கனடாவில் இரண்டு வீடுகளுக்கு தீமூட்டிய நபர்களை தேடும் போலீசார்!
Reading Time: < 1 minuteகனடாவின் யோர்க் பிராந்தியத்தில் இரண்டு வீடுகளுக்கு தீ மூட்டிய சந்தேக நபர்கள் இருவரை போலீசார தேடி வருகின்றனர். இந்த தீமூட்டல் சம்பவம் குறித்த காணொளி பதிவுகள் வெளியாகி உள்ளன. யோக் பிராந்திய போலீசார் குறித்த இரண்டு சந்தேக நபர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். யோர்க் பிராந்தியத்தின் டாக்டுராங்கோ வீதி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டே நபர்களும் வாகனம் ஒன்றில் இருந்து எரிபொருட்களை எடுத்து வீடுகள் மீது ஊற்றிRead More →