கனடிய ராணுவ ஹெலிகாப்டருக்கு லேசர் தாக்குதல் நடத்தியவருக்கு தண்டனை!
Reading Time: < 1 minuteஅலாஸ்காவில் பயிற்சி செய்துகொண்டிருந்த கனடிய ராணுவ ஹெலிகாப்டர் மீது உயர் சக்தியுள்ள லேசர் ஒளி தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 வீரர்கள் காயமடைந்தனர். இதற்காக அலாஸ்காவின் டெல்டா ஜங்ஷன் பகுதியில் வசிக்கும் 49 வயதுடைய ஹைடீ குடெர்மோட் (Heide Goodermote) என்பவருக்கு மூன்று ஆண்டு அவதானிப்பு (probation) தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “என் வீட்டிற்கு மேல் தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் பறப்பது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் எங்கே வேண்டுமானாலும் பறக்க முடியாது. எனவே,Read More →