Reading Time: < 1 minuteகனடாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு ஆட்களை கடத்த முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனத்தில் நுட்பமான முறையில் நபர்களை மறைத்து அமெரிக்காவிற்குள் கடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின் கொர்ன்வெல் பகுதியில் வாகனம் சோதனையிடப்பட்ட போது இந்த சட்டவிரோத ஆட்கடத்தல் முயற்சி அம்பலமாகியுள்ளது. வாகனத்தன் பின்புறத்தில் மறைத்து அழைத்துச் செல்லப்பட்ட எட்டு பேரை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில்Read More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவின் வாஷிங்டனுக்கு விஜயம் செய்ய உள்ளார். நாளைய தினம் அவர் இவ்வாறு வாஷிங்டனுக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டரின் இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்கின்றார். ஜிமி கார்டர் கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி தனது நூறாவது வயதில் காலமானார். அமெரிக்காவின் 39 ஆம் ஜனாதிபதியாக ஜிம்மி காட்டர் 1977Read More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் மாகாண முதல்வர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற உள்ளது. அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள பொருளாதார அச்சுறுத்தல்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது. எதிர்வரும் வாரம் இந்த சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் 15 ஆம் திகதி பிரதமருக்கும் மாகாண முதல்வர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற உள்ளது. கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கனவே லிபரல் கட்சியின் தலைவர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் டொரன்டோவில் 13 வயது சிறுவன் ஒருவன் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சிறுவன் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுவன் ஒரே நாளில் நான்கு கொள்ளை சம்பவங்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. முகமூடி அணிந்து கொண்டு துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையிட்டு உள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த சிறுவன் மற்றும் ஒரு நபருடன் இணைந்து இந்த சிறுவன் கொள்ளை சம்பவங்களில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தில் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வுட்பீன் கடற்கரை பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த சம்பவத்தில் 21 வயதான டசிக்கா மதோ என்பவர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக ரொறன்ரோ மற்றும் டர்ஹம் பிராந்தியங்களில் பிடிவிராந்து உத்தரவுRead More →

Reading Time: < 1 minuteகனடா அமெரிக்காவுடன் இணைந்து கொள்ள வேண்டிய எந்தவித அவசியமும் கிடையாது என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவை அமெரிக்காவின் ஓர் பகுதியாக உள்ளடக்க வேண்டும் என அண்மையில் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். பொருளாதார ரீதியான அழுத்தங்களை பிரயோகித்து கனடாவை அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ள டிரம்ப் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறினும் இவ்வாறான அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை என ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவை அமெரிக்காவின் மாநிலமாகRead More →

Reading Time: < 1 minuteஇந்த ஆண்டில் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. றொன்ரோ நகரின் முதல்வர் ஒலிவியா சொளவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்நோக்கி வரும் கொள்வனவு இயலுமை பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இவ்வாறு கட்டண அதிகரிப்பினை ரத்து செய்ய தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டிலும் டிடிசி பொதுப் போக்குவரத்து சேவை கட்டடங்கள் மாற்றம் இன்றி காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் தரம்Read More →

Reading Time: < 1 minuteடொரன்டோவை சேர்ந்த நபர் ஒருவர் இணைய மோசடியில் சிக்கி சுமார் ஒரு லட்சம் டாலர்கள் வரையில் இருந்துள்ளார். முதலீட்டு திட்டம் ஒன்று தொடர்பில் விளம்பரம் செய்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டொரன்டோவை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் சுமார் ஒரு லட்சம் டாலர்களை இவ்வாறு முதலீடு செய்து இழந்துள்ளார். கிரிப்டோ முதலீட்டு திட்டம் ஒன்றில் இவ்வாறு பண மோசடி செய்யப்பட்டதாக குறித்த நபர் தெரிவிக்கின்றார். எனவே முதலீட்டுRead More →