Reading Time: < 1 minuteகனடாவில் முட்டை கொள்வனவு செய்வோருக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் சில வகை முட்டைகளில் சல்மொன்லா பக்றீரியா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய உணவுப் பரிசோதனை முகவர் நிறுவனம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது. சில வகை பண்டக் குறிகளைக் கொண்ட முட்டை வகைகளில் இந்த ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொம்பிலிமன்ட்ஸ், போர்மோஸ்ட், கோல்டன் வெலி, ஐ.ஜீ.ஏ மற்றும் வெஸ்டர் பெமிலி போன்ற பண்டக்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் சிசுவொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஸ்காப்ரோவின் புஷ்மில் சதுக்கத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த விபத்தில் எட்டு மாத சிசுவொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் குறித்த வீட்டில் நான்கு வயது குழந்தையொன்றும், 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் இருந்தனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். வீட்டில் இருந்தRead More →

Reading Time: < 1 minuteகனேடிய வாகனங்களில் பல, தடை செய்யப்பட்ட ரஷ்ய பெட்ரோல் மூலம் இயங்குவதாக அதிரவைக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதும், ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்யா மீது தடைகள் விதித்தன. முழு ஐரோப்பாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்தது. ஆனால், கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்தாலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து திரவ இயற்கை எரிவாயுவை வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில், பல மில்லியன் டொலர்கள் மதிப்புடைய, தடைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரதமர் பதவிக்கும் லிபரல் கட்சி தலைமை பதவிக்கும் போட்டியிடுவதாக முன்னாள் பிரதிப் பிரதமரும் முன்னாள் நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப் ஃப்ரீ லேண்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமூக ஊடக ஒன்றின் மூலம் கிறிஸ்டியா, தான் பிரதமர் பதவி மற்றும் லிபரல் கட்சித் தலைமை பதவிக்காக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். கார்பன் வரி அறவீடு உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானங்களை எடுக்க போவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்தRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த மக்களுக்கு அரசாங்கம் ஒரு கொடுப்பனவு தொகையை வழங்க தொடங்கியுள்ளது. மாகாணத்தில் வரி செலுத்தும் பிரஜைகளுக்கு இந்த கொடுப்பனவுத் தொகை செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கொடுப்பனவுத் தொகை தொகைக்கான காசோலை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. கார்பன் வரிவிதிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணவீக்கம் வட்டி வீத அதிகரிப்பு, உலக பொருளாதார நிச்சயமற்ற தன்மை போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைRead More →

Reading Time: < 1 minuteநயகராவின் சென் கதரீன்ஸ் பகுதியில் அமைந்துள்ள நகைக்கடையொன்றில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்துடன் ஐந்து பேர் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுத்தியலைப் பயன்படுத்தி காட்சியறையில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நயாகரா பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறிப்பிட்டளவு நகைகளை குறித்த சந்தேகநபர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொள்ளையிட்டுச் சென்றவர்களை தடுக்க அருகாமையில் இருந்தவர்கள் முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேகRead More →

Reading Time: 2 minutesஈழத்து நாடக ஆளுமை குழந்தை ம.சண்முகலிங்கம் (வயது: 93) அவர்கள் இன்று ஜனவரி 17, 2025 வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் காலமானார். குழந்தை ம. சண்முகலிங்கம் ஈழத்தின் நாடக எழுத்தாளர், நாடகப் பயிற்சியாளர், நாடக நடிகர். இவர் நாடகத்துறைக்கான பட்டப்படிப்பினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்று முப்பது ஆண்டு காலமாக அதே பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை விரிவுரையாளராகவும் பணியாற்றியிருக்கின்றார். இவர் இதுவரை நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். இவற்றில் சில நூலுருவிலும்Read More →

Reading Time: < 1 minuteபோலி சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் கனேடிய பிரஜாவுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் நீண்ட காலமாக கனடாவில் பிரஜாவுரிமை பெற்று வசித்து வரும் நிலையில் , கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்த போது நபர் ஒருவரின் உதவியுடன் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தினை பெற்றுள்ளார். பின்னர் கனடா சென்று, மீண்டும் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த நிலையில்Read More →