Reading Time: < 1 minuteரொறன்ரோவில் காச நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2024ம் ஆண்டில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளின் பின்னர் காச நோயாளர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 375 பேருக்கு காச நோய்த் தொற்று ஏற்பட்டதாக ரொறன்ரோ பொதுச் சுகாதார அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. காச நோய் ஆபத்தானது எனவும் அதனை தடுக்க முடியும் எனவும் மருத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். காச நோயினால் அதிகம் பாதிக்கப்படும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில்அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பில் விசேட எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பினை மேற்கொள்வதில்லை என அறிவிக்கப்பட்டிருந்த காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகின்றது. கடந்த நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையில் இந்த விலை அதிகரிப்பு கட்டுப்பாடு அமுலில் இருந்தது. எனினும், தற்பொழுது அத்தியாவசியப் பொருள் விற்பனை நிறுவனங்கள் பொருட்களின் விலைகளை உயர்த்தும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவைச் சேர்ந்த தம்பதியினர் சிறு தவறு காரணமாக சுமார் நான்காயிரம் டொலர்களை இழக்க நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மைக் அன்டர்வுட் மற்றும் ஜெசிக்கா ரொபர்ட்சன் ஆகியோர் இவ்வாறு பணத்தை பறிகொடுத்துள்ளனர். தங்களது வீட்டை விற்றுவிட்டு புதிய குடியிருப்பொன்றுக்கு செல்ல இருவரும் திட்டமிட்டிருந்தனர். தங்களது ஒரு குடியிருப்பினை வாடகைக்கு விடுவதற்கு இந்த தம்பதியினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதன் போது ஒரு சிறு தவறினால் அவர்களது வாடகைத் தொகை வேறும் ஒருவரின் கணக்கில் வைப்புச்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் 10 மற்றும் 17வயதான இரண்டு சிறுவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபரும் பலத்த காயங்களுடன் உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 46 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. என்ன காரணத்திற்காக இந்த படுகொலைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு கல்வி கற்க வந்த இந்திய இளம்பெண் ஒருவர் கடற்கரைக்குச் சென்றபோது மாயமானார். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் அவரது பெற்றோர் இந்தியாவில் தவித்துவருகிறார்கள். இந்தியாவின் பஞ்சாபிலிருந்து கல்வி கற்பதற்காக 2022ஆம் ஆண்டு கனடா வந்தவர் சந்தீப் கௌர் (22). வறுமையிலிருக்கும் தன் குடும்பத்தை நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்துவந்த சந்தீப் கௌர், தான் சொன்னபடியே சுற்றுலாத்துறையில் பட்டயப்படிப்பை முடித்து வேலையிலும் சேர்ந்துள்ளார், நிரந்தரக் குடியிருப்பு அனுமதியும்Read More →

Reading Time: < 1 minuteஅரசாங்கம் மக்களுக்கு அனுப்பி வைத்த காசோலைகள் காசோலைகளை பணமாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் 200 டாலர்கள் பெறுமதியான காசோலைகளை மக்களுக்கு வழங்கியிருந்தது. தபால் மூலமாக இந்த காசோலைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த காசோலைகளை சில வங்கிகளில் பணமாக்க முடியவில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆர்.பி.சி மற்றும் ரீ.டி ஆகிய வங்கி வாடிக்கையாளர்களுக்கு தங்களது காசோலைகளை பணமாக்கிக் கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்தRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தலமையிலான புதிய நிர்வாகத்தால் நாடு கடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத வெளிநாட்டினரில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த 14 இலட்சத்து 45,549 பேர் கொண்ட பட்டியலை டிரம்ப் இன் புதிய அமெரிக்க நிர்வாகம் இப்போது அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வரும் பட்டியலில் சேர்த்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின்Read More →

Reading Time: < 1 minuteஅடுத்த தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால், தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்த ராஜபக்சர்களையும், ஏனைய குற்றவாளிகளையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அவசியமான தலைமைத்துவத்தை நான் வழங்குவேன் என கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் உறுதியளித்துள்ளார். கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பியெர் பொய்லிவ் மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார். இனப்படுகொலைதமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அரசாங்கத்தைRead More →

