Reading Time: < 1 minuteபட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உலகில் சக்தி வாய்ந்த கடவு சீட்டைக் கொண்ட நாடாக சிங்கப்பூர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் பலம் பொருந்திய கடவுச்சீட்டு கொண்ட நாடுகள் வரிசையில் கனடா பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த ஒரு தசாப்த கால இடையில் உலகின் பலம் பொருந்திய கடவுச்சீட்டை வரிசையில் கனடிய கடவுச்சீட்டு நான்காம் இடத்தை வகித்து வந்தது. எனினும் தற்பொழுது மூன்று இடங்கள் பின் தள்ளப்பட்டு ஏழாம் இடத்தினை வகிக்கின்றது. கனடாவுடன்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குடும்ப நல மருத்துவர் பற்றாக்குறை நிலைமை தீவிரம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் குடும்ப நல மருத்துவர்கள் இன்றி பாதிக்கப்பட்ட கனடிர்களின் மொத்த எண்ணிக்கை 2.5 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு அளவில் 4.4 வீதமான ஒன்றாரியோ மக்கள் குடும்ப மருத்துவர் வசதி இல்லாமல் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் சில ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் ஓய்வுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பள்ளி வாரியம் (Schook Board) கணனி கட்டமைப்பு மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியின் பல்வேறு பள்ளி வாரியம் மீது இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தகவல் சேகரிப்பு கட்டமைப்புகள் ஊடுருவப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகRead More →

Reading Time: 2 minutesகனடா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ள நிலையில் அவருக்கு பதில் யார் புதிய பிரதமராக வருவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. கனடாவில் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களுக்கான விலை உயர்வு வீட்டு வசதிக்கான விலை உயர்வு அதிகரித்து வரும் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கனேடிய மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. கனேடிய மக்கள் மத்தியில் எதிர்ப்புகடந்த வருடம் மார்ச் மாதம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவை மையமாக கொண்டு இயங்கி வரும் பால் பான உற்பத்தி நிறுவனம் (Joriki) ஒன்று திடீரென பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. சுமார் 150 பணியாளர்கள் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டதனால் சில தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு குடியேறிகள் தொழில்களை இழக்க நேரிட்டுள்ளது. நிறுவனத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு பணியாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். ஜொரிகி பிவரெஜேஸ் என்ற நிறுவனம் கனடா மற்றும் அமெரிக்காவில் இயங்கிRead More →

Reading Time: < 1 minuteகாலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு இந்தியப் பிரஜைகளுக்கு கனேடிய நீதிமன்றம் பிணை வழங்கியது. கரன் பிரார், அமந்தீப் சிங், கமல்ப்ரீத் சிங் மற்றும் கரன்ப்ரீத் சிங் ஆகிய நான்கு இந்தியர்களுகம் முதல் நிலை கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். வழக்கு மீதான விசாரணை சர்ரே மாகாண நீதிமன்றிடமிருந்து பிரிட்டிஷ் கொலம்பியா உயர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மூலதன ஆதாய வரி அறவீடு நடவடிக்கைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரதமர் நாடாளுமன்றை ஒத்தி வைத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனடிய வருமான முகவர் நிறுவனம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன்படி நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும் மூலதன ஆதாயவரி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் இந்த மூலதன ஆதாய வரி நடைமுறையை அறிமுகம் செய்திருந்தது. இதன்படிRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் பயணம் செய்த வாகனம் விபத்தில் சிக்கியுள்ளது. பிக்கரிங்கின் புரொக் வீதியின் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. டார்லிங்டன் அணுசக்தி நிலையத்திற்கு சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டக் போர்ட் பயணம் செய்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. எவ்வாறெனினும் இந்த விபத்தில் முதல்வர் போர்ட்டுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தRead More →