Reading Time: < 1 minuteகனடாவில் தீ விபத்து சம்பவம் என்றுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சிறுவன் ஒருவனை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 16 வயதான சிறுவன் ஒருவனே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீடு ஒன்றுக்கு குறித்த சிறுவன் தீ மூட்டியதாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தென் மிசிசாகாவின் லோக்ஸோர் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் நாய் ஒன்று தீ விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளது. இந்த சம்பவம்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கு சுற்றுலா சென்ற 19 வயதுடைய கனேடிய பிரஜை ஒருவர் நேற்று (16) காலி ஹிக்கடுவை கடலில் நீராடி கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார். குறித்த கனேடிய பிரஜை கடலில் நீராடுவது ஆபத்து என்கிற எச்சரிக்கை அறிகுறிகளை மீறி கடலில் நீராடிக் கொண்டிருந்ததால் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும், இலங்கை கடற்படையினரும் ஈடுபட்டுள்ள நிலையில், ஹிக்கடுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுRead More →

Reading Time: < 1 minuteகல்வி கற்பதற்காக கனடாவுக்குச் சென்ற 50,000 மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லவில்லை என்னும் அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 2024ஆம் ஆண்டின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், கனடாவிலுள்ள கல்லுரிகளில் சேர்வதற்காக கல்வி அனுமதி பெற்றவர்களில் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரிகளில் சேரவில்லை என அந்தக் கல்லூரிகள் கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடம் தெரிவித்துள்ளன. கல்வி கற்பதற்காக அனுமதி பெற்றுவிட்டு கல்லூரிகளுக்கு வராத அந்த மாணவர்கள் எங்கே சென்றிருக்கக்கூடும்Read More →

Reading Time: < 1 minuteகனடா பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்ததை அடுத்து புதிய தலைவர் ஒருவரை தெரிவு செய்ய முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தலில் இருந்து சில முக்கிய வேட்பாளர்கள் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். சிரேஷ்ட அமைச்சர்கள் விலகல்கிறிஸ்டியா ஃப்ரீ லேண்ட், கரீனா கோல்ட் மற்றும் மார்கெனரி ஆகியோர் கட்சி தலைமை பொறுப்பிற்கு போட்டியிட உள்ளனர் என தெரியRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டியா லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்டியாவிற்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளன. தாம் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டால் சர்ச்சைக்குரிய கார்பன் வரி அறிவீட்டு திட்டத்தை ரத்து செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர். தாம் பொறுப்பினை எற்றுக்கொண்டால் கடுமையான தீர்மானங்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாண அரசாங்கங்களும் மத்திய அரசாங்கமும்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாறியோ மாகாணத்தில் புதிதாக அணு மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணம் தனது அணு சக்தி கொள்ளவினை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாக புதிய அணு மின் உற்பத்தி நிலையம் ஒன்று உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. சக்தி வள அமைச்சர் ஸ்டீபன் லீஸ் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். ஹோப் துறைமுகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள வெஸ்ட் பெலி பகுதியில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் முன்னணி மளிகை பொருள் விற்பனை நிறுவனங்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பிரபல சங்கிலி தொடர் பல்பொருள் அங்காடிகளான லோப்ளவுஸ், வால்மார்ட் மற்றும் சோபிஸ் ஆகிய நிறுவனங்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இறைச்சி விற்பனையின் போது இந்த நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இறைச்சியின் எடை தொடர்பில் மோசடி இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பில்Read More →

Reading Time: < 1 minuteகனடிய லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் மார்க் கர்னி இன்றைய தினம் தனது பிரசாரத்தை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. எட்மாண்டனில் அவர் தனது பிரசாரத்தை ஆரம்பிப்பார் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கனடிய வங்கியின் முன்னாள் ஆளுநரான மார்க் கர்னி தான் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். லிபரல் கட்சியின் தலைவராக கடமை ஆற்றிய தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.Read More →