கார்பன் வரி அறவீடு இடைநிறுத்தப்படும் – கரீனா கோல்ட்
Reading Time: < 1 minuteகனடாவில் கார்பன் வரி அறவீடு இடைநிறுத்தப்படும் என லிபரல் கட்சி தலைமை பதவிக்கு போட்டியிடும் கரீனா கோல்ட் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவர் பதவியை பெற்றுக் கொள்வதற்காக அவை தலைமை பொறுப்பை துறப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ லிபரல் கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த பதவி வெற்றிடத்திற்காக கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் கோல்டும் கட்சி தலைமை பதவிக்காகRead More →