Reading Time: < 1 minuteகனடா மீது அமெரிக்கா விதிக்க இருக்கும் வரிகள் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் விளக்கமாக விவரித்துள்ளது. அதாவது, இரண்டு கட்டமாக வரிகள் விதிக்கப்பட இருப்பதாக துறைசார் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி கனடா மீது வரிகள் விதிக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கனடா மீது இரண்டு கட்டமாக வரிகள் விதிக்கப்பட இருப்பதாக ட்ரம்ப் தனது வர்த்தகச் செயலராக தேர்ந்தெடுக்க இருக்கும் ஹாவர்ட் லட்னிக் (Howard Lutnick)Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நாடு தழுவிய பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆல்பர்ட்டா போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். எயார்ட்ரைட் பகுதியில் வைத்து குறித்த நபரை கைது செய்ததாக அல்பர்ட்டா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நபர் தேடப்பட்டு வந்தார் என தெரிவிக்கப்படுகிறது வேகமாக வாகனத்தை செலுத்தியதாகவும் வாகனங்களில் சட்டவிரோதமான முறையில் ரின்டட் கண்ணாடிகளை பொறுத்தியிருந்ததாகவும் குற்றம் சுமத்தி இந்த நபர் கைது செய்யப்பட்டு இருந்தார். எனினும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் பேஷ்ட்ரி(Pastry) வகைகளில் ‘சல்மொனெல்லா (Salmonella) எனப்படும் பாக்டீரியாவின் தாக்கம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பேஸ்ட்ரீ வகைகளை உட்கொண்ட 69 பேர் இது நோய்வாய் பட்டுள்ளநிலையிலேயே இந்த விடயம் தெரிய வந்துள்ளது. கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலையில் இந்த வகை பேஸ்ட்ரிகளை சந்தைகளில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஹமில்டன் பகுதியில் அண்மையில் வித்தியாசமான கொள்ளை சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஆறு பெண்கள் இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 25 முதல் 60 வயது வரையிலான ஆறு பெண்கள் கடையொன்றுக்குள் புகுந்து பொருட்களை களவாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கருத்தை தடுப்பதற்கு முயற்சித்த கடையின் உரிமையாளர் ஒருவரை பெண் ஒருவர் கடித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 6 பெண்கள் கடைக்குள் பிரவேசித்து ஒரு பெண் கடையில் சிறுRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக கடத்தல் மற்றும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் ஒருவரை பல தடவைகள் சுட்டு படுகொலை செய்ய முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி மிசிசாகாவில் கியூ பகுதியில் இந்த கொலை முயற்சி இடம்பெற்றதாக பீல் பிராந்திய போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு பல மணி நேரம் தடுத்துRead More →

Reading Time: < 1 minuteகனடா பிரதமர் போட்டியில் புலம்பெயர்தல் பின்னணி கொண்ட ஒரு பெண் களமிறங்கியுள்ள நிலையில், கனடாவிலிருந்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் அனைவரையும் நாடுகடத்துவேன் என உறுதியளித்துள்ளார் அவர். இந்தியாவின் பஞ்சாபிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர் ரூபி தல்லா (Ruby Dhalla, 50). ரூபி, நடிகை, இயற்கை வைத்தியர், தொழிலதிபர், மொடல், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் ஆவார். ரூபி, கனடாவின் பெண் ட்ரம்ப் என விமர்சிக்கப்படுகிறார். அதற்குக் காரணம், புலம்பெயர்தல் குறித்த அவரதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் TOW டிரக் வண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கெனடி மற்றும் ப்ரோக்ரஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சாரதி குறித்த TOW டிரக் வண்டியின் சாரதி படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியதன் பின்னரும் குறித்த ட்ரக் வண்டியின் சாரதி சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரையில் ட்ரக்கை செலுத்தி சென்றுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடிய ஏற்றுமதிகள் மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை கனடிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கனடாவின் ஏற்றுமதிகள் மீது 25 வீத வரி விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். பெரும்பாலும் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியில் இந்த வரி விதிப்பு காரணமாக பாதிக்கப்படக்கூடிய தரப்புக்களுக்குRead More →