Reading Time: < 1 minuteகனடாவில் இரண்டு வகை உப்புக்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரசிடன்ட்ஸ் சொய்ஸ் பண்டக்குறியைக் கொண்ட இரண்டு வகை உப்பு உற்பத்திகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஹிமாலயன் பின்க் ரொக் சால்ட் மற்றும் மெடிடிரெயியன் சால்ட் என்பனவே இவ்வாறு சந்தையிலிருந்து மீளப்பெற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 360 கிராம் எடையுடைய பக்கட்டுகளில் அடைக்கப்பட்ட உப்பு இவ்வாறு சந்தையிலிருந்து மீளப்பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்Read More →

Reading Time: < 1 minuteகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக கோரிக்கை வலுத்துவருகிறது. எதிர்க்கட்சிகள், மக்கள் மட்டுமின்றி, அவர் சார்ந்த கட்சிக்குள்ளும் அவருக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. ஆனால், அடுத்த தேர்தலுக்குள் கட்சியை தான்தான் வழிநடத்துவேன் என அடம்பிடிக்கிறார் ட்ரூடோ. ஆகவே, ட்ரூடோ கட்சித் தலைமையில் நீடிப்பாரா அல்லது பதவி விலகுவாரா என்பதை அறிவதற்காக, அவருக்கு எப்படி அழுத்தம் கொடுப்பது என்பது குறித்து விவாதிக்க, ட்ரூடோ சார்ந்த லிபரல் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாகனம் ஒன்றில் பயணம் செய்த நபர் ஒருவர் மீது டாக்ஸி சாரதி கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் குறித்த நபர் படுகாயம் அடைந்துள்ளார். கடந்த 31 ஆம் திகதி இரவு 8.30 மணி அளவில் நயகரா பால்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 38 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த நபர் தனது ஆறு வயது மகளுடன் வாகனத்தில் பயணம் செய்துள்ளார். வாகனத்தின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் 10 வீதமானவர்கள் வரி கோப்புகளை பதிவு செய்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது. சிலர் பல ஆண்டுகளாகவே வரி கோப்புகளை உரிய முறையில் பதிவு செய்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் அரசாங்கத்திற்கு அவர்கள் பெருந்தொகை பணத்தை செலுத்த வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வரிகோப்புகளை முறையாக பதிவு செய்ய தவறுவோம் அரசாங்கத்தின் நலன்புரி திட்டங்களை பெற்றுக் கொள்ளவும் தகுதி அற்றவராகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே உரிய நேரத்தில் வரிகோப்புகளை பதிவு செய்வதுRead More →

Reading Time: < 1 minuteஇந்த 2025 ஆம் ஆண்டில் கனடாவிற்குள் பிரவேசிக்கும் குடியேறிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சில ஆண்டுகளுக்கு இவ்வாறு நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் எண்ணிக்கை வரையறுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து ஐந்தாயிரம் குடியேறிகளுக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனடாவில் வாசித்து வருபவர்கள் நிரந்தர வதிவிட உரிமை கோரும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. முதல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சஸ்கட்ச்வான் பகுதியில் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பிரின்ஸ் அல்பர்ட் பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். 29 வயதான கிளென் பேட்டரிக் ரிச்சர்ட் ஆல்கட் என்ற நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 5 அடி 8 அங்குல உயரத்தைக் கொண்ட 168 பவுண்ட் எடையை கொண்ட நபர் ஒருவரை இவ்வாறு காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தப்பி சென்றவரைRead More →

Reading Time: < 1 minuteமலர்ந்துள்ள இந்த 2025 ஆம் ஆண்டில் வீடு கொள்வனவு செய்வது தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே கனடாவில் வீடு ஒன்றை கொள்வனவு செய்வது தொடர்பில் சவால் மிக்கதாகவே காணப்படுகின்றது. அடகு கடன் தொடர்பான சட்ட விதிகளில் மாற்றம் மற்றும் கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் போன்ற ஏதுக்களினால் வீடு கொள்வனவு செய்வதற்கான சாத்தியங்கள் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறு எனினும் வீட்டுச் சந்தை பொதுவாக போட்டித் தன்மையுடையதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் தாதி ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவின் லோவர் மெயின்லண்ட் பகுதியைச் சேர்ந்த தாதி ஒருவரையே இவ்வாறு பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். குறித்த தாதி சட்டவிரோதமான முறையில் புடொக்ஸ் என்ற ஊசி மருந்தை பயன்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. உரிய மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றாது நோயாளிகளுக்கு குறித்த ஊசி மருந்தை பயன்படுத்தி உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட தாதிக்கு ஐந்து மாதRead More →