Reading Time: < 1 minuteகல்கரியில் மிருகக்காட்சி சாலையில் மனித தவறினால் இரண்டரை வயதான கோரில்லா ஒன்று உயிரிழந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் கடந்த 12 ஆம் திகதி இந்த மனித தவறு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்கு தாழ்நில கோரில்லா ஒன்று இவ்வாறு உயிரிழந்துள்ளது. இந்த கோரில்லாவுக்கு ஐரா என பெயரிடப்பட்டுள்ளது. ஏனைய கொரில்லாக்களுடன் குறித்த கொரில்லாவுக்கு பயிற்சி அளித்த போது ஏற்பட்ட மனித தவறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த மிருகக்காட்சி சாலைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெரும் எண்ணிக்கையிலான பெற்றோர் தங்களது உணவை வரையறுத்துக் கொண்டு பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவில் சுமார் 25 வீதமான பெற்றோர் இவ்வாறு தங்களது உணவு நுகர்வை வரையறுத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பெற்றோரினால் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் பெற்றோர் தங்களது உணவு நுகர்வை வரையறுத்துக் கொண்டு பிள்ளைகளுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாரிய தங்க கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய தமிழர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 35 வயதான பிரசாத் பரமலிங்கம் என்ற நபர் இவ்வாறு தலைமறைவாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்தில் சுமார் 22.5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான தங்கம் காணாமல் போயிருந்தது. இந்த தங்க கடத்தல் சம்பவத்துடன் சிலர் தொடர்பு பட்டிருப்பதாக குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த கொள்ளைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் போதை பொருள் பயன்பாடு தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் போன்றவற்றிக்கு அருகாமையில் கண்காணிப்புடனான போதைப் பொருள் பயன் பாட்டு நிலையங்களை தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒன்றாறியோ மாகாண அரசாங்கம் சட்டமூலம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. போதைப் பொருள் பயன்பாடு குறித்த போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை மட்டுப்படுத்தும் நோக்கில் கண்காணிப்பின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மத்திய மிசிசாகா பகுதியில் அமைந்துள்ள நகையகம் ஒன்றிற்குள் வாகனத்தை மோதச்செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தில் இருந்தவர்கள் கால்நடையாக குறித்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. மிசசாகாவின் எக்லிகன் அவென்யூவில் அமைந்துள்ள நகையகம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த வாகனம் சம்பவ இடத்திலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ரயில்களில் பயணிகளை தாக்கி வந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். டர்ஹம் பிராந்தியத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயில்களில் இவ்வாறு நபர் ஒருவர் பயணிகள் மீது தாக்குதல் நடத்தி வந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை போலீசார் அண்மையில் கைது செய்துள்ளனர். அண்மையில் 50 வயதான பெண் ஒருவரை குறித்த நபர் தாக்கியிருந்தார். ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த பெண் மீது கடுமையான தாக்குதல் நடத்தியதாகவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் காம்லூஸ் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை, பொலிஸார் தேடி வருகின்றனர் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை இவ்வாறு பொலிஸார் தேடி வருகின்றனர். நாடு தழுவி அடிப்படையில் வந்து உத்தரவு குறித்த நபருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளது. 41 வயதான சார்ட் டக்லஸ் வெரி என்ற நபரை இவ்வாறு பொலிஸாரினால் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் 6 அடி 3 அங்குலம் உயரமுடையவர் எனவும் 230 பவுண்ட்Read More →

Reading Time: < 1 minuteசட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு கனடிய அரசாங்கம் புதிய கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் கனடிய குடிவரவு குடி அகல்வு முறையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் காரை நகரை பிறப்பிடமாக கொண்ட தேசிங்கராசன் ராசையா (Thesingarasan Rasiah) என்ற நபரே இவ்வாறு புதிய கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குறித்த நபர் தொடர்பில் விசாரணைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இருந்து குறிப்பிடத்தக்களவு குடியேறிகள் வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவில் குடியேறும் நபர்கள் 25 ஆண்டுகளுக்குள் நாட்டை விட்டு வெளியேறி விடுவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 25 வீதமானவர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வெளியேறுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் முதல் ஐந்தாண்டு காலப்பகுதியிலேயே கனடாவை விட்டு வெளியேறி விடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய குடி வரவு நிறுவகம் மற்றும் கனடிய பேரவையினால்Read More →

Reading Time: < 1 minuteபுலம்பெயர்ந்தோர் தொடர்பில் கனேடியர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை சமீபத்திய ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. முன்பெல்லாம் அரசியல்வாதிகள்தான் புலம்பெயர்தலுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால், தற்போது கனேடிய மக்களின் எண்ணங்களும் புலம்பெயர்தலுக்கு எதிரானவையாக மாறிவருகின்றன. Canadian Museum for Human Rights என்னும் அமைப்பு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், கனடாவுக்கு புதிதாக வருபவர்கள் மற்றும் அகதிகள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு மிக அதிக சலுகைகள் வழங்கப்படுவதாகவும்Read More →