ஒன்றாறியோவில் மதுபானம் காரணமாக தப்பிய மளிகை கடைகள்!
Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்ட காரணத்தினால் பல மளிகை கடைகள் மூடப்படுவதில் இருந்து தப்பிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோ மாகாண மளிகை கடை ஒன்றியம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மாகாண அரசாங்கம் அண்மையில் மளிகை கடைகளிலும் மதுபான வகைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து தமது கடைகளுக்கு வருமானம் கிடைப்பதாக மளிகை கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மாகாணத்தின் பல வர்த்தக நிறுவனங்களுக்கு இந்தRead More →