கனடிய அமெரிக்க எல்லை பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Reading Time: < 1 minuteகனடா மற்றும் அமெரிக்க எல்லை பகுதியில் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் போலீஸ் அதிகாரிகள் பெரும் எண்ணிக்கையில் எல்லை பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று வார கால பகுதியில் போலீசாரின் பிரசன்னம் சுமார் 35% அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கா வரி விதிப்பதாக அறிவித்த நிலையில் இவ்வாறு எல்லை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் குடியேறிகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதாகவும் பாரிய அளவிலானRead More →