பல மாணவர்கள், ஊழியர்கள் வெளிப்படுத்திய நிலையில், இந்த அறிவிப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பல மாணவர்களும் ஆசிரியர்களும் பயணத்திற்காக முன்பாகவே கவனமாக இருக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் வேந்தர் டேனியல் ஜுட்ராஸ் (Daniel Jutras)Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கா-கனடா அரசியல் உறவு மீண்டும் பழைய நிலைக்கு திரும்புமா?” – உறுதியாக சொல்ல முடியாது” என டொராண்டோ மேயர் ஒலிவியா சௌ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். “அரசுகளுக்கு இடையே நம்பிக்கை இருக்கும் என்றே சொல்ல முடியாது. அதுதான் பயங்கரமான விஷயம்” எனத் தெரிவித்துள்ளார். டொராண்டோ நகரம் புதிய பொருளாதார திட்டத்தை ஒப்புக்கொண்டுள்ளது. $8.8 மில்லியனுக்குள் உள்ள கட்டுமான ஒப்பந்தங்கள் – 100%Read More →

Reading Time: < 1 minuteட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானதிலிருந்தே சில நாடுகளுடன் வர்த்தகப்போரில் இறங்கியுள்ளார். அத்துடன், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டே இருக்கிறார். அவர் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அவர் நாட்டு மக்களில் சிலரோ, தாங்கள் கனேடிய குடியுரிமை பெற விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள். சமீபத்திய ஆய்வொன்றில், அமெரிக்கர்கள் கனடாவுக்குச் சென்று கனேடிய குடியுரிமை பெற விரும்புவது தெரியவந்துள்ளது. அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் தாங்கள் கனேடியர்களாக ஆக விருப்பம் தெரிவித்துள்ளார்கள். ஆய்வொன்றில் பங்கேற்ற அமெரிக்கர்களில்Read More →

Reading Time: < 1 minuteகனடா ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஒன்டாறியோ மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை கனேடிய உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த தீர்ப்புக்கு அமைய ஒன்டாரியோவில் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் நினைவு கூரப்படும் என ஒன்டாரியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் குறித்த குற்றச்சாட்டுக்கள்Read More →

Reading Time: < 1 minute“ப்ராஜெக்ட் கார்பன்” என்ற பெயரில் நடத்தப்பட்ட வாகன திருட்டு விசாரணையின் முடிவுகளை வெளியிட இன்று வெளியிடப்பட உள்ளதாக டர்ஹாம் பிராந்திய போலீஸ் துறையினர் அறிவித்துள்ளனர். இன்று காலை செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளனர். இந்த நிகழ்வு காலை 11 மணிக்கு விட்பியில் உள்ள டர்ஹாம் போலீஸ் நிலையத்தில் நடைபெற உள்ளது. டர்ஹாம் பிராந்திய போலீஸ் தலைமை அதிகாரி பீட்டர் மோரெய்ரா இந்த விசாரணை தொடர்பான முக்கிய தகவல்களை வழங்க உள்ளார். அவருடன்Read More →

Reading Time: < 1 minuteஇந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. கனடாவில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரா ஆர்யா தேர்தலில் போட்டியிட ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தடை விதித்தது. எதனால் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது என்பதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமலே அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், சந்திரா ஆர்யா தேர்தலில் போட்டியிட ஜஸ்டின்Read More →