Reading Time: < 1 minuteகனடாவில் 10 நாட்களில் ஐந்து வங்கிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறன்ரோவை அண்டிய ஐந்து வங்கிகளில் இந்த நபர் இவ்வாறு கொள்ளையிட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 20ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வங்கிக்குள் பிரவேசித்து கத்தி முனையில் பணம் கொள்ளையிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 36 வயதான ஜெப்ரி லாவிலோட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ நகரில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியேறி ஐந்து ஆண்டுகளில் பின்னர் குடியேறிகள் அங்கிருந்து வெளியேற தொடங்குவது அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. கனடியா புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. ரொறன்ரோ, மொன்றியால் மற்றும் வாங்கூவார் பகுதிகளில் குடியேறிகள் வெளியேறும் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டுச் செலவு அதிகரிப்புRead More →

Reading Time: < 1 minuteபுத்தாண்டு மலரவிருந்த நேரத்தில் ஹாலீபெக்ஸ் பகுதியில் பெண் ஒருவரையும் அவரது தந்தையையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 39 வயதான மேத்யூ கொஸ்டின் என்ற நபரே இந்த படுகொலை சம்பவங்களை மேற்கொண்டுள்ளார். இவர் 40 வயதான கோராளி ஸ்மித் மற்றும் அவரது 73 வயதான பிரட் போர்ட் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வங்கி ஒன்றுக்கு தீ மூட்டிய நான்கு சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். யோர்க் பிராந்தியத்தின் மார்க் பகுதியில் அமைந்துள்ள வங்கி ஒன்று தீ மூட்டப்பட்டிருந்தது. கடந்த வாரம் இந்த சம்பவம் பதிவாகியிருந்தது. வங்கியின் வரவேற்ப்பறை பகுதியில் இந்த தீ பற்றி கொண்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteகனடா அரசு தொடர்ந்து புலம்பெயர்தல் தொடர்பில் பல நடவடிக்கைகளை எடுத்தவண்ணம் உள்ளது. அவ்வகையில், புலம்பெயர்தல் திட்டம் ஒன்றை இடைநிறுத்தியுள்ளது கனடா. அதாவது, கனடா அரசின், பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை கனடா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு, 20,500 பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு ஸ்பான்சர் செய்வதற்கானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார். நேற்று (04) தேவை நிமிர்ந்தம் வெளியில் சென்ற நிலையில் இத்துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது . சம்பவத்தில் வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கரையோரப் பிராந்தியங்களில் பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான முதலாவது விலை மாற்றத்தில் இவ்வாறு விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. நோவா ஸ்கோஷியாவில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 5.6 சதத்தினால் உயர்வடைந்துள்ளது. டீசலின் விலையும் லீற்றர் ஒன்றுக்கு 5.1 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரின்ஸ் ஒப் எட்வர்ட் தீவுகளில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 1.1 சதத்தினால் உயர்வடைந்து 164.3 சதத்திற்கு விற்பனைRead More →

Reading Time: < 1 minuteகனடிய அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது என சீனா குற்றம் சுமத்தியுள்ளது. குறிப்பாக மனித உரிமை விவகாரங்களில் கனடா இரு முகங்களை காண்பிப்பதாக சுட்டிக்காட்டி உள்ளது. கனடாவில் பழங்குடியின சமூகத்தினர் உரிமைகளை கனடா முடக்குவதாக குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான ஒரு பின்னணியில் மனித உரிமைகளை காரணம் காட்டி சீன அதிகாரிகளுக்கு எதிராக எவ்வாறு தடை விதிக்கப்பட முடியும் என சீனா கேள்வி எழுப்பியுள்ளது. சீனாவை சேர்ந்த எட்டு அதிகாரிகளுக்கு கனடிய அரசாங்கம்Read More →