Reading Time: < 1 minuteலண்டனில் இருந்து இலங்கைக்கு சென்ற விமானத்தில், 55 வயதுடைய லண்டனில் பணிபுரியும் இலங்கை அலுவலக பெண் உதவியாளரின் கைப்பையை திருடிய கனடா வாழ் யாழ் நபர் கொழும்பு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொருட்களை பறி கொடுத்த பெண் , இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இரட்டைக் குடியுரிமை பெற்ற அலுவலக உதவியாளர் என கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விமானத்தில் களவெடுத்த நபர்அவரது கைப்பையில் £ 2,700 (சுமார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மாகாணத்தின் குளங்கள் மிகவும் குறைந்த அளவு வெப்பநிலைக்கு செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மற்றும் நீரின் வெப்பநிலை காரணமாக குளங்கள் பனி படலத்தினால் மூடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் சில தினங்களுக்கு மாகாணத்தில் இவ்வாறு கடுமையான பனிப்பொழிவு நிலையை அவதானிக்க முடியும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சுமார் 80 சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் உள்ள அல்பெர்ட்டா நகரில் இரவு வேளைகளில் வானத்தில் ‘ஒளி தூண்கள்’ என அழைக்கப்படும் வெளிச்சம் தோன்றுகிறது. காண்போரை பிரமிக்க வைக்கும் இந்த வெளிச்ச தூண்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதை பார்த்த பலரும், இது வேற்றுகிரக வாசிகளின் செயல் என கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஆனால் கனடாவில் இது போன்ற ‘ஒளி தூண்கள்’ பெரும்பாலும் குளிர் காலங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இது இயற்கையாக உருவாகும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரி விதிக்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளதன் தொடர்ச்சியாக, கனடா அமெரிக்கா எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த கனடா அரசு முடிவு செய்துள்ளது. சமூக ஊடகம் ஒன்றில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ட்ரம்ப், தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும், கையெழுத்திடும் முதல் ஆவணங்களில் ஒன்று, கனடா, மெக்சிகோ முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25 சதவிகித வரி விதிப்பதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் முதல் குரங்கமை நோய் பதிவாகியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய பொது சுகாதார முகவர் நிறுவனம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. கனடாவின் மானிட்டோபா பகுதியில் இவ்வாறு குரங்கம்மை நோயாளர் ஒருவர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் பொது மக்களுக்கு இந்த நோய் தொற்று பரவக்கூடிய அபாயங்கள் குறைவு என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குரங்கமை நோயினால் பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியவர் என தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மற்றும் மத்தியRead More →

Reading Time: < 1 minuteகனடிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களின் உள்ளீர்ப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவினால் இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. உயர் கல்வித்துறை நிறுவனங்கள் சிலவற்றில் இவ்வாறு ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் சில ஆட்குறைப்பு நடவடிக்கை தற்காலிகமானவை எனவும் சிலவை நிரந்தரமான ஆட்குறைப்பு நடவடிக்கை எனவும் தெரிவிக்கப்படுகிறது. லிபரல் அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதியை குறைத்துள்ளமைRead More →

Reading Time: < 1 minuteகனடாவிற்குள் புதிதாக குடியேறுவோருக்கு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட காணொளிகளை கொண்டு மோசடிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோவை மையமாகக் கொண்ட சட்டத்தரணி என்ற போர்வையில் இந்த மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் குடியேற விரும்பும் இந்த மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சட்டத்தரணி போன்றே இந்த காணொளி உருவாக்கப்பட்டது. பிரபல குடிவரவு சட்டத்தரணி மெக்ஸ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் நான்கு மாத சிசுவை கொலை செய்ததாக அதன் தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொலிஸார் இந்த பெண் மீது குறித்த கொலைக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். கடந்த வாரம் ரொறன்ரோவின் மிட்டவுன் பகுதியில் நான்கு மாத சிசுவொன்று கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. தனது நான்கு மாத குழந்தையை காணவில்லை என சிசுவின் தந்தை பொலிஸாரிடம் தொலைபேசி வழியாக முறைப்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கார் கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரம்டன் பகுதியில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது போக்குவரத்து பஸ் ஒன்றுடன் மோதியுள்ளது. துப்பாக்கி முனையில் குறித்த bmw வாகனத்தை மடக்கி பிடித்து கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த களவாடப்பட்ட வாகனத்தில் ஐந்து பேர் பயணம் செய்தனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 33 வயதான அபிரா பொன்னய்யா, 19 வயதான காசீம்Read More →

Reading Time: < 1 minuteகனடா, மெக்சிகோ மற்றும் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும். ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபின் கையழுத்திடும் கோப்புகளில் இதுவும் ஒன்று என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்சட்டவிரோத குடியேற்றம் மற்றும் டிரக்ஸ் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோ, கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர். ஜனவரி 20Read More →