கனடாவில் தீ விபத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சிறுவன் கைது!
Reading Time: < 1 minuteகனடாவில் தீ விபத்து சம்பவம் என்றுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சிறுவன் ஒருவனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 16 வயதான சிறுவன் ஒருவனே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீடு ஒன்றுக்கு குறித்த சிறுவன் தீ மூட்டியதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தென் மிசிசாகாவின் லோக்ஸோர் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் நாய் ஒன்று தீ விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளது. இந்த சம்பவம்Read More →