Reading Time: < 1 minuteகனடா மீது அமெரிக்கா விதிக்க இருக்கும் வரிகள் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் விளக்கமாக விவரித்துள்ளது. அதாவது, இரண்டு கட்டமாக வரிகள் விதிக்கப்பட இருப்பதாக துறைசார் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி கனடா மீது வரிகள் விதிக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கனடா மீது இரண்டு கட்டமாக வரிகள் விதிக்கப்பட இருப்பதாக ட்ரம்ப் தனது வர்த்தகச் செயலராக தேர்ந்தெடுக்க இருக்கும் ஹாவர்ட் லட்னிக் (Howard Lutnick)Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நாடு தழுவிய பிடிவிறாந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆல்பர்ட்டா போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். எயார்ட்ரைட் பகுதியில் வைத்து குறித்த நபரை கைது செய்ததாக அல்பர்ட்டா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நபர் தேடப்பட்டு வந்தார் என தெரிவிக்கப்படுகிறது வேகமாக வாகனத்தை செலுத்தியதாகவும் வாகனங்களில் சட்டவிரோதமான முறையில் ரின்டட் கண்ணாடிகளை பொறுத்தியிருந்ததாகவும் குற்றம் சுமத்தி இந்த நபர் கைது செய்யப்பட்டு இருந்தார். எனினும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் பேஷ்ட்ரி(Pastry) வகைகளில் ‘சல்மொனெல்லா (Salmonella) எனப்படும் பாக்டீரியாவின் தாக்கம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பேஸ்ட்ரீ வகைகளை உட்கொண்ட 69 பேர் இது நோய்வாய் பட்டுள்ளநிலையிலேயே இந்த விடயம் தெரிய வந்துள்ளது. கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலையில் இந்த வகை பேஸ்ட்ரிகளை சந்தைகளில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஹமில்டன் பகுதியில் அண்மையில் வித்தியாசமான கொள்ளை சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஆறு பெண்கள் இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 25 முதல் 60 வயது வரையிலான ஆறு பெண்கள் கடையொன்றுக்குள் புகுந்து பொருட்களை களவாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கருத்தை தடுப்பதற்கு முயற்சித்த கடையின் உரிமையாளர் ஒருவரை பெண் ஒருவர் கடித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 6 பெண்கள் கடைக்குள் பிரவேசித்து ஒரு பெண் கடையில் சிறுRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக கடத்தல் மற்றும் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் ஒருவரை பல தடவைகள் சுட்டு படுகொலை செய்ய முயற்சித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி மிசிசாகாவில் கியூ பகுதியில் இந்த கொலை முயற்சி இடம்பெற்றதாக பீல் பிராந்திய போலீசார் குற்றம் சுமத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு பல மணி நேரம் தடுத்துRead More →

Reading Time: < 1 minuteகனடா பிரதமர் போட்டியில் புலம்பெயர்தல் பின்னணி கொண்ட ஒரு பெண் களமிறங்கியுள்ள நிலையில், கனடாவிலிருந்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் அனைவரையும் நாடுகடத்துவேன் என உறுதியளித்துள்ளார் அவர். இந்தியாவின் பஞ்சாபிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர் ரூபி தல்லா (Ruby Dhalla, 50). ரூபி, நடிகை, இயற்கை வைத்தியர், தொழிலதிபர், மொடல், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் ஆவார். ரூபி, கனடாவின் பெண் ட்ரம்ப் என விமர்சிக்கப்படுகிறார். அதற்குக் காரணம், புலம்பெயர்தல் குறித்த அவரதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் TOW டிரக் வண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கெனடி மற்றும் ப்ரோக்ரஸ் வீதிகளுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சாரதி குறித்த TOW டிரக் வண்டியின் சாரதி படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியதன் பின்னரும் குறித்த ட்ரக் வண்டியின் சாரதி சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரையில் ட்ரக்கை செலுத்தி சென்றுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடிய ஏற்றுமதிகள் மீது வரி விதிப்பதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை கனடிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கனடாவின் ஏற்றுமதிகள் மீது 25 வீத வரி விதிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். பெரும்பாலும் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இவ்வாறான ஒரு பின்னணியில் இந்த வரி விதிப்பு காரணமாக பாதிக்கப்படக்கூடிய தரப்புக்களுக்குRead More →

Reading Time: < 1 minuteஐந்து நாடுகளுக்கு கனேடிய பிரஜைகள் செல்ல வேண்டாம் என கனேடிய அரசாங்கம் பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கரீபியன் நாடுகளான கியூபா, டொமினிகன் குடியரசு, ஜமைக்கா, பஹாமாஸ், மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் மெக்சிகோவிற்கும் பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. வன்முறை, குற்றங்கள், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைவன்முறை, குற்றங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலேயே இந்த பயண எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கியூபாவில் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாடு மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஹமில்டன் பகுதியில் நகையகம் ஒன்றில் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பதின்ம வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 சந்தேக நபர்களை தேடி வருவதாக அறிவிக்கப்படுகிறது. அண்மையில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. சுத்தியல்களை பயன்படுத்தி நகையகத்தை உடைத்து நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் வாகனங்களின் ஊடாகவும் நடந்தும் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த கொள்ளையுடன் தொடர்புடையRead More →