Reading Time: < 1 minuteஐந்து நாடுகளுக்கு கனேடிய பிரஜைகள் செல்ல வேண்டாம் என கனேடிய அரசாங்கம் பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கரீபியன் நாடுகளான கியூபா, டொமினிகன் குடியரசு, ஜமைக்கா, பஹாமாஸ், மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் மெக்சிகோவிற்கும் பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. வன்முறை, குற்றங்கள், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைவன்முறை, குற்றங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலேயே இந்த பயண எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கியூபாவில் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாடு மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஹமில்டன் பகுதியில் நகையகம் ஒன்றில் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பதின்ம வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேக நபர்களை தேடி வருவதாக அறிவிக்கப்படுகிறது. அண்மையில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. சுத்தியல்களை பயன்படுத்தி நகையகத்தை உடைத்து நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் வாகனங்களின் ஊடாகவும் நடந்தும் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த கொள்ளையுடன் தொடர்புடையRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பீக்கரின் பகுதியில் விமான நிலையம் அமைக்கப்படாது என மத்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த அரை நூற்றாண்டு காலமாக குறித்த பகுதியில் விமான நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து அடிக்கடி பேசப்பட்டு வந்தது. இதற்காக மத்திய அரசாங்கம் பாரியளவு காணியை ஒதுக்கீடு செய்திருந்தது, தற்பொழுது குறித்த காணியை தேசிய பூங்காக்கள் அமைப்பதற்கு பயன்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது இரண்டு தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. விட்பி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தர்ஹம் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வாகனம் ஒன்றில் சென்று வர்த்தக நிலையம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திRead More →

Reading Time: < 1 minuteபிரம்டனில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றும் ஒரு நபருக்கு போலீசார் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். கடந்த 17ஆம் திகதி இரண்டு ஆண்கள் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை கொள்ளையிட்டுள்ளனர். ஹுரான்டாரியோ மற்றும் போகியார் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. போலியான துப்பாக்கிRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கா உணவு பொருட்களை புறக்கணிக்குமாறு கனடிய நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்கா அரசாங்கம் கனடியை ஏற்றுமதிகளுக்கு வரி விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடிய நுகர்வோர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அமெரிக்கா உணவு பொருட்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் ஒரு தடவைக்கு இரண்டு தடவை அவற்றை கொள்வனவு செய்வது குறித்து யோசிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு உணவுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இரண்டு ட்ரக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று இந்தியர்கள் பலியாகியுள்ளார்கள். இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவரான நவ்ப்ரீத் சிங் நவி என்பவர், ஒரு ஆண்டுக்கு முன், வேலை தேடி கனடாவுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் ட்ரக் ஒன்றின் சாரதியாக வேலை செய்துகொண்டிருந்திருக்கிறார். ஒன்ராறியோவுக்கு அருகே நவி ட்ரக்கில் சென்றுகொண்டிருக்கும்போது, அவரது ட்ரக், எதிரே வந்த மற்றொரு ட்ரக்குடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இரண்டு ட்ரக்குகளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில்,Read More →

Reading Time: < 1 minuteகனடா ஹமில்டன் பகுதியில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமில்டன் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்த தீ விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த தீ விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பியர் அப்பார்ட்மெண்ட்ஸ் என்ற கட்டிடத்தில் இந்த விபத்து இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ விபத்தை கட்டுப்படுத்துவதற்கு சுமார் 60 தீயணைப்பு படையினர் பங்கேற்றனர்Read More →