Reading Time: < 1 minuteகனடாவில் கார்பன் வரி அறவீடு இடைநிறுத்தப்படும் என லிபரல் கட்சி தலைமை பதவிக்கு போட்டியிடும் கரீனா கோல்ட் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர் பதவியை பெற்றுக் கொள்வதற்காக அவை தலைமை பொறுப்பை துறப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த பதவி வெற்றிடத்திற்காக கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் கோல்டும் கட்சி தலைமை பதவிக்காகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாகனம் ஒன்று நீர் நிலையில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். டொரன்டோவின் அஸ் பிரிட்ஜஸ் விரிகுடா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாகனம் ஒன்று நீரில் மூழ்கியமை தொடர்பில் போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனம் நீரில் மூழ்கிதனால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மீ ட்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் டொரன்டோ போலீசார்Read More →

Reading Time: < 1 minuteகனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இந்திய வம்சாவளியினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அந்த இந்திய வம்சாவளி நாடாளும்னற உறுப்பினரின் பெயர், சந்திரா ஆர்யா. ஆர்யா, இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்Read More →

Reading Time: < 1 minuteகனடிய லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்காக போட்டியிடும் கிறிஸ்டியா ப்ரிலாண்ட்டின் பிரசார நடவடிக்கைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. ப்ரிலாண்ட் அதிகாரபூர்வமாக தனது பிரசாரத்தை ஆரம்பித்த போது இவ்வாறு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. அவர் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அதனை பார்வையிட்ட சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பிரசார உரையின் போது கிறிஸ்டியாவிற்கு பல தடவைகள் தனது உரையை மீளவும் தொடங்க நேரிட்டுள்ளது. இந்த தேசத்தை தாம் நேசிப்பதாகவும் யாருடனும் முரண்பட தாம் முயற்சிக்கவில்லைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சில பேக்கரி உற்பத்திகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுவீட் கிறீம் (Sweet Cream brand) பண்டக் குறியைக் கொண்ட பேக்கரி உற்பத்திகள் தொடர்பில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பேக்கரி உற்பத்திகளில் சல்மொன்லா பக்றீரியா தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை பேக்கரி உற்பத்திகளை நுகர வேண்டாம் என நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவினால் கனடா மீது வரி விதிக்கப்பட்டால் பதிலடி கொடுக்கத் தயங்கப் போவதில்லை என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் கனடாவின் ஏற்றுமதிகள் மீது 25 வீத வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த வரிவிதிப்பு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டால் அதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என போர்ட் தெரிவித்துள்ளார். ட்ராம்ப் இன்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடிமக்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024ம் ஆண்டில் கல்வி விசாவில் கனடாவிற்குள் வந்த சுமார் 50,000 மாணவர்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேராமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், கிட்டத்தட்ட 20,000 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது கல்வி விசாவில் சென்று படிப்பில் சேராதவர்களில் 5.4 சதவீதம் நபர்கள் இந்தியர்கள். மொத்தம் 144 நாடுகளில் இருந்து கல்விக்காக கனடாவிற்கு வந்தவர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வேலை வாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதம் கனடாவின் தொழிற்சந்தையில் 91000 புதிய தொழில் வாய்ப்புக்கள் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை 0.1 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், ஒப்பீட்டளவில் வேலையற்றோர் எண்ணிக்கை அதிகமாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2024ம் ஆண்டு ஆரம்பத்தை விடவும் வேலையற்றோர் எண்ணிக்கை வீதம் அதிகம் எனRead More →