Reading Time: < 1 minuteஅமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20 ஆம் திகதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். இந்நிலையில் கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க முனைப்பு காட்டி வரும் டிரம்ப் அதற்காக கனடா மீது பொருளாதார அழுத்தத்தை கொடுப்பேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார். டிரம்பிற்கு ஜஸ்டின் ட்ரூடோ பதிலடிஅத்துடன் அமெரிக்கக் கொடியால் வரையப்பட்ட இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பில் டிரம்ப் கூறியுள்ளதாவது, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கRead More →

Reading Time: < 1 minuteகனடியர்கள் அதிக அளவில் கடன் பெற்றுக்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. சுமார் 20 வீதமானவர்கள் கடன் அட்டை மூலம் பெற்றுக் கொள்ளும் கடன் தொகை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட நுகர்வோர் குறித்த அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 18 வீதமான கனடியர்கள் அதிகளவு கடனை பெற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடிகளை ஈடு செய்யும் நோக்கில் அவர்கள் இவ்வாறு கடன் பெறுவார்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்த முயற்சித்த போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சிறு காயத்திற்கு உள்ளானதாகவும் காலில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நோர்த்யோர்க் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சில சந்தேக நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர்களை இந்த பொலிஸ் உத்தியோகத்தர் தடுக்க முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடையொன்றில் இருந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் காரில் தப்பி சென்றதாகவும் இவ்வாறு தப்பிச்Read More →

Reading Time: < 1 minuteகனடிய தபால் திணைக்களம் முழு வீச்சில் இயங்க தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உரிய நேரத்தில் தபால்களை விநியோகம் செய்ய முடியும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக பொதிகளை உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க முடியும் என அறிவித்துள்ளது. எவ்வாறெனினும் கடிதங்கள், பட்டியல்கள் போன்றவற்றை விநியோகம் செய்வதில் சிறியளவிலான கால தாமதம் இருக்கும் என தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கனடிய தபால் திணைக்கள பணியாளர்கள் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இதன்Read More →

Reading Time: < 1 minuteபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நண்பர் என்று அழைப்பதில் பெருமிதம் கொள்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இருவரும் இப்போது தலைமைப் பதவியிலிருந்து விலகத் தயாராகி வரும் நிலையில் பைடன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கட்சியின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ட்ரூடோவுடன் தாம் தொலைபேசியில் பேசியதாக பைடன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் இரண்டாவது தடவையாகRead More →

Reading Time: < 1 minuteபொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சொந்தக் கட்சியினரின் கடும் எதிர்ப்புக்கிடையே பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ. அதைத்தொடர்ந்து, கனடாவின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த செய்திகள் வெளியாகிவருகின்றன. விடயம் என்னவென்றால், அடுத்த பிரதமர் யார் என்பதை விட, அடுத்து கனடாவை ஆளப்போவது எந்தக் கட்சி என கேட்கலாம் காரணம், ஜக்மீத் சிங்கின் New Democratic Party அதாவது, NDP கட்சி, ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு இதுவரைRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா தொடர்பில் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். கனடாவைச் சேர்ந்த அதிகளவான மக்கள் அமெரிக்காவின் 51 ஆம் மாநிலமாக கனடா மாறுவதனை விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார். கனடாவினால் அமெரிக்கா பொருளாதார நெருக்கடிகளை எதிர் நோக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். கனடா அமெரிக்காவின் மாகாணமாக உள்வாங்கப்பட்டால் வரி விதிப்புகள் மேற்கொள்ளப்படாது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பூரண பாதுகாப்பு வழங்கப்படும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் வயோதிபர்களை இலக்கு வைத்து கொள்ளை சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் இந்த கும்பலில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. வயோதிபர்களை திசை திருப்பி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்படுவதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம்Read More →