Reading Time: < 1 minuteடொராண்டோ பெரும்பாகம் மற்றும் ஹாமில்டன் பகுதியில் இரண்டு வார காலத்தில் 16 வியாபார நிறுவனங்களில் கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தி ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார். பெப்ரவரி 8 முதல் பெப்ரவரி 25 வரை டொராண்டோ, ஹாமில்டன், குஎல்ஃப், பீல், ஹால்டன் மற்றும் நயாகரா பொலிஸாருக்கு 16 கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 14 கொள்ளைகள் நிதி நிறுவனங்களில், மற்ற இரண்டு சில்லறை கடைகளில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளிRead More →

Reading Time: < 1 minuteஉலகின் முதனிலை மின்சார உபகரண உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான எல்.ஜீ நிறுவனத்தின் மின் அடுப்புகள் தொடர்பில் கனடாவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுகாதார நிறுவனம் மற்றும் எல்.ஜீ நிறுவனம் என்பன குறித்த சில வகை மாடல் அடுப்புகளை சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளன. அழி முன்புறத்தில் உள்ள பொத்தான்களை தவறுதலாக செயல்படுத்துவதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, பயனர்கள் அல்லது செல்லப்பிராணிகள் தவறுதலாக தொடுவதால் நிகழக்கூடும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்தின் தலைநகரான ஹாலிஃபாக்ஸ் (Halifax, Nova Scotia) நகரில், ஆறு வயது சிறுவன் ஒருவனை கத்தியால் குத்தியதாக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமையன்று, சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தரும் ஹாலிஃபாக்ஸிலுள்ள Scotia Square Mall என்னுமிடத்தில், ஆறு வயது சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் விரைய, அந்தச் சிறுவன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்குக்Read More →

Reading Time: < 1 minute2024 ஆம் ஆண்டு கனடா மிக அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளதாகவும், அவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் அனேகமானவர்கள் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் எனவும் தெகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் ரொய்ட்டர் மேலும் தெரிவித்துள்ளதாவது. கனடா கடந்த வருடம் அதிகளவானவர்களை நாடு கடத்தியுள்ளது,ஒருதசாப்தகாலத்திற்கும் மேற்பட்ட காலத்தில் அதிகளவானவர்கள் வெளியேற்றப்பட்டமை கடந்த வருடம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவில் வீடுகளிற்கான தட்டுப்பாடு கடந்தவருடம் ஒக்டோபர் மாதம் வரை கனடா நாடுகடத்தியவர்களின் எண்ணிக்கையை வைத்துபார்க்கும்போது 2015ம் ஆண்டின் பின்னர்Read More →

Reading Time: < 1 minuteக்யூபெக்கில் உள்ள இரு கோழிப்பண்ணைகளில் கடந்த நவம்பரில் பறவை காய்ச்சல் (Avian Influenza) கண்டறியப்பட்டது என கனேடிய உணவு ஆய்வு அமைப்பு (CFIA) தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது, க்யூபெக்கில் 58 இடங்களில் இந்த வைரஸ் பதிவாகியுள்ளதுடன், மொத்தம் 14,65,500 பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 220 இடங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதுடன், 18 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கனடாவில் மனிதனுக்கு முதல் முறையாக பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்தRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவின் கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் சமன்வயமான அதிர்வுகள் பதிவாகியிருந்தது. எனினும், அண்மைய நிலநடுக்கம் யாராலும் உணரப்படவில்லை என கனடிய நில அதிர்வு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விபத்தினால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. நான்கு நாட்களுக்கு முன் நிகழ்ந்த அதிர்வுகள் 4.7 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் செச்செல்ட் (Sechelt) நகருக்கு அருகே வான்கூவர் தீவின் தென்மேற்குப்Read More →

Reading Time: < 1 minuteவடக்கு அல்பெர்டாவில் கடந்த வாரம் ஏழு மற்றும் எட்டு வயதுடைய இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் மீது பொலிஸாரினால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 19ம் திகதி இந்த சம்பவம் குறித்து பொலிஸ் அவசர சேவை பிரிவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஒரு குழந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேபோல், இன்னொரு குழந்தைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் வாகன் நகரில் உள்ள ஒரு ஆபரணக் கடையில் கடந்த வாரம் நடந்த ஆயுத முனையில் கொள்ளை முயற்சியை மேற்கொண்ட நான்கு பேரை யோர்க் போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 24ஆம் திகதி இரவு 9 மணியளவில் சென்வே பாலிவர்டு மற்றும் ஹைவே 427 பகுதியில் உள்ள ஒரு ஆபரணக் கடையில் கொள்ளை முயற்சி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடை மூடப்பட்டதன் பின்னர் வெளியே வந்த ஒருவரிடம் நான்கு பேரும்Read More →