Reading Time: < 1 minuteகனடாவின் துருவ பகுதியான போர்ட் ஸ்டீவன் பகுதியில் பனிக் கரடியிடமிருந்து மனைவியை மீட்க முயற்சித்த நபர் படுகாயம் அடைந்துள்ளார். பனிக் கரடி திடீரென குறித்த பெண்ணை தாக்கியுள்ளது. குறித்த பெண்ணை மீட்க முயற்சித்த போது பெண்ணின் கணவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனை அவதானித்த அயலவர் ஒருவர் பனிக்கரடியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். கைகள் மற்றும் கால்களில் இந்த நபருக்கு கடும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாலை வேளையில் இந்த தாக்குதல் இடம்Read More →

Reading Time: < 1 minuteதென்கொரியாவில் வாழ்ந்து வரும் கனடியர்களுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் தற்போது நிலவிவரும் ஸ்திரமற்ற நிலைமைகள் காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தென்கொரியா இடம்பெறக்கூடிய போராட்டங்கள் மற்றும் பேரணிகளை தவிர்க்குமாறும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய ஜனாதிபதி அந்நாட்டில் இராணுவ சட்டத்தை அறிவித்திருந்தார். தென்கொரியாவில் தற்போது அரசியல் பதற்ற நிலைமை நீடித்து வருவதாகவும், ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்துRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ போக்குவரத்து ஆணைக்குழு (TTC) ஈ-ஸ்கூட்டர் மற்றும் ஈ பைக் வகைகள் பயன்பாட்டுக்கு தடைவிதிப்பதாக அறிவித்துள்ளது. லித்தியம் பேட்டரிகளை கொண்ட ஈ-ஸ்கூட்டர் மற்றும் ஈ-பைக் வகைகள் பொதுப் போக்குவரத்து சேவைகளில் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பஸ் மற்றும் ரயில் நிலையங்களிலும் இவற்றை தரித்து நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்காலம் முழுவதும் இந்த தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈ-ஸ்கூட்டர்கள் மற்றும் ஈ-பைக்களில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பிராந்திய வீட்டு மனை சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் 5875 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது சுமார் 40 வீத அதிகரிப்பாகும்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நிமோனியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கிங் நிமோனியா என்று அழைக்கப்படும் நிமோனியா நுரையீரல் அலற்சி நோயினால் அதிகளவானோர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும்போது நிமோனியா நோயாளர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. ஒன்றாறியோ பொது சுகாதார அலுவலகம் இது தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்தRead More →

Reading Time: < 1 minuteகனடா, தற்போது அகதி அந்தஸ்த்து கோரும் செயன்முறை கடினமாக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கும் வகையிலான இணையவழி விளம்பர பிரசாரமொன்றை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது. இந்த விளம்பர பிரசாரமானது ஸ்பானியமொழி, உருது, உக்ரேனிய மொழி, இந்தி மற்றும் தமிழ் உள்ளடங்கலாக 11 மொழிகளில் எதிர்வரும் மார்ச் மாதம் வரை முன்னெடுக்கப்படவிருப்பதாக கனடாவின் குடிவரவுத்திணைக்களம் ‘ரொயிட்டர்’ செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளது. ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்தினால் பிரசாரம்அகதி அந்தஸ்த்து கோரலை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலானRead More →

Gurasis Singh - Lambton College international student killed in stabbing

Reading Time: < 1 minuteகனடாவில் இந்திய மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள Sarnia நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு ஞாயிற்றுக்கிழமையன்று பொலிசார் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கு ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்துள்ளது. செவ்வாயன்று அந்த இளைஞரின் உடற்கூறு ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், அவரது பெயர் குராசிஸ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மிகவும் தேடப்பட்டு வரும் நபர்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் தேடப்பட்டு வரும் நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஐந்து பேர் இந்த பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடா முழுவதும் தேடப்பட்டு வரும் 25 நபர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 10 பேர் ரொறன்ரோ பெரும்பாக பகுதி பொலிஸாரினால் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருள் கடத்தல் படுகொலை சம்பவங்கள் என பல்வேறு குற்ற செயல்களுடன்Read More →