தெற்காசிய மக்களை தூற்றிய நபரை தேடும் பொலிஸார்!
Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் தெற்காசிய சமூகத்தை தூற்றும் வகையில் அச்சுறுத்தல் விடுத்த நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த நபர் கத்தியுடன் தெற்காசிய சமூகத்தவர்களை அச்சுறுத்தினார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த குற்ற செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் தேடி வருவதாகவும் அந்த நபரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ரொறன்ரோ மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்கள் பொலிஸார் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்துRead More →