Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்ட காரணத்தினால் பல மளிகை கடைகள் மூடப்படுவதில் இருந்து தப்பிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோ மாகாண மளிகை கடை ஒன்றியம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மாகாண அரசாங்கம் அண்மையில் மளிகை கடைகளிலும் மதுபான வகைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து தமது கடைகளுக்கு வருமானம் கிடைப்பதாக மளிகை கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மாகாணத்தின் பல வர்த்தக நிறுவனங்களுக்கு இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு கவலையான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் தபால் ஊழியர்கள் போராட்டம் கடவுச்சீட்டு விநியோகத்தை மோசமாக பாதித்துள்ளது. குறிப்பாக கனடிய தபால் திணைக்கள பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். எனவே கடவுச்சீட்டுக்களை தபால் மூலம் அனுப்பி வைப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 85 ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் தேங்கி கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய தொழில் மற்றும் சமூகRead More →

Reading Time: < 1 minuteவாஸ்கோடகாமா என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) காலை கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்தது. 689 பயணிகள் மற்றும் 460 பணியாளர்களுடன் குறித்த கப்பல் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ளது. இது ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் இந்தியாவிலிருந்து கொழும்பு, காலி மற்றும் திருகோணமலைக்கு செல்லும் பயணிகளை சுமந்து வந்துள்ளது. போர்ச்சுகல் கொடியுடன் வந்துள்ள இந்த பயணிகள் கப்பல் நாளை இரவு இந்தோனேஷியா நோக்கி புறப்படும். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகட்டார் ஏர்வேஸால் (QTR909) இயக்கப்படும் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமானங்களுள் ஒன்றான Airbus A380 (A380-861) நேற்றிரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தரையிறங்கியது. அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ள குறித்த விமானம் எரிபொருள் நிரப்புதல் மற்றும் பணியாளர்களை மாற்றுவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது. குறித்த நடவடிக்கைகளின் பின்னர் விமானம் மீண்டும் கட்டாரின் தோஹா நோக்கி பயணத்தைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் தபால் திணைக்கள பணியாளர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தினால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அறக்கட்டளைகள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழிற்சங்கப் போராட்டத்தினால், கனடாவில் இயங்கி வரும் அறக்கட்டளை நிறுவனங்களினால் பணம் திரட்டுவதற்கு முடியாத நிலைமை உருவாகி உள்ளது. நத்தார் பண்டிகையை கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறு பணி நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவது தமது செயற்பாடுகளை வெகுவாக பாதிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளன. கடந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெண்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுவதில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வாரமொன்றில் ஆண்களில் 68 வீதமானவர்கள் விளையாட்டுகளில் பங்குபற்றுவதாகவும், பெண்களில் 63 வீதமானவர்களே பங்குபற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆறு முதல் 18 வயது வரையிலான பெண் பிள்ளைகள் கூடுதல் எண்ணிக்கையில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குழுவாகவும், தனியாகவும் ஒப்பீட்டளவில் பெண்களின் விளையாட்டுப் பங்களிப்பு ஆண்களை விடவும் குறைவானது என தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வின்னிப்பெக் பகுதியில் நபர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரை காயப்படுத்தியுள்ளார். விசாரணை ஒன்றின் போது இவ்வாறு குறித்த நபர், பொலிஸ் உத்தியோகத்தரை கடித்து, காயப்படுத்தியுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தரை தகாத வார்த்தைகளால் அச்சுறுத்தி அவரது கையை கடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார். 26 வயதான ராவ்டீப் சிங் என்ற நபர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தியமை, அவரைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடபகுதியில் இருந்து அல்பர்ட் பயணம் செய்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். குறித்த மூவரையும் கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். ஹாரூன் ஹோம் மற்றும் இரண்டு பிள்ளைகள் இவ்வாறு காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூவருக்கும் என்ன நேர்ந்தது என்பது குறித்து அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 38 வயதான ஹாரூன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இயற்கை உர வகைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கரட் வகைகளை கொள்வனவு செய்பவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த கரட் உட்கொண்டவர்களுக்கு ஈகோலி தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வகை கரட்களை உட்கொண்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார், எனவும் 39 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே இந்த வகை கரட் சந்தையிலிருந்து மீளப்பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு இந்த கரட் வகைRead More →

Reading Time: < 1 minuteகனடிய மற்றும் அமெரிக்க எல்லை பகுதிகளை கடப்பது தொடர்பான புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. எதிர்வரும் ஆண்டு முதல் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய எல்லை சேவை முகவர் நிறுவனம் இந்த மாற்றத்தை அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்வரும் ஆண்டு முதல் கனடிய அமெரிக்க எல்லை பகுதிகள் பலவற்றின் ஊடாக எல்லைகளையே கடக்க முடியும் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எல்லைகளை கடப்பதற்கான நேரங்களில் மாற்றம் அறிமுகம் செய்யப்படRead More →