Reading Time: < 1 minuteதுப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு நபர் ஒருவர் நடந்து சென்ற சம்பவம் குறித்து ரொறன்ரோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யுப்டீல் ப்ரெசென்ட் மற்றும் ஜோட்போர் அவன்யூ ஆகிய பகுதிகளில் பகுதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குறித்த நபர் படுகாயம் அடைந்து இருந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். என்ன காரணத்தினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது? யாரால் நடத்தப்பட்டது? போன்ற விபரங்கள் எதனையும்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் கனடிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் உட்டாஹ் (utah) மாநிலத்தில் பணிப்பாறை சரிவில் சிக்கிய கனடிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 38 வயதான டேவிட் ஐதர் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்காத காரணத்தினால் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு காரணமாக தேடுதல் பணிகள் கால தாமதமாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு எனினும் குறித்தனர் பனிப்பாறை சரிவில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோவில் புத்தாண்டு மலர்ந்ததும் பிறந்த குழந்தைகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு மலர்ந்து சில நொடிகளில் மிசிசாகா வைத்தியசாலையில் குழந்தை பிரசவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சாம்ப்ரியின் என்ற பெண் உசாவியா என்ற மகனை ஈன்றெடுத்துள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ளனர் என ட்ரில்லியன் மருத்துவமனை தெரிவித்துள்ளது. தந்தை முகமடுடன் மூவரும் புகைப்படம் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வெளியிட்டுள்ளனர். புத்தாண்டு மலர்ந்து சில நிமிடங்களில் டொரன்டோவில் ஹார்பர் என்றRead More →

Reading Time: < 1 minute2025ஆம் ஆண்டின் துவக்கத்தில், பல்வேறு நாடுகள் தங்கள் சட்டங்களில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளன. கனடாவிலும் சட்டங்களில் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. அவ்வகையில், புலம்பெயர்தல் தொடர்பிலும் சில மாற்றங்கள் அறிமுகமாகின்றன. கனடா அரசு புலம்பெயர்தல் விதிகளில் அறிமுகம் செய்யும் மாற்றங்கள் கனடாவின் பெடரல் அரசு, 2025ஆம் ஆண்டு முதல் நிரந்தர குடியிருப்பு அனுமதி இலக்குகளை குறைக்க முடிவு செய்துள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டும், மொத்தம் 105,000 சேர்க்கைகள் குறைக்கப்படும் எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பறவை காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுமிக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நோய் தொற்று தாக்கம் குணமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 13 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு பறவைக்காச்சல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இருமல், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய்க் குறிகளினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சிறுமிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பறவை காய்ச்சல் நோய் பரவியிருந்தமை தெரிய வந்தது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒஷாவாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வென்வோர்த் மற்றும் சீடர் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்த போது ஆண் ஒருவர் படுகாயமடைந்திருந்தார் எனவும் அவர் பின்னர் உயிரிழந்து விட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் ஏ.ரீ.எம் (ATM) இயந்திரம் கொள்ளையிடப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் நோர்த் யோர்க் பிராந்தியத்தில் வங்கியொன்றின் ஏ.ரீ.எம். இயந்திரம் தகர்க்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. பெக்கோ இயந்திரம் ஒன்றின் மூலம் கட்டடத்திற்கு பலத்த சேதம் ஏற்படுத்தப்பட்டு இந்த கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அதிகாலை வேளையில் கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நோர்த் யோர்க்கின் லோரன்ஸ் மற்றும் பதுரஸ்ட் வீதிகளில் அமைந்துள்ள TD வங்கியில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எவ்வளவு தொகை பணம் களவாடப்பட்டதுRead More →